Thursday, March 28

கீதா மஹாத்மியம்

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 18 I Gita mahatmiya Chapter-18

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 18 I Gita mahatmiya Chapter-18

கீதா மஹாத்மியம்
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பதினெட்டாம் அத்தியாயத்தின் மஹிமை   பார்வதி தேவி, சிவபெருமானிடம், "அன்பான கணவரே ! தாங்கள் இதுவரை ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினேழாம் அத்தியாயத்தின் மகிமைகளை பற்றி கூறினீர்கள். இப்பொழுது தயை கூர்ந்து பதினெட்டாம் அத்தியாயத்தின் மகத்துவத்தை பற்றி எடுத்துரைப்பீர்களாக" என்று கூறினார்.      சிவபெருமான் கூறினார், "இமையத்தின் புதல்வியே (பார்வதி) ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தின் மகிமைகளை கேட்பாயாக. இது அணைத்து வேதங்களை காட்டிலும் சிறந்ததாகும்; நித்தியமான ஆனந்தத்தை அளிக்கக்கூடியதாகும்; இந்த மகிமைகளை கேட்கும் எவரும் பௌதிக ஆசைகளை துறப்பர்; தூய்மையான ஒரு பக்தருக்கு இது அமிர்தமாகும்; பகவான் விஷ்ணுவின் உயிராகும்; தேவேந்திரருக்கும் மற்றும் அணைத்து தேவர்களுக்கும், சனகர் மற்றும் சனந்தர் போன்ற யோகிகளுக்கு...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 17 I Gita mahatmiya Chapter-17

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 17 I Gita mahatmiya Chapter-17

கீதா மஹாத்மியம்
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பதினேழாம் அத்தியாயத்தின் மஹிமை     சிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, பகவத் கீதையின் பதினாறாம் அத்தியாயத்தின் எல்லையற்ற மகிமைகளை நீ கேட்டறிந்தாய். இப்போது பதினேழாம் அத்தியாயத்தின் மகத்துவத்தை பற்றி கூறப்போகிறேன்".      அரசர் காடபஹூவின் மகனான இளவரசரிடம் துஷ்சன் என்ற முட்டாள் சேவகன் இருந்தான். அவன் ஒரு முறை இளவரசரிடம் தான் அந்த மத யானை மீது ஏறி சவாரி செய்வதாக சவால் விட்டான். அதன் படியே அவன் யானை மீது ஏறி அமர்ந்தான். அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும், அந்த யானை மிகவும் ஆபத்தானது என்றும் ஆகையால் அவனை கிழே இறங்குமாறும் அவனிடம் வேண்டினர். அனால் துஷ்சன் அதை பொருட்படுத்தாமல் மிகுந்த உரத்த குரலில் கத்தியும் அங்குசத்தால் பலமாக குத்தியும் யானையை முன்னேறி செல்லுமாறு ஆணையிட்டான். பொறுமை இழந்த யானை, ...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 16 I Gita mahatmiya Chapter-16

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 16 I Gita mahatmiya Chapter-16

கீதா மஹாத்மியம்
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பதினாறாம் அத்தியாயத்தின் மஹிமை  சிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினாறாம் அத்தியாயத்தின் மகிமைகளை பற்றி கூறப்போகிறேன்".      குஜராத்தில் சவுராஷ்டிரா என்ற நகரம் உள்ளது. அதை ஆட்சி செய்த மன்னர், காடபஹூ, இன்னொரு தேவேந்திரரை போல வாழ்ந்து வந்தார். அவர் அரிமாந்தனா என்ற பெயருடைய ஒரு ஆண் யானையை வளர்த்து வந்தார். அதன் மீது மிகுந்த பற்று கொண்டார். ஆனால் அந்த யானைக்கு தலைகனம் மிகவும் அதிகம். ஒரு நாள் மதம் பிடித்த அந்த யானை, சங்கிலியை அறுத்தெறிந்து தன் கொட்டகையை நாசப்படுத்தியது. அதோடல்லாமல் அங்கும் இங்கும் ஓடி மக்களை துரத்தியது. மக்கள் அனைவரும் உயிரை பணயம் வைத்து ஓடிஒளிந்தனர். யானையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இயலாத யானை பாகன்கள் இந்த செய்தியை அரசரிடம் தெரிவித்தனர். மத...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 15 I Gita mahatmiya Chapter-15

