Friday, July 26

108 Divya Desham History (Tamil)

108 Divya Desham History (Tamil)

Uthamar Kovil, Thirukkarambanoor – History / உத்தமர் கோவில், திருக்கரம்பனுர்

Uthamar Kovil, Thirukkarambanoor – History / உத்தமர் கோவில், திருக்கரம்பனுர்

108 Divya Desham History (Tamil)
Sri Purushothaman Perumal Temple or Uthamar Kovil, Thirukkarambanoor or Bhikshandar Kovil (3rd Divya Desam Temple).வரலாறு.பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றி கூறுகிறது பிரம்மா, ஆகமத்தில் கூறப்பட்ட விதிகளுக்குட்பட்டு சந்தியா காலத்தில் திருமாலை ஆராதித்து வந்தார். பிரம்மனின் பக்தியைச் சோதிக்க விரும்பிய திருமால் இத்தலத்தில் ஒரு கதம்ப மரமாக உருக்கொண்டு நிற்க இதை யுணர்ந்த பிரம்மனும் இவ்விடத்தே வந்து தம் கமண்டல நீரால் கதம்ப மரத்திற்கு திருமஞ்சனம் செய்து திருமாலைத் துதிக்க, பிரம்மனுக்கு காட்சியளித்த திருமால் இதுபோலவே எந்நாளும் என்னைத் துதித்து இவ்விடத்தே வழிபடவும் என்று கூறியதால் பிரம்மனும் இங்கு கோவில் கொண்டார்.பிரம்மனின் கபாலம் கையில் ஒட்டிக் கொள்ள, அத்துடன் தீர்த்த யாத்திரை செய்த சிவன் இங்கு வந்து சேர்ந்ததும், சிவனுடைய பிட்சா பாத்திரத்தில் பிச்சையிடுமாறு மஹாலட்சுமி...
Azhagia Manavalar Temple-History (Tamil) /  உறையூர் என்னும் திருக்கோழி

Azhagia Manavalar Temple-History (Tamil) / உறையூர் என்னும் திருக்கோழி

108 Divya Desham History (Tamil)
கோழியும் கடலும் கோயில் கொண்டகோவலரே யொப்பர் குன்றமன்னபாழியும் தோழுமோர் நான்குடையர்பண்டிவர் தம்மையுங் கண்டறியோம்வாழியரோ விவர் வண்ண மென்னில்மாகடல் போன்றுளர் கையில் வெய்யஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றிஅச்சோ ஒருவர் அழகியவா (1762)- பெரிய திருமொழி 9-2-5என்று நாகபட்டினம் (திருநாகை) சுந்தர்ராஜப் பெருமாளைமங்களாசாசனம் செய்யும் திருமங்கையாழ்வார். அப்பெருமானின்பேரழகானது திருக்கோழியில் கோயில் கொண்டுள்ள பெருமானின் அழகுக்கு ஒப்பானதாகும் என்று கூறுகிறார்.எனவே நாகை எம்பெருமானின் பேரழகு இப்பெருமானின் அழகுக்கு ஒப்பு என்று கூறுவதால் இவரே அவரினும் பேரழகு பொருந்தியவராகி, தனக்கு ஒப்புமை கூறக்கூடியவர்களைத்தான் பெற்றிருக்கிறாரேயொழிய தனக்கு மிக்காரில்லை யென்னு மாற்றான் செம்மாந்து திகழ்கிறார்.இது நான் கூறும் கருத்தல்ல. ஆழ்வார்கள் விஷயம். இத்தகைய பேரழகு கொண்டுள்ள திருக்கோழி என்னும் உறையூர்திருச்சி நகரு...
Thiruvarangam / Srirangam History (Tamil) / திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம்

Thiruvarangam / Srirangam History (Tamil) / திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம்

108 Divya Desham History (Tamil), Posts
இரும்பனன் றுண்ட நீரும்போதருங் கொள்க, என்றன் அரும்பிணி பாவ மெல்லாம்அகன்றன என்னை விட்டுசுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்டகரும்பினைக் கண்டு கொண்டென்கண்ணினை களிக்கு மாறே-திருக்குறுந்தாண்டகம் 13.எந்நேரமும் வண்டுகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அழகிய சோலைகள் சூழ்ந்த அரங்கத்தில் பள்ளிகொண்ட கரும்பாகிய என் அரங்கனைக் கண்ட மாத்திரத்தில், சூடான இரும்பில் பட்ட நீர் எவ்வாறு வேகமாக உட்கவரப்பட்டு காணாமல் போகிறதோ அதுபோல், என் பாவமெல்லாம் என்னைவிட்டு பறந்தோடிவிட்டது என்று திருமங்கையாழ்வாரால் பாடிப் பரவசித்து மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் இன்றைய இந்தியாவிலேயே மிகச் சிறப்பான தலமாகும்.ஸ்ரீரங்கம் ரயில்வே நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீட்டருக்குக் குறைவான தூரமே, திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தூரமாகும்.திருமாலின் திவ்ய தேசங்கள் 108ல் இத்திருவரங்கம் தலையாயது சோழநாட்...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question