Thursday, April 18

Tag: Bhakti_yoga

Panihati Chida-Dahi Festival (Tamil) / பானிஹட்டி சீடா தஹி உற்சவம்

Panihati Chida-Dahi Festival (Tamil) / பானிஹட்டி சீடா தஹி உற்சவம்

திருவிழாக்கள், Festivals-Tamil
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் ரகுநாத தாஸ கோஸ்வாமியும் சந்தித்தல்                 இந்த அத்தியாயத்தின் சுருக்கம் பக்தி வினோத தாகூரால் தமது அம்ரித-ப்ராவாஹ-பாஷ்ய உரையில் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பிரேமையின் தெய்வீக வலிப்பினுள் நுழைந்தபோது , இராமானந்த ராயரும் ஸ்வரூப தாமோதாரும் அவரை கவனித்துக் கொண்டனர் . அவர் விரும்பியபடி திருப்திப்படுத்தினர் . ரகுநாத தாஸ் கோஸ்வாமி நீண்ட காலமாக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தாமரைத் தமது திருவடிகளை அடைவதற்கு முயன்று கொண்டிருந்தார் . இறுதியாக , அவர் இல்லத்தை விட்டு விலகி மஹாபிரபுவைச் சந்திக்க வந்தார் . ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்குப் போகும் வழியில் சாந்திபுரத்திற்குச் சென்றிருந்தபோது , ரகுநாத தாஸ கோஸ்வாமி தமது வாழ்வினை மஹாபிரபுவின் தாமரைத் திருவடிகளில் அர்ப்பணி...
The story of Lord Jagannath (Tamil) / ஸ்ரீ ஜெகந்நாதர் சரித்திரம்

The story of Lord Jagannath (Tamil) / ஸ்ரீ ஜெகந்நாதர் சரித்திரம்

ஸ்ரீ ஜெகந்நாத்
https://youtu.be/H8ivzDa1PZ0?list=PLDcL5Da39x_Cy8eyjegp236pndF5Bkoy7 The story of Lord Jagannath (Tamil) / ஸ்ரீ ஜெகந்நாதர் சரித்திரம் (Video) விஷ்ணு பக்தரான இந்திரத்யும்னன் பகவானை நேரில் காணப் பெரும் விருப்பமாகஇருந்தார். ஒரு சமயம் அவரது அவைக்கு பகவானின் விருப்பப்படி ஒரு விஷ்ணு பக்தன் வந்து நீலமாதவரைப் பற்றிப் புகழ்ந்து பேச நீலமாதவரை தரிசிக்க ஆவலுற்றார். தேர்ந்தெடுத்த சிலரைத் திக்கெட்டும் அனுப்பி நீலமாதவரின் இருப்பிடத்தை அறிந்துவர கட்டளையிட்டார். வித்யாபதி என்பவரை தவிர மற்றவர்கள் தோல்வியுடன் திரும்பினர் . வித்யாபதி பல இடங்களில் சுற்றி முடிவில் “சவாரா” என்னும் இனமக்கள் வசிக்கும் இடத்தில் “விஸ்வவசு” என்பவரின் வீட்டில் சில காலம் தங்கினார். விஸ்வவசு தன் விருந்தாளியின் சேவைக்கு தன் மகளை நியமித்தார். பின்னர் விஸ்வவசுவின் வேண்டுகோளுக்குகிணங்க அவரின் மகளான லலிதாவை மணம் புரிந்தார...
Sri Baladeva Vidyabhushana (Tamil)

Sri Baladeva Vidyabhushana (Tamil)

வாழ்க்கை வரலாறு
ஸ்ரீ பலதேவ வித்யா பூஷணர் ஸ்ரீல பலதேவ வித்யா பூஷணர் பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரிசாவில் பிறந்தார். மிகவும் சிறிய வயதிலேயே அவர் இலக்கணம் கவிதைகள் தர்க்கம் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தார். பிறகு தீர்த்த யாத்திரை செல்லும் வழியில், ஸ்ரீ ராதா தாமோதர தேவரை சந்தித்தார். அவர் ஸ்ரீ ரசிகானந்ததேவரின் பரம சிஷ்யர் ஆவார். அவருடன் தத்துவம் பற்றி விளக்கமாக கேட்டறிந்து தனது அறிவை வளர்த்துக் கொண்டார் . ஸ்ரீ ராதா தாமோதரா தேவர். பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கௌடிய வைஷ்ணவக் கொள்கைகளையும், அவரின் எல்லையற்ற கருணையையும் விரிவாக எடுத்துரைத்தார்.மிக குறுகிய காலத்திலேயே கௌடிய வைஷ்ணவ சித்தாந்தத்தை, அவரிடம் கற்று, அதில் கைதேர்ந்தவர் ஆனார். கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியரான விஸ்வநாத சக்கரவர்த்தி தாக்கூரிடம், பகவானின் சக்தியானது, ஒரே சமயத்தில் பகவானுடன் ஒன்றாகவும், வேறாகவும் உள்ளது என்ற ( "அசிந்தியபேதா பேத தத்துவம்") கௌட...
மிக எளிய (7 நிமிட) ஹரே கிருஷ்ண மஹாமந்திர தியானம் செய்வது எப்படி?

மிக எளிய (7 நிமிட) ஹரே கிருஷ்ண மஹாமந்திர தியானம் செய்வது எப்படி?

Posts, ஆன்மீகப் பதிவு
1. உங்கள் கைகளை தண்ணீரால் கழுவவும். 2. (108 மணிகள் கொண்ட மாலை) பெரிய மணியை எடுத்துக் கொள்ளவும். 3.மணிகள் கீழே விழாமல் இருக்க ஜப பையில் ( தரையில் படாமல்) வைத்துக் கொள்ளவும். 4.பஞ்ச தத்துவ மந்திரம் சொல்லவும் "ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா சைதன்ய பிரபு நித்யானந்த ஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீ வாஸாதி கெளர பக்த வ்ருந்த" 5. ஒவ்வொரு மணியிலும்  சொல்வீர் "ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே" 6. மீண்டும் அடுத்த 108 முறையை தொடங்கலாம். 7. மீண்டும் பஞ்ச தத்துவ மந்திரம் சொல்லி, சுற்று தொடங்கலாம். 8. அடுத்த சுற்று சிறிய மணியில் இருந்து தொடங்கலாம். ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question