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 15 I Gita mahatmiya Chapter-15

கீதா மஹாத்மியம்
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பதினைந்தாம் அத்தியாயத்தின் மஹிமை   சிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, இப்போது நான் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி கூறப்போகிறேன். கவனமாக கேட்பாயாக".      கௌடதேசத்தில், நரசிம்ஹா என்ற ஒரு அரசர் இருந்தார். அவர் தேவர்களையே தோற்கடிக்கும் அளவிற்கு மிகவும் சக்தி கொண்டிருந்தார். அவருடைய படைத்தளபதியின் பெயர், ஸரப்மெரூன். அவன் மிகவும் பேராசை கொண்டவனாக இருந்தான். அவனும் இளவரசனும் சேர்ந்து அரசரை கொள்ள திட்டமிட்டனர். ஆனால் அவன் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பே, காலரா நோய் வந்து இறந்து போனான். அடுத்த பிறவியில் அவன் சிந்து தேசத்தில் ஒரு குதிரையாக பிறந்தான். அந்த குதிரை மிக அழகாகவும், வேகமாக ஓடக்கூடியதாகவும் இருந்தது. ஒரு முறை கௌடதேசத்தில் இருந்து சிந்து தேசத்திற்கு வ...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 14 I Gita mahatmiya Chapter-14

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 14 I Gita mahatmiya Chapter-14

கீதா மஹாத்மியம்
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பதினான்காம் அத்தியாயத்தின் மஹிமை சிவபெருமான் கூறினார், " எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினான்காம் அத்தியாயத்தின் மகிமைகளை பற்றி கூறப்போகிறேன். கவனமாக கேட்பாயாக".      சிம்மளத்துவிப் என்ற ஊரில் விக்ரம்வேதாள என்ற அரசன் இருந்தார். ஒரு முறை அவர் காட்டிற்கு வேட்டைக்கு செல்லும்போது தன் மகனையும் தன்னுடன் இரண்டு வேட்டை நாய்களையும் அழைத்து சென்றார். காட்டை அடைந்ததும், ஒரு முயலை துரத்தி பிடிக்குமாறு உத்தரவிட்டு ஒரு வேட்டை நாயை அவிழ்த்துவிட்டார். தானும் பின் தொடர்ந்தார். நாய் துரத்துவதை கண்ட முயல் மிக வேகமாக ஓடியது. பார்ப்பதற்கு அது ஓடுகிறதா அல்லது பார்க்கிறதா என்ற சந்தேகம் எழுமளவிற்கு ஓடியது. வெகு தூரம் ஓடிய பிறகு முயல் ஒரு ஆசிரமத்தை அடைந்தது. அந்த இடம் மிகவும் அழகாகவும் அமைதியாகவும் இருந்தது....
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 13 I Gita mahatmiya Chapter-13

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 13 I Gita mahatmiya Chapter-13

கீதா மஹாத்மியம்
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பதிமூன்றாம் அத்தியாயத்தின் மஹிமை சிவபெருமான், பார்வதி தேவியிடம், " எனதன்பு பார்வதியே, ஸ்ரீமத் பகவத் கீதையின் பதிமூன்றாம் அத்தியாயத்தின் எல்லையற்ற பெருமைகளை கேட்டு மகிழ்ச்சியடைவாயாக" என்று கூறினார்.      தெற்கே, துங்கபத்திரா நதிக்கரையில் ஹரிஹரப்பூர் என்ற அழகிய நகரில் சிவபெருமான் "ஹரிஹரா" என்ற பெயரால் வழிபடப்பட்டார். அவரை வழிபடும் எவரும் நன்மைகளை பெறுவர். ஹரிஹரப்பூரில் ஹரி தீக்ஷித் என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் வேதங்களை கற்று தேர்ந்தவராக இருந்த போதும் எளிமையாக தவ வாழ்வு வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவியை அனைவரும் "துராச்சாரி" என்று அழைப்பர். இதற்கு காரணம் அவளுடைய தகாத செயல்களாகும். தன் கணவரை எப்பொழுதும் குறை கூறிக்கொண்டே இருப்பதும், அவருக்கு நல்ல மனைவியாக நடந்து கொள்ளாததும், கணவரது நண்பர்களிடத்தில் கடுமையாக ந...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 12 I Gita mahatmiya Chapter-12

