Saturday, July 27

Uncategorized

பகவத் கீதை – 12.13,14

Uncategorized
அத்வேஷ்டா ஸர்வ–பூதானாம் மைத்ர: கருண ஏவ சநிர்மமோ நிரஹங்கார: ஸம-து:க-ஸுக: க்ஷமீஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருட நிஷ்சய : மய்-யர்பித–மனோ–புத்திர் யோ மத்-பக்த: ஸ மே ப்ரிய:வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்அத்வேஷ்டா—பொறாமையற்ற; ஸர்வ–பூதானாம்—எல்லா உயிர்களிடத்திலும்; மைத்ர:—நட்புடன்; கருண:—அன்புடன்; ஏவ—நிச்சயமாக; ச—மேலும்; நிர்மம:—உரிமையாளர் என்ற உணர்வின்றி; நிரஹங்கார:—அஹங்காரம் இன்றி; ஸம—சமமாக; து:க—துன்பத்திலும்; ஸுக:—இன்பத்திலும்; க்ஷமீ—மன்னித்து; ஸந்துஷ்ட:—திருப்தியுடன்; ஸததம்—எப்போதும்; யோகீ—பக்தியில் ஈடுபட்டுள்ளவன்; யத-ஆத்மா—சுய கட்டுப்பாடு; த்ருட-நிஷ்சய—உறுதியுடன்; மயி—என் மீது; அர்பித—ஈடுபடுத்தி; மன—மனதை; புத்தி:—புத்தியுடன்; ய:— எவனொருவன்; மத்-பக்த:—எனது பக்தன்; ஸ:—அவன்; மே—எனக்கு; ப்ரிய:—பிரியமானவன்.மொழிபெயர்ப்புஎவனொருவன், பொறாமை இல்லாதவனாக, எல்லா உயிர்களுக்கும் அன்ப...

பகவத் கீதை – 3.2

Uncategorized
Translation:இரண்டு வழிகளை ஒன்று போலக் கூறும் உமது அறிவுரையால், எனது புத்தி பேதலிக்கின்றது. எனவே, எனக்கு மிகவும் நன்மையானது எது என்பதை முடிவாகக் கூறுவீராக.Purport:பகவத் கீதைக்கு ஒரு முன்னுரையைப் போன்ற முந்தைய அத்தியாயத்தில், ஸாங்கிய யோகம், புத்தியோகம், புத்தியைக் கொண்டு புலன்களை அடக்குதல், பலன் கருதாது செயல்படுதல், புதியவரின் நிலை முதலிய பல்வேறு பாதைகள் விளக்கப்பட்டன. இவையனைத்தும் எவ்விதத் தெளிவான வரைமுறையுமின்றி கூறப்பட்டன. புரிந்து கொள்வதற்கும் செயல்படுத்துவதற்கும், முறைப்படுத்தப்பட்ட ஒரு வழிமுறை அவசியமாகும். எனவே, குழப்புவதைப் போலத் தெரியும் இவ்விஷயங்களை, பிழைகள் ஏதுமின்றி சாதாரண மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக தெளிவுபடுத்த விரும்புகிறான் அர்ஜுனன். வார்த்தை ஜாலத்தால் அர்ஜுனனை குழப்பவேண்டுமென்ற எண்ணம் கிருஷ்ணருக்குக் கிடையாது என்ற போதிலும், கிருஷ்ண உணர்வை ஏவ்வாறு பின்ப...

பகவத் கீதை – 2.7

Uncategorized
கார்பண்ய–தோஷோபஹத-ஸ்வபாவ:ப்ருச்சாமி த்வாம் தர்ம-ஸம்மூட–சேதா:யச் ச்ரேய: ஸ்யான் நிஷ்சிதம் ப்ரூஹி தன்மேஷிஷ்யஸ் தே (அ)ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம்Synonyms:கார்பண்ய — கருமித்தனம்; தோஷ — பலவீனம்; உபஹத — தாக்கப்பட்டு; ஸ்வபாவ — குணங்கள்; ப்ருச்சாமி — நான் வினவுகிறேன்; த்வாம் — உம்மிடம்; தர்ம — தர்மம்; ஸம்மூட — குழம்பி; சேத: — இதயத்தில்; யத் — எதை; ஷ்ரேய: — சாலச் சிறந்தது; ஸ்யாத் — ஆகும்; நிஷ்சிதம் — நிச்சயமாக; ப்ரூஹி — கூறுவீராக; தத் — அதை; மே— எனக்கு; ஷிஷ்ய: — சீடன்; தே — உமது; அஹம் — நான்; ஷாதி — அறிவுறுத்துங்கள்; மாம் — எனக்கு; த்வாம்— உம்மிடம்; ப்ரபன்னம் — சரணடைந்தேன்.Translation:இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போ...

