Wednesday, April 24

வாழ்க்கை வரலாறு

Jayapataka Swami Life History (Tamil) / ஜெயபதாக ஸ்வாமி மஹராஜின் வாழ்க்கை வரலாறு

Jayapataka Swami Life History (Tamil) / ஜெயபதாக ஸ்வாமி மஹராஜின் வாழ்க்கை வரலாறு

ஆன்மீகப் பதிவு, வாழ்க்கை வரலாறு
https://youtu.be/N-gEP51ndCE ஸ்ரீல ஜெயபதாக ஸ்வாமி பிரணாம மந்திரம்"நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரேஸ் தாய பூதலேஸ்ரீமதே ஜெயபதாக ஸ்வாமின் இதி நாமினே" பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவரும், அவரது தாமரைப் பாதங்களில் தஞ்சமடைந்தவருமான, தவத்திரு.ஜெயபதாக ஸ்வாமி அவர்களுக்கு எனது மரியாதை கலந்த வணக்கத்தை செலுத்துகின்றேன்.-----------------------------------------"நம ஆச்சார்ய பாதாய நித்தாய் கிருப பிரதாயினேகெளர கத தாம தாய நகரக் கிராம தாரினே" ‘நான் உங்கள் நாட்டிற்கு தூதுவனாக சென்றேன் மற்றும் மிகச்சிறந்த ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரையும் கிருஷ்ணர் என்னிடம் அனுப்பிவைத்தார்.” ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீ கிருஷ்ணரால் ஸ்ரீல பிரபுபாதரிடம் அனுப்பிவைக்கப்பட்ட மிகச்சிறந்த ஓர் ஆத்மாவே கடந்த 33 வருடங்களாக ஸ்ரீல பிரபுபாதரின் சேவையில் ‘சுய நலமற்ற சேவகராக” இடையறாது பணியாற்றிக் கொண்டிருக்கும் தவத்திரு த்ரிதண்டி ப...
Sri Madhvacharya (Tamil) / ஸ்ரீ மத்வாச்சார்யர்

Sri Madhvacharya (Tamil) / ஸ்ரீ மத்வாச்சார்யர்

ஆன்மீகப் பதிவு, வாழ்க்கை வரலாறு
ஸ்ரீ மத்வாச்சார்யர் கிபி 1238 இல் தென்னிந்தியாவில், கர்நாடகாவின் உடுப்பிக்கு அருகில் தோன்றினார். அவர் வாயுவின் (காற்றின் கடவுள்) அவதாரமாகக் கருதப்பட்டார். அவர் வழக்கத்திற்கு மாறாக வலுவான உடலமைப்பு மற்றும் அசாதாரண அறிவுசார் ஆற்றலைக் கொண்டிருந்தார். ஒருமுறை மத்வாச்சாரியாரின் சந்நியாச சீடரான சத்ய தீர்த்தரை கடுமையான வங்காளப் புலி தாக்கியது. மத்வாச்சாரியார் புலியுடன் மல்யுத்தம் செய்து அதன் வாலை கால்களுக்கு இடையில் வைத்து அனுப்பி வைத்தார். மத்வாச்சார்யர் ஐந்து வயதில் தீக்ஷையையும், பன்னிரெண்டாவது வயதில் சன்யாசத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். சங்கரரின் மாயாவாத தத்துவத்தை எதிர்த்துப் போராடி தோற்கடிக்கும் நோக்கத்துடன் அவர் தோன்றினார். வேதாந்த-சூத்திரத்தின் தூய விளக்கத்தை அளித்ததன் மூலம் அவர் தூய இறைசக்தியை ஊக்குவித்தார். அவர் தனது புதுமையான சாஸ்திர விளக்கத்திற்கு த்வைத-த்வைத-வாத...
Srila Jiva Goswami (Tamil) / ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி

Srila Jiva Goswami (Tamil) / ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி

