Monday, September 16

ஆன்மீகப் பதிவு

ஏகாதசி

ஏகாதசி

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
விரதங்களில் அதிமுக்கியமானது “ஏகாதசி” விரதம் ஆகும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. வேதசாஸ்திரங்கள்ம் “ஏகாதசி”, “கிருஷ்ணரின் திருநாள்” என்று குறிப்பிடுகிறது. மேலும் ஏகாதசி விரதத்தினை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. ஏகாதசி என்றால் என்ன ?   சம்ஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று என்று பொருள். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசி வரும். அதாவது, அமாவாசையிலிருந்து 11 வது நாளையும், பெளர்ணமியிலிருந்து 11வது நாளையும் குறிக்கும். இந்த இரண்டு நாள்களிலும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும். ஏகாதசி விரதம் ஏன் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் ?   பொதுவாக விரதங்கள், கடைபிடித்தால் நல்ல பலங்கள் கிடைக்கும். கடைபிடிக்காவிட்டால் எந்த அபாயமும் கிடையாது. ஆனால் ஏகாதசி விரதம் எப்படியென்றால், இந்த விரதத்தை கடைபிடிக்கவில்லை என்றால் பாவங்கள் வந்து சேரும்.  அதே சமயம் ...
துளசி மாலை ஏன் அணிய வேண்டும்?

துளசி மாலை ஏன் அணிய வேண்டும்?

ஆன்மீகப் பதிவு, Posts
"இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளிலுள்ள பல விதமான மத நம்பிக்கையுடைய மக்கள், துளசியால் ஆன (துளசி கண்டி மாலையினை) அதாவது (கண்டி என்றால் கழுத்து) அணிகலன்களை கழுத்தணிகலன்களாக அணிகின்றனர். துளசி மரம், பகவான் மற்றும் அவரது பக்தர்களுக்கு மிகவும் புனிதமானது ஆகும்.  எவரெல்லாம் துளசி மாலை அணியலாம், அணியக்கூடாது என்பதைப் பற்றிய பல பிரபலமான, தவறான, கருத்துக்கள் உள்ளன.   என்றும் வீழ்ச்சியடையாத அதிகாரப்பூர்வமான வேதங்களிலிருந்து எடுக்கப்பட்ட இக்கட்டுரையின் மூலம் அனைத்து கேள்விகளுக்கும் விடை வழங்கப்பட்டுள்ளது.வேதங்களின் ஸ்ருதி, ஸ்மிருதி, மற்றும் பகவத் கீதை, மகாபாரதம் போன்ற புராணங்களைப் பின் பற்றுவதன் மூலம் நமது ஆன்மீகம் வெற்றிகரமானதாக அமைவதோடு நன்மை பயக்குவதாக அமைவதுடன், ஆன்மீகத்திலும் முன்னேற்றம் அடையும் வாய்ப்புள்ளது.   அதுமட்டுமல்லாமல் கெளடிய வைஷ்ணவர்களின் ஆன்மீக நடத்தைகளை அடிப்படையாகக் கெ...
துளசிதேவியின் மகிமைகள்

துளசிதேவியின் மகிமைகள்

Posts, ஆன்மீகப் பதிவு
ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை துளசி செடியின் முன்பு தலைவணங்கி உறுதியுடன் ஜபிப்பவர்களுக்கு ஆன்மிக பலம் அதிகம் உண்டு. இத்தகைய பலமானது இந்த வழிமுறையை பின்பற்றுவதால் சுலபமாக பெறக்கூடிய ஒன்றாகும். --ஸ்ரீசைதன்ய சரிதாம்ருதம் அந்திய லீலை 3.100 பொருளுரை ------------------------------ துளசியை பார்த்தல், தொடுதல், தியானத்தல், புகழ்பாடுதல், வணக்கங்களை சமர்ப்பித்தல் , பாராட்டுதல், நடவு செய்தல், சேவை செய்தல், மற்றும் வழிபடல் ஆகிய 9 வழிமுறைகளை தினமும் செய்வதன் மூலம் பகவான் கிருஷ்ணரின் வீட்டில் 10 மில்லியன் வருடங்கள் வாழலாம் --பக்தி ரசாம்ருத சிந்து 1.2.204 ஸ்கந்த புராண மேற்கோள் ------------------------------ துளசியை பார்ப்பதால் எல்லா பாவங்களும் அழியும். துளசியை தொடுவதால் உடல் தூய்மை அடையும். துளசி்க்கு வணக்கங்களை தெரிவிப்பதன் மூலம் அனைத்து துயரங்களும் அழிவடையும் . துளசிசெடிக்கு நீரை விடுவதன் மூலம் மரணத...
ஸ்ரீ  கிருஷ்ணரின் அஷ்டோத்திரம்

