எல்லா மதத்தினரும், இனத்தினரும், ஜாதியினரும், மொழியினரும் எவ்வித வேறுபாடும் இன்றி சொல்லலாம்.
எந்த இடம், நேரம், சூழ்நிலைகளில் சொல்லலாம்.
உட்கார்ந்தோ, நின்றோ, நடந்தோ, எந்நிலையிலும் சொல்லலாம்.
பயணத்தின் போதும், பல இடங்களில் காத்திருக்கும் பொழுதும், உறக்கதின் இடையிலும் கூட சொல்லலாம்.