Saturday, July 27

Author: Social Media Share

Radhastami (Tamil) / ஸ்ரீ ராதாஷ்டமி

Radhastami (Tamil) / ஸ்ரீ ராதாஷ்டமி

ஸ்ரீமதி ராதாராணி
ஸ்ரீ ராதாஷ்டமி- ஸ்ரீமதி ராதாராணியின் அவதாரத் திருநாள் !ஸ்ரீராதாஷ்டமி என்றால் ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த அஷ்டமி திருநாளாகும். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாள் கோகுலாஷ்டமி என்றழைக்கப்படுவதை போல, ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த திருநாள் ஸ்ரீராதாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.ஸ்ரீமதி ராதாராணி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நித்யமான துணைவியும், கிருஷ்ணரின் ஆனந்தமயமான அந்தரங்க சக்தியும், மிக மிகச் சிறந்த தூய பக்தையும் ஆவார். ஸ்ரீமதி ராதாராணி அதிர்ஷ்ட தேவதைகள் அனைவருக்கும் தலைமையானவரும், லக்ஷ்மி தேவியின் மூலம் ஆவார்.ராதாராணி அவதார மகிமை:-ராதாராணி அவதரித்த விதம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இம் மண்ணுலகில் அவதரித்த பின் ஸ்ரீமதி ராதாராணியும் இம்மண்ணுலகில் அவதரிக்க விரும்பினார். அதன்படி ஒரு தெய்வீக லீலை அரங்கேறியது. அதாவது ஒருசமயம் இமயமலையின் மகளாக பார்வதி...
Jhulan Yatra – Tamil / ஶ்ரீ ராதா கிருஷ்ணரின் ஊஞ்சல் திருவிழா

Jhulan Yatra – Tamil / ஶ்ரீ ராதா கிருஷ்ணரின் ஊஞ்சல் திருவிழா

திருவிழாக்கள், Festivals-Tamil
இந்தியாவின் புனித நகரமான பிருந்தாவனத்தில் மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்று - 5,000 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணர் தோன்றிய இடம் - ஜுலான் யாத்திரையின் கொண்டாட்டம், ராதா-கிருஷ்ணா ஊஞ்சல் திருவிழா. பிருந்தாவனில் உள்ளூர் கிராமவாசிகள் மற்றும் மக்கள் மத்தியில் இந்த திருவிழா 13 நாட்கள் நீடிக்கும். பிருந்தாவனத்தில் இது ஆண்டின் மிகப் பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும், இந்த நேரத்தில் பிருந்தாவனத்தில் மிகவும் நெரிசலாக இருக்கும், அதாவது சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த நூறாயிரக்கணக்கான மக்கள் இந்த காலகட்டத்தில் பிருந்தாவனத்திற்கு வருகை தருகிறார்கள். இது புனிதமான ஸ்ரவண மாதத்தில்(ஜூலை-ஆகஸ்ட்) நடக்கும்.ஸ்ரீ பிருந்தாவனத்தில், ஐந்து நாட்கள், அங்குள்ள 5000 கோயில்களில், சிறிய உற்சவ-விக்ரஹங்களை ஊஞ்சலில் வைத்து வழிபடுவார்கள். பாரம்பரிய ஆரத்தி வழிபாட்டைப் பெற்ற பிறகு, ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்க...
Sri Baladeva Vidyabhushana (Tamil)

Sri Baladeva Vidyabhushana (Tamil)

வாழ்க்கை வரலாறு
ஸ்ரீ பலதேவ வித்யா பூஷணர்ஸ்ரீல பலதேவ வித்யா பூஷணர் பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரிசாவில் பிறந்தார். மிகவும் சிறிய வயதிலேயே அவர் இலக்கணம் கவிதைகள் தர்க்கம் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தார். பிறகு தீர்த்த யாத்திரை செல்லும் வழியில், ஸ்ரீ ராதா தாமோதர தேவரை சந்தித்தார். அவர் ஸ்ரீ ரசிகானந்ததேவரின் பரம சிஷ்யர் ஆவார். அவருடன் தத்துவம் பற்றி விளக்கமாக கேட்டறிந்து தனது அறிவை வளர்த்துக் கொண்டார் . ஸ்ரீ ராதா தாமோதரா தேவர். பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கௌடிய வைஷ்ணவக் கொள்கைகளையும், அவரின் எல்லையற்ற கருணையையும் விரிவாக எடுத்துரைத்தார்.மிக குறுகிய காலத்திலேயே கௌடிய வைஷ்ணவ சித்தாந்தத்தை, அவரிடம் கற்று, அதில் கைதேர்ந்தவர் ஆனார்.கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியரான விஸ்வநாத சக்கரவர்த்தி தாக்கூரிடம், பகவானின் சக்தியானது, ஒரே சமயத்தில் பகவானுடன் ஒன்றாகவும், வேறாகவும் உள்ளது என்ற ( "அசிந்தியபேதா பேத தத்துவம்") கௌட...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question