ஸ்ரீ கிருஷ்ணரின் அஷ்டோத்திரம்

Most Viewed, ஆன்மீகப் பதிவு, ஸ்ரீ கிருஷ்ணர்
ஓம் கிருஷ்ணாய நமஹஓம் கமலநாதாய நமஹஓம் வாசுதேவாய நாமஹஓம் சனாதனாய நமஹஓம் வசுதேவாத்மஜாய நமஹஓம் புண்யாய நமஹஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹஓம் ஸ்ரீவத்ச கௌஸ்துபதாராய நமஹஓம் யசோதாவத்சலாய நமஹஓம் ஹரியே நமஹஓம் சதுர்புஜாத்த சக்ராசிகதா நமஹஓம் சம்காம்புஜா யுதாயுஜாய நமஹஓம் தேவகீநந்தனாய நமஹஓம் ஸ்ரீசாய நமஹஓம் நந்தகோப பிரியாத்மஜாய நமஹஓம் யமுனாவேகா சம்ஹாரினே நமஹஓம் பலபத்திர பிரியனுஜாய நமஹஓம் பூதனாஜீவித ஹராய நமஹஓம் சகடசூர பம்ஜனாய நமஹஓம் நந்தவிரஜா ஜனானம்தினே நமஹஓம் சச்சிதானந்த விக்ரஹாய நமஹஓம் நவநீத விலிப்தாம்காய நமஹஓம் நவநீத நடனாய நமஹஓம் முசுகுந்த பிரசாதகாய நமஹஓம் சோஷடஸஸ்திரீ சஹஸ்ரேஸாய நமஹஓம் திரிபம்கினே நமஹஓம் மதுராக்குறுதயா நமஹஓம் சுகவாக அம்ருதாப்தீம்தவே நமஹஓம் கோவிந்தாய நமஹஓம் யோகினாம் பதேய நமஹஓம் வத்சவாடி சராய நமஹஓம் அனந்தாய நமஹஓம் தேனுகாசூர பம்ஜனாய நமஹஓம் த்ருணீக்ருத திருணா வர்தாய நமஹஓம் யமளார்ஜுன பம்ஜனாய...
ஸ்ரீ நரசிம்ஹ அஷ்டோத்ர சத நாமாவளி