வாழ்க்கை வரலாறு
ஶ்ரீல ஜீவ கோஸ்வாமிபெருமை மிக்க வைஷ்ணவ ஆச்சாரியர் வழங்கியவர்: நித்யானந்த தாஸ்"""""'"""""""""""""""""""""""""'"""""""" ரூபர், ஸநாதனர், ரகுநாத தாஸர், ரகுநாத பட்டர், கோபால பட்டர், ஜீவர் ஆகிய ஆறு கோஸ்வாமிகள் பகவான் சைதன்யரின் முதன்மையான சீடர்களாவர். . ரூபரும் ஸநாதனரும்சைதன்யரைக் காண ஏங்குதல்சுமார் 500 வருடங்களுக்கு முன்பு, வங்காளத்தின் தலைநகரமான ராமகேலி எனும் இடத்தில் நவாப் ஹுசேன் ஷா என்பவரின் ஆட்சியில் ரூபரும் ஸநாதனரும் அமைச்சர்களாகப் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் பிறப்பால் உயர்ந்த பிராமணர்களாக இருந்தபோதிலும், சமூக நெருக்கடியினால் மிலேச்ச அரசருக்குக் கீழ் பணிபுரியும் நிலையில் இருந்தனர். எனினும், அவர்கள் தங்களின் உள்ளுணர்வின் மூலமாக, ராதையும் கிருஷ்ணரும் இணைந்து ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக தோன்றியுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே, “நாங்கள் உங்களை அடைவதற்கும் உங்களுக்குத் த...
Srila Bhaktivinoda Thakura (Tamil) Iஸ்ரீல பக்திவினோத தாகுரர்

Srila Bhaktivinoda Thakura (Tamil) Iஸ்ரீல பக்திவினோத தாகுரர்

வாழ்க்கை வரலாறு
பக்திவினோத தாகுர் தன் வாழ்நாள் முழுவதையும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு இடைவிடாது தொண்டு செய்வதில் கழித்தார். இவ்வுலகிற்கு நன்மை பயக்க அவர் ஆற்றிய நற்தொண்டானது ஸ்ரீ சைதன்யர் மற்றும் கோஸ்வாமிகளின் அளவற்ற செயலுக்கு ஒப்பானதாகும். இந்த தனி ஒருவரின் ஆன்மீக முயற்சியும் தெய்வீக எழுத்துகளும் பகவான் சைதன்யரின் உபதேசங்களை படித்தவர்களும் அறிவாளிகளும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தது. சைதன்ய மஹாபிரபுவின் ஆழ்ந்த, உயர்ந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட வைஷ்ணவ சம்பிரதாயம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எந்த அளவு சீர்குலைந்து இருந்தது என்பதை நம்மால் எண்ணிப் பார்க்க இயலாது. சைதன்ய மஹாபிரபுவின் தத்துவங்கள் மிகவும் ஆழமானவை, கற்றறிந்த பண்டிதர்களாலும் அதன் ஆழத்தை உணர முடியாது. இருப்பினும், பண்பாடற்ற மனிதர்களின் அறியாமையின் காரணத்தினால், அவரது உயர்ந்த வைஷ்ணவ சம்பிரதாயம் சீர்குலைந்து காணப்பட்டது. வேதங்கள்,...
Sri Jayadeva Goswami (Tamil) / ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி

Sri Jayadeva Goswami (Tamil) / ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி

வாழ்க்கை வரலாறு, ஆன்மீகப் பதிவு
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தோன்றுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெயதேவ கோஸ்வாமி வங்காள மன்னர் ஸ்ரீ லட்சுமண சேனாவின் நீதிமன்ற பண்டிதராக பணியாற்றினார். ஜெயதேவ மற்றும் பத்மாவதி (அவரது மனைவி, ஒரு நடனக் கலைஞர்) ஸ்ரீ கிருஷ்ணரை தீவிர பக்தியுடன் வழிபடுவார்கள். சிறிது காலம் கழித்து, நவத்விபாவின் சம்பஹட்டியில் உள்ள ஒரு புல் குடிசையில் நிம்மதியாக வாழ அவர் செழிப்பான அரச வாழ்க்கையை விட்டுவிட்டார். அங்கு ஜெயதேவ கீத கோவிந்தத்தை எழுதினார். ஒரு நாள் ஜெயதேவர் கீத கோவிந்தம் எழுதும் போது, ​​"ஸ்ரீமதி ராதாரணியின் தாமரை பாதங்களைத் தொட ஸ்ரீ கிருஷ்ணர் விழைந்தார்" என்று எழுதத் தூண்டப்படுகிறார். முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் நிலையை குறைக்கக் கூடிய ஒன்றைச் சொல்ல ஜெயதேவர் தயங்கினார், ராதா-மாதவாவின் மகா-பிரசாதத்தை ஏற்க்கும் முன்பு கங்கை குளியல் மூலம் தன்னை தூய்மை படுத்திக் கொள்ளச் சென்றார். ...
Srila Gopala Bhatta Goswami (Tamil) ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி

