Friday, March 29

வாழ்க்கை தத்துவம்

இவுலகத்தின் துல்லியமும், நேர்த்தியும் யார் தந்தது?

இவுலகத்தின் துல்லியமும், நேர்த்தியும் யார் தந்தது?

வாழ்க்கை தத்துவம், New Posts
` இதில் குறிப்பாக அமெரிக்காவின் லீஹை யுனிவர்சிட்டியின் பேராசிரியர் 'மைக்கேல் பெஹே' எனும் விஞ்ஞானி தனது உலகப்புகழ்பெற்ற "டார்வின்ஸ் பிளாக்பாக்ஸ்" எனும் புத்தகத்தில் இவ்வுலகம் தானாகத் தோன்றியது என்று கூறுவதை கடுமையாக கண்டித்துள்ளார். இதில் அவர் பல நடைமுறை உதாரணங்களை மேற்கோள் காட்டுகிறார். அதாவது, நாம் ஒரு புல்லை செதுக்கும் இயந்திரத்தை (Lawn Mower) எடுத்துக் கொள்வோம். அந்த இயந்திரம் இயங்குவதற்கு பெட்ரோல் மற்றும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. பெட்ரோல் மற்றும் ஆக்ஸிஜன் இரண்டும் சேர்ந்து எரிந்து அந்த இயந்திரத்தை இயக்க வைக்கிறது. இப்போது ஒருவர் கூறலாம், "இந்த இயந்திரம் இயங்க வேண்டுமானால் எலக்ட்ரான் சார்ஜ் (electron charge) வேறுபடாமல் இருக்க வேண்டும். எரிபொருள் மற்றும் ஆக்ஸிஜனின் கெமிகல் ரியாக்டிவிட்டி சரியாக இருக்க வேண்டும். இவையெல்லாம் சரியாக இல்லையென்றால் வேலை செய்யாது' என்று. இதற்கு...
கடவுள் இருக்கின்றார் என்றால்,ஏன் பல்வேறு துன்பங்கள்? / If God exists, Why the various sufferings (Tamil) ?

கடவுள் இருக்கின்றார் என்றால்,ஏன் பல்வேறு துன்பங்கள்? / If God exists, Why the various sufferings (Tamil) ?

வாழ்க்கை தத்துவம்
தலைமுடியை வெட்டி தாடியைச் சீர்படுத்த ஒருவன் முடிதிருத்தகத்திற்குச் சென்றான். சவரத் தொழிலாளி தனது பணியை செய்யத் தொடங்கியவுடன் அவர்கள் இருவரும் பேசத் தொடங்கினர். பல்வேறு விஷயங்களைப் பேசி வந்த அவர்கள் கடவுளைப் பற்றியும் பேசத் தொடங்கினர். “எனக்குக் கடவுளின் மீது நம்பிக்கைக் கிடையாது, என்று சவரத் தொழிலாளி கூறினான். ‘ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்?" என வாடிக்கையாளர் வினவ, “நீங்கள் தெருவில் நடந்து சென்றால் போதும், கடவுள் இல்லை என்பதை புரிந்து கொள்வீர்கள். கடவுள் இருப்பதாக இருந்தால், ஏன் இத்தனை மக்கள் வியாதியுடன் வாழ்ந்து வருகின்றனர்? ஏன் அனாதைக் குழந்தைகள் இருக்கின்றனர்? கடவுள் இருக்கின்றார் என்றால், வலியோ துன்பமோ இருக்கக் கூடாது. அன்புமிக்க கடவுள் இதையெல்லாம் அனுமதிக்கின்றார் என்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை, என்று பதில் கிடைத்தது. ஒரு நிமிடம் யோசித்த வாடிக்கை யாளர், வீண் வா...
இருப்பவனின் கடமை என்ன? இறப்பவனின் கடமை என்ன ? / Duty of  a Person