பகவத் கீதை – 16.1

Uncategorized
ஸ்ரீ-பகவான் உவாசஅபயம் ஸத்த்வ-ஸம்ஷுத்திர்ஜ்ஞான-யோக-வ்யவஸ்திதி:தானம் தமஷ் ச யக்ஞஷ் சஸ்வாத்யாயஸ் தப ஆர்ஜவம்அஹிம்ஸா ஸத்யம் அக்ரோதஸ்த்யாக: ஷாந்திர் அபைஷுனம்தயா பூதேஷ்வ் அலோலுப்த்வம்மார்தவம் ஹ்ரீர் அசாபலம்தேஜ: க்ஷமா த்ருதி: ஷெளசம்அத்ரோஹோ நாதி-மானிதாபவந்தி ஸம்பதம் தைவீம்அபிஜாதஸ்ய பாரதவார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்ஸ்ரீ-பகவான் உவாச—புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; அபயம்—அச்சமின்மை; ஸத்த்வ-ஸம்ஷுத்தி—தனது இருப்பைத் தூய்மைப்படுத்துதல்; க்ஞான—ஞானத்தினால்; யோக—இணைத்தலின்; வ்யவஸ்திதி:—நிலை; தானம்—தானம்; தம:—மனதைக் கட்டுப்படுத்துதல்; ச—மற்றும்; யக்ஞ:—யாகம் செய்தல்; ச—மற்றும்; ஸ்வாத்யாய:—வேத இலக்கியங்களைக் கற்றல்; தப:—தவம்; ஆர்ஜவம்—எளிமை; அஹிம்ஸா—அகிம்சை; ஸத்யம்—வாய்மை; அக்ரோத—கோபத்திலிருந்து விடுபட்ட தன்மை; த்யாக:—துறவு; ஷாந்தி—அமைதி; அபைஷுனம்—குற்றம் காண்பதில் விருப்பமின்மை; ...

பகவத் கீதை – 5.26

Uncategorized
காம-க்ரோத-விமுக்தானாம்யதீனாம் யத-சேதஸாம்அபிதோ ப்ரஹ்ம-நிர்வாணம்வர்ததே விதிதாத்மனாம்Synonyms:காம — காமத்திலிருந்து; க்ரோத — கோபம்; விமுக்தானாம் — முக்தியடைந்தவர்களில்; யதீனாம் — புனிதமானவர்களில்; யத-சேதஸாம் — மனதை முழுதும் அடக்கியவரில்; அபித: — வெகு விரைவில் உறுதி செய்யப்படுகிறான்; ப்ரஹ்ம-நிர்வாணம் — பரத்தில் முக்தி; வர்ததே — உண்டென்று; விதித-ஆத்மனாம் — தன்னுணர்வை அடைந்தோரில்; .Translation:யாரெல்லாம் கோபத்திலிருந்தும் எல்லா பௌதிக ஆசைகளிலிருந்தும் விடுபட்டுள்ளனரோ, தன்னுணர்வும் தன்னொழுக் கமும் நிறைந்து பக்குவத்தை அடைவதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்கின்றனரோ, அவர்கள், கூடிய விரைவில் பரத்தில் முக்தியடைவது உறுதி.Purport:முக்தியை அடைவதற்காகத் தொடர்ந்து பாடுபடும் சாதுக்களில் கிருஷ்ண பக்தனே மிகச் சிறந்தவனாவான். இவ்வுண்மையினை பாகவதம்(4.22.39) பின்வருமாறு உறுதி செய்கின்...

