Saturday, April 20

Tag: Mahabaratham_story_tamil

Lord Krishna gives Memory & forgetfulness (Tamil) Story / நினைவோ, மறதியோ அளிப்பவர் கிருஷ்ணரே!

Lord Krishna gives Memory & forgetfulness (Tamil) Story / நினைவோ, மறதியோ அளிப்பவர் கிருஷ்ணரே!

மஹாபாரதம்
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோமத்த: ஸ்ம்ருதிர் க்ஞானம் அபோஹனம் சவேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யோவேதாந்த-க்ருத் வேத-வித் ஏவ சாஹம் நான் எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன், என்னிடமிருந்தே ஞாபகசக்தியும் அறிவும் மறதியும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. உண்மையில், வேதாந்தத்தை தொகுத்தவனும் வேதங்களை அறிபவனும் நானே.- பகவத் கீதை 15.15 குருக்ஷேத்திர யுத்தத்தின் பதினான்காம் நாளில் நடந்த நிகழ்ச்சி இது.  முந்தைய நாளில் அபிமன்யு கொல்லப்பட்டதால், ஐயத்ரதனை மறுநாள் சூரிய அஸ்தமனத்திற்குள் கொல்வதாக சபதம் எடுத்த அர்ஜூனன், கடுமையாக போர் செய்தான். கௌரவர் தரப்பிலும், துரோணர், கர்ணன் முதற்கொண்டு கடுமையாகப் போர் புரிந்தனர். ஆனால், கிருஷ்ணரின் கருணையால் அஸ்தமனத்திற்கு முன்பே, சூரியன் மறைக்கப்பட, அதனால் அன்றைய யுத்தம் முடிந்தது என்று நினைத்த ஜெயத்ரதனின் தலையை, கிருஷ்ணரின் ...
What is Dharma? (Tamil) I எது தர்மம்?

What is Dharma? (Tamil) I எது தர்மம்?

மஹாபாரதம்
எது தர்மம்?ஆதாரம்: மஹாபாரதம் (சபா பர்வம்) யுதிஷ்டிரர் ராஜசுய யாகம் நடத்திய பின், அதன் வளமையும், செழுமையும் கண்டு, மனம் பொறாமையுற்ற துரியோதனன், பாண்டவர்களின் வளம் அனைத்தையும், குறுக்கு வழியில் பெற சகுனி மற்றும் கர்ணனுடன் கூடிதிட்டம் தீட்டி, சூதில் வல்ல சகுனி உதவியுடன், பாண்டவர்களுடன் பகடை ஆடி , அவர்கள் சொத்தை அபகரிக்க எண்ணினான். அதற்கு அவனுடைய தந்தையான திருதராஷ்டிரையும் இறுதியில் சம்மதிக்க வைத்தான். எவ்வாறோ அரை குறை மனதுடன் சூதுக்கு ஒத்துக் கொண்ட திருதராஷ்டிரர், இந்ரப் பிரஸ்தம் சென்று, யுதிஷ்டிரமகாராஜாவை பகடை விளையாட்டிற்கு வர அழைப்பு விடுக்குமாறு விதுரரிடம் கூறினான். யுதிஷ்டிரரிடம் அவ்வாறே அழைப்பு விடுத்த விதுரரிடம் யுதிஷ்டிரர், " திருதராஷ்டிரரிடமிருந்து இவ்வித அழைப்பு வந்ததற்கு நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். ஏனெனில், இவ்விளையாட்டு எங்களுக்கும், அவர்கள் பிள்ளைகளுக்கும் இடையே பி...
Spiritual eyes (Tamil) I தெய்வீகக் கண்கள்!

Spiritual eyes (Tamil) I தெய்வீகக் கண்கள்!

கதைகள், மஹாபாரதம்
ஆதாரம்: மஹாபாரதம் குருக்ஷேத்திர போர்க்களத்தில் ஒருபக்கம் பாண்டவ படைகளும், கெளரவ படைகளும் போருக்குத் தயாராக அணிவகுத்து நின்றனர். பீஷ்மர், கெளரவர் பக்கம் தலைமை தாங்க, திருஷ்டத்யும்னன் பாண்டவ படைக்கு தலைமை தாங்க, போர் ஆரம்பிக்க இருந்த நேரம்.                 போரின் மறுபக்கமோ , திருதராஷ்டிரர் அரண்மனையில் கவலைதோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார் . அவரால் செய்யப்பட ஒன்றும் இல்லை. அவருடைய கவலையை பொதுவாக விதுரருடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஆனால் விதுரரும் அங்கிருந்து நீங்கி விட்டதால் , திருதராஷ்டிரர் சஞ்ஜயனை அழைத்தார். சஞ்ஜயனிடம், ஓ சஞ்ஜயா! , என்ன நடக்கிறது என்று எனக்கு கூறு. இரு படைகளும் குருசேத்திரத்தை அடைந்து விட்டனவா ? விதியின் சக்தி, இந்த வயதானவனின் முயற்சிகளை விட சக்தி வாய்ந்தது. என்னுடைய மகனை தடுத்து நிறுத்த முயற்சி செய்தும், நான் தோல்வி அடைந்தேன். ஏன் இந்த நிலை? துரியோதனனின் தவறுகளை...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question