இருப்பவனின் கடமை என்ன? இறப்பவனின் கடமை என்ன ? / Duty of a Person

ஆன்மீகப் பதிவு, பக்தி யோக - Tips, வாழ்க்கை தத்துவம்
இருப்பவனின் கடமை என்ன? இறப்பவனின் கடமை என்ன ? உயிர் வாழ்பவனின் கடமை என்ன? உயிர் பிரியப் போகிறவனின் கடமை என்ன? என்ற இரண்டு கேள்விகள் மனித சமுதாயத்திற்கு மிகவும் ஆர்வத்தை தூண்டும் இரு கேள்விகளாகும். இந்த இரண்டு கேள்விகளே ஸ்ரீமத் பாகவதத்தின் மூல அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது. பரிக்ஷித்து சாபம் பெறுதல் "மரியாதை இன்றி என்னுடைய தந்தையை (கழுத்தில் செத்த பாம்பை மாலையாக இட்டு) அவமதித்த குலத்துரோகியை (பரிக்ஷித்து மகாராஜனை), இன்றிலிருந்து ஏழாவது நாள் தக்ஷகன் கடிக்கட்டும்'' என்று சமீக மகரிஷியின் புத்திரனான சிறுவன் ஸ்ருங்கி தன் தவ வலிமையால் பரிக்ஷித்து மகாராஜனுக்கு சாபம் இட்டான். ஸ்ருங்கி இட்ட சாபத்தால் தக்ஷகன் தன்னை தீண்டப் போவதையும், அதனால் தனக்கு திடீர் மரணம் விளையப் போவதையும் அறிய வந்த பரிக்ஷித்து மகாராஜா, தான் உலகைத் துறந்து விடுவதற்கு இதுவே சரியான காரணமாக இருக்கப் போகிறது என்பதை உண...
மனதின் செயல்

மனதின் செயல்

வாழ்க்கை தத்துவம்
மனமானது சூட்சம அல்லது லிங்க உடல் என்று சொல்லப்படுகின்றது . பதினேழு மூலகங்கள் கொண்டவை. ஐந்து ஞானப்புலன்கள் , ஐந்து செயற்புலன்கள் , ஐந்து விதகாற்று ( ப்ராண , அபான , வ்யான , சமான , உதான ) மற்றும் மனம் , அறிவு ஆகும். மனம்தான் உட்புறத்தில் விஷயங்களை முடிவு செய்து இயங்க வேண்டிய முறைகளையும் நிர்ணயிக்கின்றது. ஞானப்புலன்களினால் கண்கள் வெளிப்புறப் பொருட்களைக் காண்கின்றது. மனம் அந்தப் பொருளின் விவரங்களைக் கண்களுக்கு சமர்ப்பிக்கின்றது. பின்பு அதே மனம் பார்க்கத் தகுந்தவைகளையும் தகாதவைகளையும் முடிவு செய்கின்றது. மனதிலிருந்து கிடைத்த தகவல்களை இப்பொழுது அறிவு ஏற்கின்றது. அறிவு இப்போது தனது ஆன்ம உணர்வின்படி முடிவு செய்கின்றது . பரமாத்மா முடிவு செய்யும் விதம் ஆத்மாவைப் பொறுத்துள்ளது . ஆத்மா முடிவு செய்யும் விதம் அறிவை பொறுத்துள்ளது . அறிவு முடிவு செய்யும் விதம் மனதைப் ...
முன்னேற்ற வாழ்வை விரும்பும் மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் .

முன்னேற்ற வாழ்வை விரும்பும் மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் .

வாழ்க்கை தத்துவம்
முன்னேற்ற வாழ்வை விரும்பும் மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் .  ஒருவனுடைய குணங்கள் தான் முன்னேற்றத்தையும் வீழ்ச்சியையும் அவனு டைய வாழ்வில் கொண்டு வந்து சேர்க்கும் . ஆகையினால் கீழ்க்காணும் விஷயங்களை அறிந்து அதன்படி நடக்க வேண்டும் . தேவையுள்ள குணங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் . தேவையற்றவற்றை விட வேண்டும் . மனிதர்களுக்கு தேவையுள்ள குணங்கள் 1 ) மனிதர்களுக்கு சுகம் தரும் ஆறு விஷயங்கள் 1. நோயற்ற வாழ்வு 2. கடனற்ற வாழ்வு 3. சொந்த உழைப்பில் வாழ்வது 4. பக்தர்களின் நட்பு 5. ஏழ்மையின்றி வாழ்வது 6. பயமின்றி வாழ்வது 2 ) மனிதர்களுக்கு இருக்கும் ஐந்து பலம் 1. சொந்த பலம் 2. ஆலோசகனின் பலம் 3. தன பலம் 4. தந்தை மற்றும் பாட்டனிடமிருந்து பெற்ற பலம் 5 புத்தி பலம் 3 ) மனிதர்களின் திறமையை வளர்க்கும் 8 விஷயங்கள 1. அறிவு 2. நற்குணம் 3. சாஸ்திர ...
இறக்கும் கலை

