Saturday, March 15

Uncategorized

பகவத் கீதை – 2.14

Uncategorized
மாத்ரா-ஸ்பர்ஷாஸ் து கௌந்தேயஷீதோஷ்ண-ஸுக -து:க-தா:ஆகமாபாயினோ (அ)நித்யாஸ்தாம்ஸ் திதிக்ஷஸ்வ பாரதSynonyms:மாத்ரா-ஸ்பர்ஷா: — புலன்மய உணர்வு; து — மட்டுமே; கௌந்தேய — குந்தியின் மகனே; ஷீத — குளிர்; உஷ்ண— கோடை; ஸுக — சுகம்; து:க — துக்கம்; தா:-தருவது, — ஆகம—தோன்றுகின்ற; அபாயின: — மறைகின்ற; அநித்யா: — நிலையற்ற; தான் — அவற்றையெல்லாம்; திதிக்ஷஸ்வ — பொறுத்துக் கொள்ள முயற்சி செய்; பாரத— பரதகுலத் தோன்றலே.Translation:குந்தியின் மகனே, இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும் காலப் போக்கில் ஏற்படும் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவதைப் போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன; எனவே, பரத குலத் தோன்றலே, இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்.Purport:கடமையை முறையாகச் செயலாற்றுகையில் நிலையற்ற இன்ப துன்பங்கள் தோன்றி மறைவதைப் பொறுத்துக்கொள்ள ஒருவன் கற்றுக் க...

பகவத் கீதை – 11.33

Uncategorized
தஸ்மாத் த்வம் உத்திஷ்ட யஷோ லபஸ்வஜித்வா ஷத்ரூன் புங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்தம்மயைவைதே நிஹதா: பூர்வம் ஏவநிமித்த-மாத்ரம் பவ ஸவ்ய-ஸாசின்வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்தஸ்மாத்—எனவே; த்வம்—நீ; உத்திஷ்ட—எழு; யஷ:—புகழ்; லபஸ்வ—இலாபமடை; ஜித்வா—வென்று; ஷத்ருன்—எதிரிகளை; புங்க்ஷ்வ—அனுபவி; ராஜ்யம்—ராஜ்யத்தை; ஸம்ருத்தம்—வளமான; மயா—என்னால்; ஏவ—நிச்சயமாக; ஏதே—இவர்களெல்லாம்; நிஹதா:—கொல்லப்பட்டு விட்டனர்; பூர்வம் ஏவ—ஏற்பாட்டின்படி; நிமித்த-மாத்ரம்—காரணமாக மட்டும்; பவ—ஆவாயாக; ஸவ்ய-ஸாசின்—ஸவ்யஸாசியே.மொழிபெயர்ப்புஎனவே, எழுந்து போரிடத் தயாராகு. உனது எதிரிகளை வென்று, புகழுடன் வளமாக அரசினை அனுபவிப்பாயாக. எனது ஏற்பாட்டால் இவர்கள் அனைவரும் ஏற்கனவே மரணத்தைக் கண்டுவிட்டனர். எனவே, ஸவ்யஸாசியே, போரில் ஒரு கருவியாக மட்டும் செயல்படுவாயாக.பொருளுரைஸ்வ்ய-ஸாசின் எனும் சொல், போர்க்களத்தில் மிகவும் திறமையாக அம்பு எய்தக...

பகவத் கீதை – 2.3

Uncategorized
க்லைப்யம் மா ஸ்ம கம: பார்தநைதத் த்வய் யுபபத்யதேக்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம்த்யக்த்வோத்திஷ்ட பரந்தபSynonyms:க்லைப்யம் — உறுதியின்மை; மா ஸ்ம — இல்லை; கம: — அடைதல்; பார்த — பிருதாவின் மைந்தனே; ந — ஒருபோதும் இல்லை; ஏதத் — இதுபோல; த்வயி — உனக்கு; உபபத்யதே — பொருத்தமானதல்ல; க்ஷுத்ரம் — அற்பமான; ஹ்ருதய — இதயம்; தௌர்பல்யம் — பலவீனம்; த்யக்த்வா-விட்டுவிட்டு, உத்திஷ்ட-எழுவாய், பரம் — தப—எதிரிகளை தவிக்கச் செய்பவனே.Translation:பிருதாவின் மகனே, இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடுக்காதே. இஃது உனக்கு பொறுத்தமானதல்ல. இதுபோன்ற அற்பமான இதய பலவீனத்தை விட்டுவிட்டு, எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே, எழுவாயாக.Purport:அர்ஜுனன் இங்கு பிருதாவின் மகனே என்று அழைக்கப்படுகிறான். பிருதா கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் தங்கையாவார். எனவே, அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இரத்த சம்பந்தம் உள்ளது. சத்திரியனின் மகன் போ...

