Thursday, March 16

வாழ்க்கை தத்துவம்

மனதின் செயல்

மனதின் செயல்

வாழ்க்கை தத்துவம்
மனமானது சூட்சம அல்லது லிங்க உடல் என்று சொல்லப்படுகின்றது . பதினேழு மூலகங்கள் கொண்டவை. ஐந்து ஞானப்புலன்கள் , ஐந்து செயற்புலன்கள் , ஐந்து விதகாற்று ( ப்ராண , அபான , வ்யான , சமான , உதான ) மற்றும் மனம் , அறிவு ஆகும். மனம்தான் உட்புறத்தில் விஷயங்களை முடிவு செய்து இயங்க வேண்டிய முறைகளையும் நிர்ணயிக்கின்றது. ஞானப்புலன்களினால் கண்கள் வெளிப்புறப் பொருட்களைக் காண்கின்றது. மனம் அந்தப் பொருளின் விவரங்களைக் கண்களுக்கு சமர்ப்பிக்கின்றது. பின்பு அதே மனம் பார்க்கத் தகுந்தவைகளையும் தகாதவைகளையும் முடிவு செய்கின்றது. மனதிலிருந்து கிடைத்த தகவல்களை இப்பொழுது அறிவு ஏற்கின்றது. அறிவு இப்போது தனது ஆன்ம உணர்வின்படி முடிவு செய்கின்றது . பரமாத்மா முடிவு செய்யும் விதம் ஆத்மாவைப் பொறுத்துள்ளது . ஆத்மா முடிவு செய்யும் விதம் அறிவை பொறுத்துள்ளது . அறிவு முடிவு செய்யும் விதம் மனதைப் ...
முன்னேற்ற வாழ்வை விரும்பும் மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் .

முன்னேற்ற வாழ்வை விரும்பும் மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் .

வாழ்க்கை தத்துவம்
முன்னேற்ற வாழ்வை விரும்பும் மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் .  ஒருவனுடைய குணங்கள் தான் முன்னேற்றத்தையும் வீழ்ச்சியையும் அவனு டைய வாழ்வில் கொண்டு வந்து சேர்க்கும் . ஆகையினால் கீழ்க்காணும் விஷயங்களை அறிந்து அதன்படி நடக்க வேண்டும் . தேவையுள்ள குணங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் . தேவையற்றவற்றை விட வேண்டும் . மனிதர்களுக்கு தேவையுள்ள குணங்கள் 1 ) மனிதர்களுக்கு சுகம் தரும் ஆறு விஷயங்கள் 1. நோயற்ற வாழ்வு 2. கடனற்ற வாழ்வு 3. சொந்த உழைப்பில் வாழ்வது 4. பக்தர்களின் நட்பு 5. ஏழ்மையின்றி வாழ்வது 6. பயமின்றி வாழ்வது 2 ) மனிதர்களுக்கு இருக்கும் ஐந்து பலம் 1. சொந்த பலம் 2. ஆலோசகனின் பலம் 3. தன பலம் 4. தந்தை மற்றும் பாட்டனிடமிருந்து பெற்ற பலம் 5 புத்தி பலம் 3 ) மனிதர்களின் திறமையை வளர்க்கும் 8 விஷயங்கள 1. அறிவு 2. நற்குணம் 3. சாஸ்திர ...
இறக்கும் கலை

இறக்கும் கலை

வாழ்க்கை தத்துவம்
இறக்கும் கலை         ஆத்மாவிற்கு பிறப்பும் இல்லை , இறப்பும் இல்லை என்று முன்பே அறிந்திருக்கிறோம் . அது ஆண்டவனுடைய சக்தி என்பதனால் அவருடைய திருலோகம் போய் சேராதவரை இந்த பிரம்மாண்டத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறது . தன்னுடைய கர்மங்களுக்கேற்ப சில நேரம் பூலோகத்திலும் சில நேரம் கீழ் லோகத்திலும், சில நேரம் மேல் லோகத்திலும் பிரயாணம் செய்கின்றது. சாஸ்திரத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது .ப்ரம்மாண்ட ப்ரமிதே கோனே பாக்யவான் ஜீவகுரு க்ருஷ்ண ப்ராஸ தே பாய் பக்திலதா பீஜ இந்த பிரமாண்டத்திலேயே அதிக பாக்கியவான் யாரென்றால் குரு மற்றும் கிருஷ்ணரின் அனுக்கிரகம் பெற்றவன். அவன் இந்த உலகில் மறுபடியும் பிறப்பது கிடையாது. அதுவரை இவ்வுலகத்தில் தொடர்ந்து பிறப்பு இறப்பு எனும் சக்கரத்தில் கழல்கின்றான். பாஸ்கஸ்மாத்து பாவோன்யோ வ்யக்தோவ்யத்தாத் ஸதாதக :ய : ஸ ஸர்...
இருபது விஷ்யங்கள் ஞானமாக கருதப்படுகின்றது

இருபது விஷ்யங்கள் ஞானமாக கருதப்படுகின்றது

வாழ்க்கை தத்துவம்
இருபது விஷ்யங்கள் ஞானமாக கருதப்படுகின்றது அமானித்துவம் அதம்பித்தும் அகிம்ஸா க்ஷாந்திர் ஆர்ஜவம் ஆசார்யோபாஸம் ஷெனசம் ஸ்தைர்யம் ஆத்ம வினிக்ர இந்த்ரியார் தேஷு வைராக்யம் அணஹங்கார நவச ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி து:க தோஷானுதர்ஷனம் அஸக்திர் அனபிஷ்வங்க: புத்ர தாரக் ருஹாதிஷு நித்யம் ச ஸமசித்தத்வம் இஷ்டானிஷ் டோப பத்திஷு மாயி சானன்ய யோகேன பக்திர் அவ்யம சாரின விவிக்த தேஷ ஸேவித்வம் அரதிர் ஜன ஸம்ஸதி அத்யாத்ம் ஞான நித்யத்வம் தத்து க்ஞனார்த தர்ஷனம் ஏதஜ்க்ஞானம் இதி ப்ரோக்தம் அக்ஞானம் யத் அதோன்யதா (பகவத் கீதை 13.8 - 11) 1. அமானித்வம் - அடக்கம் 2. அதம்பித்வம் - கர்வம் கொள்ளாமை 3. 3. அவரிம்ஸா - அகிம்சை 4. ஷாந்தி -பொறுமை 5. ஆர்ஜவம் - எளிமை 6. ஆசார்யா உபாஸனம் - : அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவை அணுகுதல் 7. ஷௌசம - தூய்மை 8. எஸ்தைர்யம் : நிலை கட்டுப்பாடு ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Join