ஆம். நிஷ்காம கர்மா, அதாவது கடமைகளை செய்து பலங்களை பகவானுக்கு அர்ப்பணிப்பதானது, ஸகாம கர்மா, அதாவது உலக ஆசைகள் அற்ற செயல்களை விட உயர்வானது.
ஆயினும், நிஷ்காம கர்மாவில், செயல்களின் பலங்களே பகவானுக்கு அர்ப்பணிக்கப்படுவதால், அது மறைமுகமான பக்தியோகமாகும். ஆனால் பகவான் நாமம் கூறும் பக்தி யோகத்தில், நேரடியாக பகவானுக்காகச் செயல்கள் அர்ப்பணிக்கப் படுவதால், இது கர்ம யோகத்தை விட உயர்வானதாகும்.