பகவத் கீதை – 8.28

Uncategorized
வேதேஷு யக்ஞேஷு தப:ஸு சைவதானேஷு யத் புண்ய-பலம் ப்ரதிஷ்டம்அத்யேதி தத் ஸர்வம் இதம் விதித்வாயோகீ பரம் ஸ்தானம் உபைதி சாத்யம்Synonyms:வேதேஷு — வேதங்களைப் படிப்பதால்; யக்ஞேஷு — யாகங்கள் புரிவதால்; தப:ஸு — பற்பல தவங்களை மேற்கொள்வதால்; ச — மேலும்; ஏவ — நிச்சயமாக; தானேஷு — தானம் செய்வதால்; யத் — எந்த; புண்ய-பலம் — புண்ணிய பலன்; ப்ரதிஷ்டம் — குறிப்பிடப்பட்டுள்ளதோ; அத்யேதி — தாண்டிவிடுகிறது; தத் ஸர்வம் — அவற்றை எல்லாம்; இதம் — இது; விதித்வா — அறிவதால்; யோகீ — பக்தன்; பரம் — பரம; ஸ்தானம் — இடத்தை; உபைதி — அடைகிறான்; ச — மேலும்; ஆத்யம் — ஆதி.Translation:பக்தித் தொண்டின் பாதையை ஏற்பவன், வேதங்களைப் படித்தல், யாகங்களைச் செய்தல், தவம் புரிதல், தானம் கொடுத்தல், கர்ம, ஞானப் பாதைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றால் அடையப்படும் பலன்களை இழப்பதில்லை. பக்தித் தொண்டை செய்வதன் மூலமாகவே இவையனைத்தையும் பெற்று, இற...

பகவத் கீதை – 5.29

Uncategorized
போக்தாரம் யக்ஞ-தபஸாம்ஸர்வ-லோக-மஹேஷ்வரம்ஸுஹ்ருத ம் ஸர்வ-பூதானாம்க்ஞாத்வா மாம் ஷாந்திம் ருச்சதிSynonyms:போக்தாரம் — அனுபவிப்பவன்; யக்ஞ — யாகங்கள்; தபஸாம் — தவங்கள்; ஸர்வ-லோக — எல்லா லோகங்களும் அங்குள்ள தேவர்களும்; மஹா-ஈஷ்வரம் — உயர் அதிகாரி; ஸு-ஹ்ருதம் — உற்ற நண்பன்; ஸர்வ — எல்லா; பூதானாம் — உயிர்வாழிகள்; க்ஞாத்வா — என்று அறிந்து; மாம் — என்னை (பகவான் கிருஷ்ணர்); ஷாந்திம் — உலகத் துன்பங்களிலிருந்து விடுதலை; ருச்சதி — அடைகிறான்.Translation:நானே, எல்லா யாகங்களையும், தவங்களையும், இறுதியில் அனுபவிப்பவன் என்றும், எல்லா லோகங்களையும், தேவர்களையும், கட்டுப்படுத்துபவன் என்றும், எல்லா உயிர்வாழிகளின் உற்ற நண்பன் என்றும் அறிந்து, என்னைப் பற்றிய முழு உணர்வில் இருப்பவன், ஜடத்துயரங்களிலிருநது விடுபட்டு அமைதி அடைகிறான்.Purport:மாயச் சக்தியின் பிடியில் சிக்கியுள்ள அனைத்து கட்டுண்ட ஆத்மாக்...

