1. உங்கள் கைகளை தண்ணீரால் கழுவவும்.
2. (108 மணிகள் கொண்ட மாலை) பெரிய மணியை எடுத்துக் கொள்ளவும்.
3.மணிகள் கீழே விழாமல் இருக்க ஜப பையில் ( தரையில் படாமல்) வைத்துக் கொள்ளவும்.
4.பஞ்ச தத்துவ மந்திரம் சொல்லவும் “ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா சைதன்ய பிரபு நித்யானந்த ஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீ வாஸாதி கெளர பக்த வ்ருந்த”
5. ஒவ்வொரு மணியிலும் சொல்வீர் “ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே”
6. மீண்டும் அடுத்த 108 முறையை தொடங்கலாம்.
7. மீண்டும் பஞ்ச தத்துவ மந்திரம் சொல்லி, சுற்று தொடங்கலாம்.
8. அடுத்த சுற்று சிறிய மணியில் இருந்து தொடங்கலாம்.
![bhakti yoga mantra meditation](http://bhaktiyogam.com/wp-content/uploads/2021/01/bhakti-yoga-mantra-meditation-553x1024.jpg)
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம
ஹரே ஹரே
I am very happy now.My mind is calm.I am chanting Maha Andhra
16 times.Hare Krishna.
Really useful. Hare Krishna