Sunday, June 4

ஸ்ரீல பிரபுபாதர் – உபன்யாசம்

சமுதாயத்தைத் திருத்துவதற்கான கல்லூரிகள்

சமுதாயத்தைத் திருத்துவதற்கான கல்லூரிகள்

ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
கலி யுகத்தின் சீரழிந்த சமுதாயத்தை திருத்துவதற்கு கிருஷ்ண பக்தியைக் கற்றுக் கொடுக்கும் கல்லூரிகள் தேவை என்பது குறித்து ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடர்களுடன் உரையாடுகிறார். மார்ச், 1974—விருந்தாவனம், இந்தியா ஸ்ரீல பிரபுபாதர்: இந்த கலி யுகத்தில் அரசியல்வாதிகளின் தொழில் ஏழை மக்களைச் சுரண்டுவதாகவே இருக்கும். குடிமக்கள் பல்வேறு சங்கடத்திற்கும் தொல்லைகளுக்கும் உள்ளாக்கப்படுவர். ஒருபுறம் மழை பற்றாக்குறையால் உணவிற்குத் தட்டுப்பாடு ஏற்படும், மறுபுறம் அரசாங்கம் அதிகப்படியான வரியை வசூலிக்கும். இவ்வண்ணம் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி, வீடுகளைத் துறந்து வனத்திற்குச் சென்று விடுவர். ஆத்ரேய ரிஷி தாஸ்: இப்போதுகூட அரசு பணம் வசூலிக்கிறதே தவிர, வேறு ஒன்றும் செய்வதில்லை. ஸ்ரீல பிரபுபாதர்: ஒவ்வொருவருக்கும் அவரவரது திறமைக்கேற்ப வேலைவாய்ப்பு அமைத்துக் கொடுப்பது அரசின் கடமையாகும். வேலையில்லா திண்டாட்ட...
வேத ஞானமெனும் மரத்தின் கனிந்த பழம்

வேத ஞானமெனும் மரத்தின் கனிந்த பழம்

ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் நிகம–கல்ப–தரோர் கலிதம் பலம்  ஷுக–முகாத் அம்ருத–த்ரவ–ஸம்யுதம் பிபத பாகவதம் ரஸம் ஆலயம்  முஹுர் அஹோ ரஸிகா புவி பாவுகா: “சிந்தனை நிறைந்த வல்லுநர்களே, வேத இலக்கியங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகிய ஸ்ரீமத் பாகவதத்தை அனுபவியுங்கள். அமிர்தம் போன்ற இந்த ஸ்ரீமத் பாகவத ரஸம், முக்தி பெற்ற ஆத்மாக்கள் உட்பட அனைவராலும் ஏற்கனவே அனுபவிக்கக்கூடியதாக இருந்தபோதிலும், தற்போது ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமியின் திருவாயிலிருந்து மலர்ந்திருப்பதால் மேலும் சுவையுடையதாகியுள்ளது.” (ஸ்ரீமத் பாகவதம் 1.1.3) கற்பக விருட்சம்ஸ்ரீமத் பாகவதம் வேத இலக்கியங்களின் கனிந்த பழமாகும். வேத இலக்கியம் கற்பக மரத்துடன் (கல்ப–தருவுடன்) ஒப்பிடப்படுகின்றது. கல்ப என்றால் “விருப்பம்” என்றும், தரு என்றால் “மரம்” என்றும் பொருள். பௌதிக உலகில் வாழும் நமக்கு கல்ப–தருவ...
ஸ்ரீல பிரபுபாதர் ஆடியோ I Srila Prabupada Audio

ஸ்ரீல பிரபுபாதர் ஆடியோ I Srila Prabupada Audio

ஆன்மீகப் பதிவு, New Posts, ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
ஸ்ரீல பிரபுபாதர் பாடிய பாடல்கள் ஹரே கிருஷ்ண - (Hare Krishna Mantra) கீர்த்தனை கீர்த்தனைSrila Prabhupada Kirtan I ஸ்ரீல பிரபுபாதர் கீர்த்தனை (Hare Krishna Mantra) கீர்த்தனைSrila Prabhupada Kirtan I ஸ்ரீல பிரபுபாதர் கீர்த்தனை (Hare Krishna Mantra) ஜபம் ஜய ஸ்ரீ கிருஷன் சைதன்ய... பாடல் ஜய ராதமாதவ... பாடல் யசோமதி-நந்தன
நரசிம்ம சதுர்தசி -ஸ்ரீல பிரபுபாதரால்,மே 5, 1974ல்

நரசிம்ம சதுர்தசி -ஸ்ரீல பிரபுபாதரால்,மே 5, 1974ல்

ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரால்,மே 5, 1974ல், மும்பை நரசிம்ம சதுர்தசி என்று அறியப்படும் நரசிம்மர் தோன்றிய நன்னாளில், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரால்,மே 5, 1974ல், மும்பை நகரில் வழங்கப்பட்ட உபன்யாஸம். பகவான் நரசிம்மர் தோன்றிய தினத்தை நரசிம்ம சதுர்தசி என்று அழைப்பர். நரசிம்மருக்கும் ஹிரண்ய கசிபுவிற்கும் இடையில் நடைபெற்ற போர், ஆஸ்திகத்திற்கும் நாஸ்திகத்திற்கும் இடையிலான போராட்டமாகும். இத்தகு போராட்டம் எப்போதுமே உண்டு. ஒருவர் கடவுளிடம் பக்தி கொள்ளத் தொடங்கினால், அதாவது கிருஷ்ண உணர்வுடையவராக மாறினால், அவருக்கு பல எதிரிகள் தோன்றுவர். ஏனெனில், இவ்வுலகம் அசுரர்களால் நிரம்பியுள்ளது. கிருஷ்ணரையும் கொல்ல முயற்சிப்பர் பக்தர்கள் மட்டுமல்ல, பகவான் கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றிய போதும், அவர் பல அசுரர்களை வதம் செய்ய வேண்ட...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Join