பகவத் கீதை – 4.39

Uncategorized
ஷ்ரத்தாவாங் லபதே க்ஞானம்|தத்-பர: ஸம்யதேந்த்ரிய:க்ஞானம் லப்த்வா பராம் ஷாந்திம்அசிரேணாதிகச்சதிSynonyms:ஷ்ரத்தா-வான் — நம்பிக்கையுடையோன்; லபதே — அடைகிறான்; க்ஞானம் — ஞானம்; தத்-பர: — அதில் மிகுந்த பற்று கொண்டு; ஸம்யத — கட்டுப்படுத்தப்பட்ட; இந்த்ரிய: — புலன்கள்; க்ஞானம் — ஞானம்; லப்த்வா — அடைந்ததால்; பராம் — பரம; ஷாந்திம் — அமைதி; அசிரேண — வெகு விரைவில்; அதிகச்சதி — அடைகிறான்.Translation:உன்னத ஞானத்திற்காகத் தன்னை அர்ப்பணித்து புலன்களை அடக்கக்கூடிய நம்பிக்கையுடைய மனிதன், அந்த ஞானத்தை அடையத் தகுதி வாய்ந்தவனாவான். அதனை அடைந்தபின், வெகு விரைவில் பரம ஆன்மீக அமைதியை அவன் அடைகிறான்.Purport:கிருஷ்ண உணர்வின் ஞானம், கிருஷ்ணரின் மீது திடமான நம்பிக்கையுடைவனால் அடையப்படுகிறது. கிருஷ்ண உணர்வில் செயல்படுவதால் உயர்ந்த பக்குவத்தை அடைய முடியும் என்று எண்ணுபவன் ஷ்ரத்தாவான் (நம்பிக்கையுடையோன்...

பகவத் கீதை – 2.71

Uncategorized
விஹாய காமான் ய: ஸர்வான்புமாம்ஷ் சரதி நி:ஸ்ப்ருஹ:நிர்மமோ நிரஹங்கார:ஸ ஷாந்திம் அதிகச்சதிSynonyms:விஹாய — விட்டுவிட்டு; காமான் — புலனுகர்ச்சிக்கான பௌதிக ஆசைகள்; ய: — எவன்; ஸர்வான் — எல்லா; புமான் — ஒருவன்; சரதி — வாழ்கிறான்; நிஸ்ப்ருஹ: — ஆசைகளின்றி; நிர்மம: — உரிமையாளன் என்ற உணர்வின்றி; நிரஹங்கார: — அஹங்காரமின்றி; ஸ: — அவன்; ஷாந்திம் — பக்குவமான அமைதி; அதிகச்சதி — அடைகிறான்.Translation:புலனுகர்ச்சிக்கான எல்லா விருப்பங்களைத் துறந்தவனும், ஆசைகள் இல்லாதவனும், உரிமையாளன் என்னும் எல்லா உணர்வுகளைத் துறந்திருப்பவனும், அஹங்காரம் இல்லாதவனுமான ஒருவனே உண்மை அமைதியை அடைய முடியும்.Purport:விருப்பங்களைத் துறப்பது என்றால், புலனுகர்ச்சிக்காக எதையும் விரும்பாமல் இருப்பது என்று பொருள். வேறு விதமாகக் கூறினால், கிருஷ்ண உணர்வை அடைவதற்கான விருப்பமே, விருப்பமற்ற நிலையாகும். இந்த ஜடவுடலே தான் என்று தவறாக...

பகவத் கீதை – 2.66

Uncategorized
நாஸ்தி புத்திர் அயுக்தஸ்யந சாயுக்தஸ்ய பாவனாந சாபாவயத: ஷாந்திர்அஷாந்தஸ்ய குத: ஸுக ம்Synonyms:ந அஸ்தி — இருக்க முடியாது; புத்தி: — உன்னத அறிவு; அயுக்தஸ்ய — (கிருஷ்ண உணர்வுடன்) தொடர்பில் இல்லாதவன்; ந — இல்லை; ச — மேலும்; அயுக்தஸ்ய—கிருஷ்ண உணர்வில்லாதவன், பாவனா—நிலைத்த மனம் (ஆனந்தத்தில்); ந — இல்லை; ச — மேலும்; அபாவயத: — நிலைபெறாதவன்; ஷாந்தி: — அமைதி; அஷாந்தஸ்ய — அமைதியில்லாவிடில்; குத: — எங்கே; ஸுகம் — ஆனந்தம்.Translation:பரமனுடன் (கிருஷ்ண உணர்வின் மூலமாக) தொடர்பு கொள்ளாமல், திவ்யமான அறிவையோ கட்டுப்பாடான மனதையோ அடைய முடியாது. இவையின்றி அமைதிக்கு வழியில்லை. அமைதி இல்லாவிடில் ஆனந்தம் எவ்வாறு உண்டாகும்?Purport:ஒருவன் கிருஷ்ண உணர்வில் இல்லாவிடில், அவன் அமைதியடைய முடியாது. கிருஷ்ணரே எல்லா யாகங்களிலும் தவங்களாலும் வரும் நற்பயனை அனுபவிப்பவர், அவரே எல்லா அகிலங்களுக்கும் உரிமையாளர், அவரே எல்லா ஜீவாத்ம...

