Thursday, April 25

பகவான் நரஸிம்மர்

நவ நரஸிம்ம திருக்கோவில், அஹோபிலம், ஆந்திரா

நவ நரஸிம்ம திருக்கோவில், அஹோபிலம், ஆந்திரா

பகவான் நரஸிம்மர்
                      பகவான் நாராயணரின் மற்ற அவதாரங்களிலிருந்து வேறுபட்ட அவதாரம் நரஸிம்ம அவதாரம். உலக மக்களுக்காகவும் தேவர்களின் அபயக் குரலுக்காகவும், ஒரு தனி நபருக்காக, உண்மையான பக்திக்குப் பரிசாக எடுக்கப்பட்ட அவதாரம்."அஹோபிலம்" என்ற பெயர் எப்படி வந்தது ?                      நாராயணரை நரஸிம்மராகத் தரிசிக்கும் ஆர்வத்துடன் கருட பகவான் இத்தலத்தில் அமர்ந்து கடும்தவம் செய்தார். கருடனின் தவத்தை மெச்சி அவருக்கு நரஸிம்மராகக் காட்சியளிக்க திருவுளம் கொண்டார் பரந்தாமன்.                       சத்திய சொரூபமாக, மகாபுருஷராக, நெருப்பின் உக்கிரத்தோடு நரஸிம்மர் அம்மலைத் தொடரில் ஓர் உயரமான குகையில் அவருக்குக் காட்சியளித்தார்.                                நவ நரஸிம்ம ஆலயம் இந்தியாவில், ஆந்திராவின் "நந்தியால்" என்ற இடத்திற்கு அருகில் அஹோபிலத்தில் அமைந்துள்ளது. நரஸிம்மரைக் குறிக்கும், வணங்கப்பட்ட வைணவ ஆல...
ஸ்ரீதாம் மாயாபூரில் பகவான் நரசிம்மர் தோன்றிய வரலாறு

ஸ்ரீதாம் மாயாபூரில் பகவான் நரசிம்மர் தோன்றிய வரலாறு

பகவான் நரஸிம்மர்
ஸ்ரீதாம் மாயாபூரில் பகவான் நரசிம்மர் தோன்றிய வரலாறு(வழங்கியவர்: ஸ்ரீமதி தேவி தாஸி) அசுரர்களின் எதிரி; பக்தர்களின் பாதுகாவலர் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சர்வதேச தலைமையகம் மேற்கு வங்காளத்திலுள்ள மாயாபூரில் உள்ளது. அங்கு வீற்றிருக்கும் உக்கிர நரசிம்மர் . அங்கு வரும் பக்தர்களைக் கவர்ந்து பற்பல அதிசயங்களை நிகழ்த்தி வருகிறார். அவர் அங்கு தோன்றியதன் அற்புத வரலாற்றினை இங்கு சுருக்கமாக வழங்குகிறோம். கொள்ளையர்களின் தாக்குதல்1984ம் வருடம், மார்ச் மாதம் 24ம் தேதியன்று மதியம் 12:20 மணியளவில், சுமார் முப்பத்தைந்து குண்டர்கள், ஸ்ரீதாம் மாயாபூரில் உள்ள இஸ்கானின் சந்திரோதய கோயிலை ஆயுதங்களுடனும் குண்டுகளுடனும் தாக்கினர். பக்தர்களை மிகவும் மோசமாக நடத்திய அந்தக் கொள்ளையர்கள், ஸ்ரீல பிரபுபாதரின் மூர்த்தியையும் ஸ்ரீமதி ராதாராணியின் விக்ரஹத்தையும் திருடிச் செல்ல முடிவு செய்தனர். இதனால் ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question