பகவத் கீதை – 2.63

Uncategorized
க்ரோதாத் பவதி ஸம்மோஹ:ஸம்மோஹாத் ஸ்ம்ருதி-விப்ரம:ஸ்ம்ருதி-ப்ரம்ஷாத் புத்தி-நாஷோபுத்தி-நாஷாத் ப்ரணஷ்யதிவார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்:க்ரோதாத் — கோபத்திலிருந்து; பவதி — ஏற்படுகிறது; ஸம்மோஹ: — பூரண மயக்கம்; ஸம்மோஹாத் — மயக்கத்தினால்; ஸ்ம்ருதி — நினைவின்; விப்ரம: — நிலைஇழப்பு; ஸ்ம்ருதி-ப்ரம்ஷாத் — நினைவு குழம்பிய பின்; புத்தி-நாஷ: — அறிவு இழப்பு; புத்தி-நாஷாத் — அறிவு இழப்பிலிருந்து; ப்ரணஷ்யதி — வீழ்ச்சியடைகிறான்.Translation:கோபத்திலிருந்து பூரண மயக்கமும், மயக்கத்தினால் நினைவு நிலை இழப்பும் ஏற்படுகின்றன. நுனைவு குழம்புவதால் அறிவு இழக்கப்படுகிறது, அறிவு இழக்கப்பட்டவுடன், ஒருவன் மீண்டும் ஜட வாழ்க்கையில் வீழ்கிறான்.Purport:ஸ்ரீல ரூப கோஸ்வாமி பின்வருமாறு நமக்கு வழிகாட்டியுள்ளார்.ப்ராபஞ்சிகதயா புத்த்யாஹரி-ஸம்பந்தி-வஸ்துன:முமுக்ஷுபி: பரித்யாகோவைராக்யம் பல்கு கத்யதே(பக்தி ரஸாம...

பகவத் கீதை – 2.62

Uncategorized
த்யாயதோ விஷயான் பும்ஸ:ஸங்கஸ் தேஷூபஜாயதேஸங்காத் ஸஞ்ஜாயதே காம:காமாத் க்ரோதோ (அ)பிஜாயதேSynonyms:த்யாயத: — சிந்திக்கும் போது; விஷயான் — புலன்நோக்கு பொருள்கள்; பும்ஸ:—மனிதனின், ஸங்க:—பற்றுதல், தேஷு—புலன்நோக்குப் பொருட்களில்; உபஜாயதே—வளர்கின்றது, ஸங்காத்—பற்றுதலில் இருந்து; ஸஞ்ஜாயதே — வளர்கின்றது; காம — காமம்; காமாத் — காமத்திலிருந்து; க்ரோத: — கோபம்; அபிஜாயதே — தோன்றுகின்றது.Translation:புலன்நோக்குப் பொருள்களை சிந்திப்பதால், மனிதன் அதன் மேல் பற்றுதலை வளர்த்துக் கொள்கிறான். அந்தப் பற்றுதலில் இருந்து காமமும் காமத்திலிருந்து கோபமும் தோன்றுகின்றன.Purport:கிருஷ்ண உணர்வில் இல்லாதவன், புலன் நோக்குப் பொருள்களைப் பற்றி சிந்திக்கும் போது, பௌதிக ஆசைகளுக்கு உட்படுத்தப்படுகின்றான். புலன்களுக்கு ஈடுபாடு அவசியம்; எனவே, பகவானின் திவ்யமான அன்புத் தொண்டில் ஈடுபடுத்தப்படாவிடில், புலன்கள் ஜடத் தொண...
Prayers (Tamil) / பிரார்த்தனைகள்

Prayers (Tamil) / பிரார்த்தனைகள்

Most Viewed, Posts, Uncategorized
வேதத்தின் மணிமகுடமாக திகழும் ஸ்ரீமத் பாகவத புராணத்திலிருந்து, மஹாமுனிவர்களும், ரிஷிகளும், சிறந்த வீரர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அர்பணித்த மனமார்ந்த பிரார்த்தனைகள்.வியாச தேவரின் பிரார்த்தனைஅர்ஜுனனின் பிரார்த்தனைகுந்தி மகாராணியின் பிரார்த்தனைபீஷ்மதேவரின் பிரார்த்தனைஹஸ்தினாபுரத்திலுள்ள பெண்களின் பிரார்த்தனைகள்சுகதேவ கோஸ்வாமியின் பிரார்த்தனைகர்தம முனிவரின் பிரார்த்தனைதேவஹீதியின் பிரார்த்தனைதுருவ மகாராஜனின் பிரார்த்தனைபிருது மகாராஜனின் பிரார்த்தனைவிருத்ராசுரனின் பிரார்த்தனைசித்ரகேதுவின் பிரார்த்தனைபிரகலாத மகாராஜனின் பிரார்த்தனைகஜேந்திரனின் பிரார்த்தனைசத்தியவிரத ராஜனின் பிரார்த்தனை...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question