Saturday, August 23

Author: பக்தி யோகம் குழு

Srila Prabhupada – (Audio Book) Tamil

Srila Prabhupada – (Audio Book) Tamil

Srila Prabupada - Audio book
ஸ்ரீல பிரபுபாதர் ஆடியோ புத்தகம்கீழே உள்ள தலைப்பை தேர்ந்தெடுக்கவும்:1. அறிமுகம்2. தனிமைப் போராட்டம்3. பக்தி விதை விதைப்பு4. அவரால்தான் அவர்களை வழிநடத்த முடியும் & ஓவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும்5. கட்டுவோம் கோயில் ஒன்று - பகுதி 1 & 2 & இரு உலக இணைப்பு6. கடைசி கட்டளை
Krishna Quiz (Tamil)

Krishna Quiz (Tamil)

Most Viewed
பகவான் "ஸ்ரீ கிருஷ்ணரை" பற்றி நீங்கள் அறிந்ததை இங்கே சோதித்துப் பார்க்களாம். கீழே உள்ள "Quiz" Button Click செய்யவும், 20 நிமிடத்தில் நீங்கள் 30 கேள்விகளுக்கு பதில் அழிக்க வேண்டும், "Submit" செய்த பிறகு உங்கள் பதிலை சரியா (அ) தவறா என்று அறிந்து கொள்ளலாம்."கிருஷ்ண" - புருஷோத்தமராகிய முழுமுதற்கடவுள் (என்ற புத்தகத்தில் இருந்து)Quiz - 1...
புத்த பூர்ணிமா I Buddha Purniama (Tamil)

புத்த பூர்ணிமா I Buddha Purniama (Tamil)

ஆன்மீகப் பதிவு
புத்த பூர்ணிமா- பகவான் ஸ்ரீ புத்தர் அவதார தினம்கலியுக ஆரம்பத்தில், கயா மாநிலத்தில், அஞ்சனாவின் புதல்வரான புத்த பகவான் தோன்றினார். நம்பிக்கையுள்ள ஆஸ்திகர்களிடம் பொறாமை கொண்டவர்களை தந்திரமாக வழிப்படுத்துவதே அவருடைய அவதார நோக்கமாகும். (ஸ்ரீமத் பாகவதம் - 1.3.24)பொருளுரைமுழுமுதற் கடவுளின் ஒரு சக்திவாய்ந்த அவதாரமான பகவான் புத்தர், அஞ்சனா தேவியின் புதல்வராக கயா (பீகார்) மாநிலத்தில் தோன்றினார். அவர் தமது சொந்த கருத்தான அகிம்சையைப் பிரச்சாரம் செய்து, வேதங்களில் அனுமதிக்கப்பட்ட மிருக பலியையும் கூட நிராகரித்தார். புத்த பகவான் தோன்றிய சமயத்தில், மக்கள் பொதுவாக நாஸ்திகத் தன்மை கொண்டவர்களாகவும், மிருக மாமிசத்தை விரும்பி உண்பவர்களாகவும் இருந்தனர். யாக பலி என்ற பெயரில், கிட்டத்தட்ட ஒவ்வொரு இடமும் ஒரு கசாப்புக் கூடமாக மாற்றப்பட்டு இருந்தது. மேலும் மக்கள் மிருக பலியில் எவ்வித கட்டுப்பாடும் இ...
ஸ்ரீதாம் மாயாபூரில் பகவான் நரசிம்மர் தோன்றிய வரலாறு

ஸ்ரீதாம் மாயாபூரில் பகவான் நரசிம்மர் தோன்றிய வரலாறு

பகவான் நரஸிம்மர்
ஸ்ரீதாம் மாயாபூரில் பகவான் நரசிம்மர் தோன்றிய வரலாறு(வழங்கியவர்: ஸ்ரீமதி தேவி தாஸி)அசுரர்களின் எதிரி; பக்தர்களின் பாதுகாவலர்அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சர்வதேச தலைமையகம் மேற்கு வங்காளத்திலுள்ள மாயாபூரில் உள்ளது. அங்கு வீற்றிருக்கும் உக்கிர நரசிம்மர் . அங்கு வரும் பக்தர்களைக் கவர்ந்து பற்பல அதிசயங்களை நிகழ்த்தி வருகிறார். அவர் அங்கு தோன்றியதன் அற்புத வரலாற்றினை இங்கு சுருக்கமாக வழங்குகிறோம்.கொள்ளையர்களின் தாக்குதல்1984ம் வருடம், மார்ச் மாதம் 24ம் தேதியன்று மதியம் 12:20 மணியளவில், சுமார் முப்பத்தைந்து குண்டர்கள், ஸ்ரீதாம் மாயாபூரில் உள்ள இஸ்கானின் சந்திரோதய கோயிலை ஆயுதங்களுடனும் குண்டுகளுடனும் தாக்கினர். பக்தர்களை மிகவும் மோசமாக நடத்திய அந்தக் கொள்ளையர்கள், ஸ்ரீல பிரபுபாதரின் மூர்த்தியையும் ஸ்ரீமதி ராதாராணியின் விக்ரஹத்தையும் திருடிச் செல்ல முடிவு செய்தனர். இதனால் மிகவு...
மஞ்சள் பூசணி கீர் – ஏகாதசி