Srila Gopala Bhatta Goswami (Tamil) ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி

வாழ்க்கை வரலாறு, ஆன்மீகப் பதிவு
   ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி ( வேன்கட பட்டாவின் மகன், ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்) தென்னிந்தியாவின் ஸ்ரீ ரங்கத்தில் தோன்றினார். ஸ்ரீ சைதன்யா மஹாபிரபு வேன்கட பட்டாவின் வீட்டில் நான்கு மாதங்கள் தங்கியிருந்து, குடும்பத்தை கெளடிய வைணவத்திற்கு மாற்றினார். இந்த நேரத்தில் சிறு பாலகனாக கோபால தனிப்பட்ட முறையில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவுக்கு சேவை செய்தார். ஸ்ரீ சைதன்யர் அவரின் எச்சங்களையும் ஆசீர்வாதங்களையும் அன்பாகக் கொடுத்து அவரை ஆச்சார்யாவாக மாற்றினார்.     நான்கு மாதத்தில், சைதன்யா மஹாபிரபு வேன்கட பட்டாவுடன் நெருங்கிய நட்பை வளர்த்துக் கொண்டார், இதை கிருஷ்ணா தாஸ கவிராஜர் "ஷக்ய ரஸா" என்று விவரிக்கிறார். ஒருவருக்கொருவர் சுதந்திரமாக உரையாடுகையில், அவர்கள் பெரும்பாலும் ஒன்றாக சிரிப்பார்கள், கேலி செய்வார்கள். ஒரு நாள் நகைச்சுவையான மனநிலையில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வேன்கடாவிடம் கேட்ட...
Srila Bhaktisiddhanta Sarasvati Thakura (Tamil) / ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரா

Srila Bhaktisiddhanta Sarasvati Thakura (Tamil) / ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரா

ஆன்மீகப் பதிவு, வாழ்க்கை வரலாறு
ஸ்ரீல அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த ஸரஸ்வதி தாகூரா, ஸ்ரீ க்ஷேத்ர தாமில் (ஜெகந்நாத் பூரியில்) தோன்றினார். தனது குழந்தைப் பருவத்தில் அவர் விரைவாக வேதங்களை கற்றுத்தேர்ந்தார், பகவத் கீதையை மனப்பாடம் செய்தார், மேலும் தனது தந்தையின் தத்துவ படைப்புகளை கண்டு மகிழ்ந்தார். அவர் தனது பரந்த அறிவுக்கு "தி லிவிங் என்சைக்ளோபீடியா" என்று அறியப்பட்டார்.               கெளடிய வைஷ்ணவத்திலிருந்து சாதி மற்றும் தத்துவ விலகல்களுக்கு எதிராக அவர் உறுதியாக பிரசங்கித்தார். நான்கு வைஷ்ணவ சம்பிரதாயங்களையும் அவர்களின் போதனைகளையும் வெளியிட்டு ஒன்றிணைக்க முயன்றார். ஸ்ரீல சரஸ்வதி தாகூரா வைஷ்ணவ சித்தாந்தத்தின் அச்சமற்ற மற்றும் சக்திவாய்ந்த விநியோகத்திற்காக நரிசிம்ஹ குரு என்ற பட்டத்தை பெற்றார். "சிம்ஹ குருவை" எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற...