ஸ்ரீ நரசிம்ஹ அஷ்டோத்ர சத நாமாவளி

Most Viewed, ஆன்மீகப் பதிவு
ஓம் நரஸிம்ஹாய நம:ஓம் மஹாஸிம்ஹாய நம:ஓம் திவ்ய-ஸிம்ஹாய நம:ஓம் மஹா-பலாய நம:ஓம் உக்ர-ஸிம்ஹாய நம:ஓம் மஹாதேவாய நம:ஓம் ஸ்தம்பஜ்(அ)ய நம:ஓம் உகரலோசனாய நம:ஓம் ரெளத்ராய நம:ஓம் சர்வத்-அத்புதாய நம:ஓம் ஸ்ரீமனாய நம:ஓம் யோகானந்தாய நம:ஓம் த்ரிவிக்ரமாய நம:ஓம் ஹரினே நம:ஓம் கோலாகலாய நம:ஓம் சக்ரினே நம:ஓம் விஜயாய நம:ஓம் ஜெய-வர்தனாய நம:ஓம் பஞ்சானனாய நம:ஓம் பரப்பிரம்மாய நம:ஓம் அகோராய நம:ஓம் கோர-விக்ரமாய நம:ஓம் ஜ்வலந் முகாய நம:ஓம் ஜ்வல மாலினே நம:ஓம் மஹா ஜ்வலாய நம:ஓம் மஹாபிரபுஹய நம:ஓம் நிதி லக்ஷாய நம:ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:ஓம் துர்-நிரிக்ஷாய நம:ஓம் ப்ரதாபநாய நம:ஓம் மஹா தம்ஸ்ராய நம:ஓம் யுத்த ப்ரக்ஞாய நம:ஓம் ச்சந்த கோபினே நம:ஓம் சதாசிவாய நம:ஓம் ஹிரண்யகஷிபு த்வம்ஸினே நம:ஓம் தைத்யதானவ பஞ்சனாய நம:ஓம் குண-பத்ராய நம:ஓம் மஹா-பத்ராய நம:ஓம் பல-பத்ராய நம:ஓம் சுபத்ரகாய நம:ஓம் கராலாய நம:ஓம் விகாரலாய நம:ஓம் விகர்த்தாய நம:ஓம் சர...
ஸ்ரீமதி ராதாராணியின் 25 பக்தி குணங்கள்

ஸ்ரீமதி ராதாராணியின் 25 பக்தி குணங்கள்

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீமதி ராதாராணி
https://youtu.be/XIu2tiVu37M ப்ரேமே ரேபரமஸாரா மஹா பாவ ஜானி குஸமஹா பாவரூபா ராதா தாக்கூராணி ஆனந்த குண ஸ்ரீராதிகாரா பஞ்சீக ப்ரதான ஏகுணேர வாசி ஹயா க்ருஷ்ண பகவான் -சைதன்ய சரிதாமிருதம் (8.160) பக்தியுடைய சாரம் மஹாபாவம் ( ஆன்மீகஆனந்தம் ) என்று அழைக்கப்படுகிறது . அவைகளை ஸ்ரீமதி ராதாராணி பிரதிபலிக்கிறாள். ஸ்ரீமதிராதாராணியை விட உயர்ந்த பக்தர் யாரும் கிடையாது. அளவற்ற வகையில் பக்தி குணங்கள் உடையவள். அவள் தன்னிடமுள்ள இருபத்தைந்து பிரதானமான பக்தி குணங்களால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தன்வசம் வைத்திருக்கிறாள். 1. மதுரா : மிகவும் இனிமை நிறைந்தவள் 2. நவ்யா : புத்துணர்வோடு இளமையாக இருத்தல் 3. சால அபங்க :கண்கள் ஓய்வற்று கிருஷ்ணரை நாடிக் கொண்டிருக்கும். 4. உஜ்வல ஸ்மிதா : பிரகாசமான சிரிப்பை உதிர்ப்பவள் 5. சாது சௌபாக்ய ரேக ஆத்யா :உடலில் அழகும் மங்களமும் நிறைந்த ரேகைகள் கொண்டவள். 6. கந்த அன் மடித்த மாதவ : த...
ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீ சைதன்ய மகாபிரபு
-பற்றி வேதங்களின் கூற்றுகள் பாகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீ கிருஷ்ணரே ஆவார். கலியுகத்தில் மக்களுக்கு பக்தர் ஒருவர் எப்படி பகவானை வழிபட வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதற்காக, குறிப்பாக ஹரிநாமசங்கீர்த்தனத்தினை பரப்புவதற்காக தோன்றினார்.                   பொதுவாக நாம் எவரையும் பகவானின் அவதாரம் என்று சாதாரணமாக ஏற்றுக் கொள்ள கூடாது. சாஸ்திரங்கள் மற்றும் சாதுக்கள் அவரை அவதாரம் என்று ஏற்றிருக்க வேண்டும். முக்கியமாக சாஸ்திரங்களில், அவருடைய ரூபம், செயல்கள், அவதரிக்கும் இடம், அவதார நோக்கம் என அனைத்தும் முங்குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். இல்லையெனில் அவதாரமாக ஏற்கக் கூடாது                 இங்கு ஸ்ரீ சைதன்யர், முழுமுதற்கடவுளாகிய பக...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question