
முகுந்தமாலை ஸ்தோத்திரம் / Mukuntha Mala Stotram
முகுந்தமாலை ஸ்தோத்திரம்பதம் 1 - 53*****************************************************************************பதம் – 1ஸ்ரீவல்லபேதி வரதேதி தயாபரேதிபக்தப்ரியேதி பவலுண்டன கோவிதேதிநாதேதி நாகஷயனேதி ஜகந்நிவாஸேத்ய்ஆலாபனிம் ப்ரதிதினம் குரு மாம் முகுந்தமொழிபெயர்ப்புஎன் பிரபு முகுந்தரே! தங்களை ஸ்ரீ வல்லபர் (லஷ்மிக்குப் பிரியமானவர், வாதர் (வரங்களைத் தருபவர்), தயாபரர் (அபாரகருணைகொண்டர்), பக்தப்பிரியர் (தன்னுடைய பக்தர்களிடம் பிரியமானவர்); பவலுண்டன கோவிதர் (பிறப்பு இறப்பு தொடரை மாய்ப்பவர்), நாதர் (முழுமுதற் கடவுள்), ஜகந்நிவாஸர் (பிரபஞ்சம் உறையும் நாதர்), நாகசயன...