Kolavecha Sridhar (Tamil) / கோலாவேசா ஸ்ரீதர்

வாழ்க்கை வரலாறு, ஆன்மீகப் பதிவு
கோலாவேசா ஸ்ரீதர்__________________________________ ஸ்ரீதரர் மிகவும் ஏழ்மையான பிராமணர், தொன்னைகளைச் செய்வதற்கான வாழை மரப்பட்டைகளை விற்று வாழ்ந்து வந்தார். பெரும்பாலும் அவருக்கு ஒரு வாழைத் தோட்டம் இருந்திருக்கலாம்; அதிலிருந்து இலைகள், பட்டைகள் மற்றும் பழங்களைச் சேகரித்து தினமும் சந்தையில் விற்று வந்தார். தமது வருமானத்தில் பாதியினை அவர் கங்கையை வழிபடுவதில் செலவிட்டார், மீதியினை வாழ்வாதாரத்திற்காக உபயோகித்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காஜியினை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, ஸ்ரீதரர் குதூகலத்தினால் ஆடினார். அவருடைய கமண்டலத்திலிருந்து மஹாபிரபு நீர் அருந்துவது வழக்கம். சைதன்யர் சந்நியாசம் ஏற்பதற்கு முன்பாக ஸ்ரீதரர் ஸச்சி தேவியிடம் பகவானுக்குச் சமைப்பதற்காக கீரை வழங்கினார். ஆண்டுதோறும் அவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைக் காண்பதற்காக ஜகந்நாத புரிக்குச் சென்றார். கவி-கர்ணபூரரின் கருத்து ...

Jagadish Pandit (Tamil) / ஜெகதீஷ பண்டிதர்

வாழ்க்கை வரலாறு, ஆன்மீகப் பதிவு
கதீஷ பண்டிதரைப் பற்றிய விளக்கங்கள் சைதன்ய பாகவதம் ஆதி காண்டம், அத்தியாயம் ஆறு, மற்றும் சைதன்ய சரிதாம்ருதம், ஆதிலீலை, அத்தியாயம் 14ல் காணப்படுகிறது. இவர் சாகதஹ இரயில் நிலையத்திற்கு அருகில் நதீயா மாவட்டத்திலுள்ள யஷடா என்னும் ஊரைச் சார்ந்தவர். அவரது தந்தையான கமலாக்ஷர், பட்ட நாராயணன் என்பவரின் மகனாவார். ஜெகதீஷருடைய தாய், தந்தையர் இருவரும் பகவான் விஷ்ணுவின் சிறந்த பக்தர்களாவர். அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு ஜெகதீஷர், அவருடைய மனைவி துக்கினி, சகோதரர் மகேஷர் ஆகிய மூவரும் சொந்த ஊரைவிட்டு ஶ்ரீ மாயாபூருக்கு  வந்தனர். அங்கே ஶ்ரீ ஜகந்நாத மிஸ்ரர் மற்றும் இதர வைஷ்ணவர்களின் சங்கத்தில் அவர்கள் வாழ தொடங்கின்ர். சைதன்ய மகாபிரபு ஜெகதீஷரை ஜகந்நாத புரிக்குச் அழைத்துச் செல்லுமாறும் ஹரி நாம ஸங்கீர்த்தன இயக்கத்தை பிரச்சாரம் செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். ஜகந்நாத புரியிலிருந்து திரும்பிய பின்னர், பகவா...
Sri Baladeva Vidyabhushana (Tamil)

Sri Baladeva Vidyabhushana (Tamil)

வாழ்க்கை வரலாறு
ஸ்ரீ பலதேவ வித்யா பூஷணர் ஸ்ரீல பலதேவ வித்யா பூஷணர் பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரிசாவில் பிறந்தார். மிகவும் சிறிய வயதிலேயே அவர் இலக்கணம் கவிதைகள் தர்க்கம் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தார். பிறகு தீர்த்த யாத்திரை செல்லும் வழியில், ஸ்ரீ ராதா தாமோதர தேவரை சந்தித்தார். அவர் ஸ்ரீ ரசிகானந்ததேவரின் பரம சிஷ்யர் ஆவார். அவருடன் தத்துவம் பற்றி விளக்கமாக கேட்டறிந்து தனது அறிவை வளர்த்துக் கொண்டார் . ஸ்ரீ ராதா தாமோதரா தேவர். பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கௌடிய வைஷ்ணவக் கொள்கைகளையும், அவரின் எல்லையற்ற கருணையையும் விரிவாக எடுத்துரைத்தார்.மிக குறுகிய காலத்திலேயே கௌடிய வைஷ்ணவ சித்தாந்தத்தை, அவரிடம் கற்று, அதில் கைதேர்ந்தவர் ஆனார். கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியரான விஸ்வநாத சக்கரவர்த்தி தாக்கூரிடம், பகவானின் சக்தியானது, ஒரே சமயத்தில் பகவானுடன் ஒன்றாகவும், வேறாகவும் உள்ளது என்ற ( "அசிந்தியபேதா பேத தத்துவம்") கௌட...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question