பகவத் கீதை – 14.17

Uncategorized
ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே க்ஞானம்ரஜஸோ லோப ஏவ சப்ரமாக-மோஹெள தமஸோபவதோ(அ)க்ஞானம் ஏவ சவார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்ஸத்த்வாத்—ஸத்வ குணத்திலிருந்து; ஸஞ்ஜாயதே—வளர்கின்றது; க்ஞானம்—ஞானம்; ரஜஸ:—ரஜோ குணத்திலிருந்து; லோப:—பேராசை; ஏவ—நிச்சயமாக; ச—மேலும்; ப்ரமாத—பைத்தியக்காரத்தனம்; மோஹெள—மயக்கம்; தமஸ:—தமோ குணத்திலிருந்து; பவத:—வளர்கின்றது; அக்ஞானம்—அறியாமை; ஏவ—நிச்சயமாக; ச—மேலும்.மொழிபெயர்ப்புஸத்வ குணத்திலிருந்து உண்மை ஞானம் விருத்தியாகின்றது; ரஜோ குணத்திலிருந்து பேராசை விருத்தியாகின்றது; மேலும் தமோ குணத்திருந்தோ முட்டாள்தனம், பைத்தியக்காரத் தனம், மற்றும் மயக்கமும் விருத்தியாகின்றன.பொருளுரைதற்போதைய நாகரிகம் உயிர்வாழிகளுக்கு மிகவும் சாதகமற்றதாக இருப்பதால், கிருஷ்ண உணர்வு பரிந்துரைக்கப்படுகின்றது. கிருஷ்ண உணர்வின் மூலமாக, சமுதாயம் ஸத்வ குணத்தை வளர்த்துக் கொள்ள முடியும். ஸத்வ குணம் வளர்ச்சியடையும்போது, ...

பகவத் கீதை – 15.15

Uncategorized
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோமத்த: ஸ்ம்ருதிர் க்ஞானம் அபோஹனம் சவேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யோவேதாந்த-க்ருத் வேத-வித் ஏவ சாஹம்வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்ஸர்வஸ்ய—எல்லா உயிரினங்கள்; ச—கூட; அஹம்—நான்; ஹ்ருதி— இதயத்தில்; ஸன்னிவிஷ்ட:—வீற்றுள்ளேன்; மத்த:—என்னிடமிருந்து; ஸ்ம்ருதி:—ஞாபகசக்தி; க்ஞானம்—அறிவு; அபோஹனம்—மறதி; ச—மற்றும்; வேதை:—வேதங்களால்; ச—மேலும்; ஸர்வை:—எல்லா; அஹம்—நானே; ஏவ—நிச்சயமாக; வேத்ய—அறியப்பட வேண்டியவன்; வேதாந்த-க்ருத்—வேதாந்தத்தை தொகுத்தவனும்; வேத-வித்—வேதங்களை அறிபவனும்; ஏவ—நிச்சயமாக; ச—கூட, அஹம்—நானே.மொழிபெயர்ப்புநான் எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன், என்னிடமிருந்தே ஞாபகசக்தியும் அறிவும் மறதியும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. உண்மையில், வேதாந்தத்தை தொகுத்தவனும் வேதங்களை அறிபவனும் நானே.பொருளுரைபரமாத்மாவின் உருவில் முழுமுதற் கடவுள் ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question