மஞ்சள் பூசணி கீர் – ஏகாதசி

Ekadashi Food
தேவையான பொருட்கள்:பசும்பால் – ½ லிட்டர்மஞ்சள் பூசணி – ½ லிட்டர்திராட்சைமுந்திரிஏலக்காய்வெல்லம் (உருண்டை)  - (1/4 கிலோ) தேவையான அளவுநெய் – தேவையான அளவுசெய்முறைமஞ்சள் பூசணியை கழுவி தோல் சீவிக் கொள்ளவும். பின்னர் சிறிது, சிறிதாக வெட்டி குக்கரில் போட்டு சிறிது அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.பின்னர் குக்கரில் இருந்து பூசணியை தட்டில் கொட்டி ஆற விடவும், பின்னர் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.பாலை அடுப்பில் வைத்து பொங்கி வரும் போது அரைத்த பூசணிக் கலவையை அதில் போட்டு நன்றாக கலக்கி, 5 நிமிடத்தில் இறக்கி வைக்க வேண்டும், வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக வெல்லம் கரைத்து கம்பி பதம் வந்ததும் இறக்கிவிடவும்.பால் பூசணிக்கலவை நன்றாக ஆறியதும் தேவையான அளவு வெல்லப் பாகு ஊற்றி திரா...
தன்னையறியும் விஞ்ஞானம் – SSR (Audio book)

தன்னையறியும் விஞ்ஞானம் – SSR (Audio book)

Audio
கீழே உள்ள தலைப்பை தேர்ந்தெடுக்கவும்:தன்னிலையறியும் விஞ்ஞானத்தைக் கற்றல் ஆன்மீகக் குருவைத் தேர்ந்தெடுத்தல்வேர்களைக் கண்டறிதல்கிருஷ்ணரையும் கிறிஸ்துவையும் புரிந்துகொள்ளல்நவீன யுகத்தில் யோகப் பயிற்சிஜட பிரச்சனைகளுக்கு ஆன்மீக வழியில்ஆன்மீக எல்லையை ஆராய்தல்பக்குவம் பெறுதல்
Sri Advaita Acharya (Tamil) / ஸ்ரீ அத்வைத ஆச்சாரியர்

Sri Advaita Acharya (Tamil) / ஸ்ரீ அத்வைத ஆச்சாரியர்

வாழ்க்கை வரலாறு, ஆன்மீகப் பதிவு
நவத்விப்பில் வசிக்கும் அனைத்து வைணவர்களிலும் முதன்மையானவர் ஸ்ரீ அத்வைத ஆச்சார்யா. அறிவு,துறவு , பக்தி உள்ளிட்ட அனைத்து பக்தி குணங்களையும் உள்ளடக்கியவராக இருந்தார். கிருஷ்ண பக்தியை விளக்குவதில் அவர் சங்கரா (சிவன்) போலவே இருந்தார், மேலும் மூன்று உலகங்களிலும் உள்ள வேத தத்துவங்களை கிருஷ்ண பக்தி மூலம் விளக்குவார்.         தீவிர அன்புடன் அவர் துளசி மஞ்சரிகள் மற்றும் கங்கை நீருடன் ஸ்ரீ கிருஷ்ணரின் ஷாலகிராமை தொடர்ந்து வணங்கினார். அவரது ஆன்மீக சக்தியின் வேகத்தால், அவரது உரத்த கூச்சல்கள் இந்த பிரபஞ்சத்தின் உறைகளைத் துளைத்து, வைகுந்தா முழுவதும் எழும்பி, ஸ்ரீ கிருஷ்ணாவின் காதுகளை அடைந்தது. பக்தியுடன் நிறைவேற்றிய அன்பான வேண்டுகோளைக் கேட்டு, ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்யராக அவதரித்தார்.       மாசி மாதத்தின் பிரகாசமான பதினைந்து நாட்களின் ஏழாம் நாளில் வரும் சந்திரன் போல ஸ்ர...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.