இறக்கும் கலை

வாழ்க்கை தத்துவம்
இறக்கும் கலை         ஆத்மாவிற்கு பிறப்பும் இல்லை , இறப்பும் இல்லை என்று முன்பே அறிந்திருக்கிறோம் . அது ஆண்டவனுடைய சக்தி என்பதனால் அவருடைய திருலோகம் போய் சேராதவரை இந்த பிரம்மாண்டத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறது . தன்னுடைய கர்மங்களுக்கேற்ப சில நேரம் பூலோகத்திலும் சில நேரம் கீழ் லோகத்திலும், சில நேரம் மேல் லோகத்திலும் பிரயாணம் செய்கின்றது. சாஸ்திரத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது .ப்ரம்மாண்ட ப்ரமிதே கோனே பாக்யவான் ஜீவகுரு க்ருஷ்ண ப்ராஸ தே பாய் பக்திலதா பீஜ இந்த பிரமாண்டத்திலேயே அதிக பாக்கியவான் யாரென்றால் குரு மற்றும் கிருஷ்ணரின் அனுக்கிரகம் பெற்றவன். அவன் இந்த உலகில் மறுபடியும் பிறப்பது கிடையாது. அதுவரை இவ்வுலகத்தில் தொடர்ந்து பிறப்பு இறப்பு எனும் சக்கரத்தில் கழல்கின்றான். பாஸ்கஸ்மாத்து பாவோன்யோ வ்யக்தோவ்யத்தாத் ஸதாதக :ய : ஸ ஸர்...
இருபது விஷ்யங்கள் ஞானமாக கருதப்படுகின்றது

இருபது விஷ்யங்கள் ஞானமாக கருதப்படுகின்றது

வாழ்க்கை தத்துவம்
இருபது விஷ்யங்கள் ஞானமாக கருதப்படுகின்றது அமானித்துவம் அதம்பித்தும் அகிம்ஸா க்ஷாந்திர் ஆர்ஜவம் ஆசார்யோபாஸம் ஷெனசம் ஸ்தைர்யம் ஆத்ம வினிக்ர இந்த்ரியார் தேஷு வைராக்யம் அணஹங்கார நவச ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி து:க தோஷானுதர்ஷனம் அஸக்திர் அனபிஷ்வங்க: புத்ர தாரக் ருஹாதிஷு நித்யம் ச ஸமசித்தத்வம் இஷ்டானிஷ் டோப பத்திஷு மாயி சானன்ய யோகேன பக்திர் அவ்யம சாரின விவிக்த தேஷ ஸேவித்வம் அரதிர் ஜன ஸம்ஸதி அத்யாத்ம் ஞான நித்யத்வம் தத்து க்ஞனார்த தர்ஷனம் ஏதஜ்க்ஞானம் இதி ப்ரோக்தம் அக்ஞானம் யத் அதோன்யதா (பகவத் கீதை 13.8 - 11) 1. அமானித்வம் - அடக்கம் 2. அதம்பித்வம் - கர்வம் கொள்ளாமை 3. 3. அவரிம்ஸா - அகிம்சை 4. ஷாந்தி -பொறுமை 5. ஆர்ஜவம் - எளிமை 6. ஆசார்யா உபாஸனம் - : அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவை அணுகுதல் 7. ஷௌசம - தூய்மை 8. எஸ்தைர்யம் : நிலை கட்டுப்பாடு ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question