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 12 I Gita mahatmiya Chapter-12

கீதா மஹாத்மியம்
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பனிரெண்டாம் அத்தியாயத்தின் மஹிமை சிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பனிரெண்டாம் அத்தியாயத்தின் மகிமைகளை பற்றி கூறப்போகிறேன்".      தெற்கே, கோலாப்பூர் என்ற தலத்தில், பகவான் விஷ்ணுவின் மனைவியான மஹாலக்ஷிமியின் ஆலயம் உள்ளது. அங்கு அவர் அனைத்து தேவர்களாலும் வழிபடப்படுகிறார். அந்த தலம் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றவல்லதாகும். ருத்ரகயாவும் அங்கு அமைந்துள்ளது. ஒரு நாள் ஒரு இளவரசர் அங்கு வந்தார். அவருடைய உடல் பொன்னிறமாகவும், அவருடைய கண்கள் மிக அழகாகவும்     இருந்தன. உறுதியான தோள்களும், அகலமான பேழையும் கொண்டிருந்தார் அவர். அவருடைய கரங்கள் உறுதியாகவும் நீளமாகவும் இருந்தன. அவர் கோலாப்பூரை அடைந்ததும் அங்குள்ள மணிகண்ட தீர்த்தத்திற்கு சென்று நீராடிவிட்டு தன்னுடைய ...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 11 I Gita mahatmiya Chapter-11

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 11 I Gita mahatmiya Chapter-11

கீதா மஹாத்மியம்
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பதினோராம் அத்தியாயத்தின் மஹிமை சிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினொன்றாம் அத்தியாயத்தின் மகிமைகளை பற்றி கூறப்போகிறேன். இதன் அனைத்து மகிமைகளையும் கூற இயலாது. ஏனெனில் ஆயிரக்கணக்கான கதைகள் இதற்கு உதாரணம். ஆகையால் நான் ஒரே ஒரு கதையை மட்டும் கூறுகிறேன்.      ப்ரணிதா நதிக்கரையிலுள்ள மேகங்காரா என்னும் ஊரில் ஜெகதீஸ்வரர் கோவில் உள்ளது. அங்குள்ள ஜெகதீஸ்வரர் கரத்தில் வில்லேந்தியபடி காட்சியளிப்பார். அந்த ஊரில் சுனந்தர் என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். மிகவும் தூய்மையான அவர், தன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவராவார்.     சுனந்தர் தினமும் ஜெகதீஸ்வரர் முன்னால் அமர்ந்து ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினொன்றாம் அத்தியாயத்தை படித்துக்கொண்டே பகவான...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 10 I Gita mahatmiya Chapter-10

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 10 I Gita mahatmiya Chapter-10

கீதா மஹாத்மியம்
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பத்தாம் அத்தியாயத்தின் மஹிமை சிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பத்தாம் அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி கூறப்போகிறேன். இது ஆன்மீக உலகத்திற்குள் செல்ல உதவும் ஏணி ஆகும் ".      காசீபுரி என்னும் ஊரில் தீரதீ என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். நந்திதேவன் எவ்வாறு எனக்கு மிகவும் பிரியமானவனோ அதேபோல் அவரும் எனக்கு மிகவும் பிரியமானவர். அவர் மிகவும் அமைதியானவர். அவருடைய புலன்கள் அனைத்தும் பகவான் கிருஷ்ணரின் சேவையில் எப்பொழுதும் ஈடுபட்டிருக்கும். அவர் எங்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பாக நான் கூடவே செல்வேன். இதை கவனித்த எனது சேவகனான பிரிகிரிதி, என்னிடம், "சிவபெருமானே, தாங்களே வந்து அன்போடு பாதுகாக்குமளவிற்கு அந்த பிராமணர் என்ன புண்ணிய காரியங்களையும் பாவங்களையும் செய்தார்?" என்று...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question