Friday, August 22

Author: பக்தி யோகம் குழு

ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய ப்ரபு தோயா கோரோ மோரே ~ நரோத்தம தாஸ் தாகுர்

ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய ப்ரபு தோயா கோரோ மோரே ~ நரோத்தம தாஸ் தாகுர்

பாடல்கள்
ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய ப்ரபு - Audio(1)ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய ப்ரபு தோயா கோரோ மோரேதோமா பினா கே தோயாலு ஜகத் ஸம்சாரே2பதித பாவன ஹேது தவ அவதாரமோ ஸம பதித ப்ரபு நா பாய்பே ஆர3ஹா ஹா ப்ரபு நித்யானந்த ப்ரேமானந்த சுகிக்குபா பலோகன கோரோ ஆமி போரோ துஹ்கீ4தோவா கோரோ சீதாபதி அத்வைத கோஸாய்தவ க்ருபா பலே பாய் சைதன்ய நிதாய்5ஹா ஹா ஸ்வரூப, ஸனாதன, ரூப, ரகுநாதபட்ட – ஜுக, ஸ்ரீ ஜீவ ஹா ப்ரபு லோகநாத6தோயா கோரோ ஸ்ரீ ஆசார்ய ப்ரபு ஸ்ரீ நிவாஸராமசந்தர ஸங்கே மாகே நரோத்தம-தாஸ...
நரசிம்ஹ கவசம் -பிரம்மாண்ட புராணம் ,ப்ரஹ்லாதன்

நரசிம்ஹ கவசம் -பிரம்மாண்ட புராணம் ,ப்ரஹ்லாதன்

பாடல்கள்
1.ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யேப்ரஹ்லாதே னோதிதம் புராஸர்வ ரக்ஷõகரம் புண்யம்ஸர்வோ பத்ரவ நாசனம் 2.ஸர்வ ஸம்பத் கரஞ்சைவஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம்த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம்ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3.விவ்ருதாஸ்யம் த்ரினயநம்சரதிந்து ஸமப்ரபம்லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம்விபூதி பிருபாஸிதம் 4.சதுர்புஜம் கோமளாங்கம்ஸ்வர்ணகுண்டல சோபிதம்ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம்ரத்ன கேயூர முத்ரிதம் 5.தப்த காஞ்சன ஸங்காசம்பீத நிர்மல வாஸஸம்இந்திராதி ஸுரமௌளிஸ்தஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6.விராஜித பத த்வந்த்வம்சங்க சக்ராதி ஹோதிபிகருத்மதாச வினயாஸ்தூயமானம் முதான்விதம் 7.ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம்க்ருத்வாது கவசம் படேத்ந்ருஸிம்ஹோ மே சிர பாதுலோக ரக்ஷõத்ம ஸம்பவ 8.ஸர்வ கோபிஸ்தம்ப வாஸபாலம் மே ரக்ஷதுத்வனிம்ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாதுஸோம ஸூர்யாக்னி லோசன 9.ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரிமுனியாய் ஸ்துதி பிரியநாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்துமுகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10.ஸர்வ வித்ய...
ஶ்ரீ ஶ்ரீ சோராஷ்டகம்

ஶ்ரீ ஶ்ரீ சோராஷ்டகம்

பாடல்கள்
- பில்வமங்கள டாகுர் 1வ்ரஜே ப்ரசித்தம் நவநீத சோரம்கோபாங்கனானாம் ச துகூல சௌரம்அனேக ஜன்மார்ஜித பாப சௌரம்சௌராக்ரகண்யம் புருஷம் நமாமி 2ஸ்ரீராதிகாயா ஹ்ருதயஸ்ய சௌரம்நவாம்புத ஷ்யாமல காந்தி சௌரம்பதாஸ்ரீதானாம் ச சமஸ்த சௌரம்சௌராக்ரகண்யம் புருஷம் நமாமி 3அகிஞ்சனீ க்ருத்ய பதாஷ்ரிதம் யஹ்கரோதி பிக்ஷம் பதி கேஹ ஹீனம்கேனாப்ய் அஹோ பீஷண சௌர இத்ருக்த்ருஷ்டஹ் ஸ்ருதோ வா ந ஜகத் த்ரயே (அ)பி4யதீய நாமாபி ஹரத்ய் அசேஷம்கிரி ப்ரசாரான் அபி பாப ராசீன்ஆஸ்சர்ய ரூபோ நனு சௌர இத்ருக்த்ருஷ்டஹ் ஸ்ருதோ வா ந மயா கதாபி 5தனம் ச மானம் சத் தேந்த்ரியாணிப்ராணாம்ஸ் மம சர்வம் ஏவபலாயஸே குத்ர த்ருடோ (அ)த்ய சௌரத்வம் பக்தி தாம்நாசி மயா நிருத்தஹ் 6சினத்சி கோரம் பய பாச பந்தம்பினத்சி பீமம் பவ பாச பந்தம்சினத்சி சர்வஸ்ய சமஸ்த பந்தம்நைவாத்மனோ பக்த க்ருதம் பந்தம் 7மன் மானசே தாமச ராசி கோரேகாராக்ருஹே துஹ்க மயே நிபத்தஹ்லபஸ்வ ஹே சௌர! ஹரே சிராயஸ்...
புருஷோத்தம மாதத்தின் மஹிமைகள்

புருஷோத்தம மாதத்தின் மஹிமைகள்

திருவிழாக்கள், திருவிழாக்கள்
பல வருடங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான முனிவர்கள் யாகங்கள் செய்வதற்காக நைமிசாரண்யத்தில் ஒன்று கூடினர்.; மாபெரும் முனிவர் சூத கோஸ்வாமியும் அங்கு வந்து சேர்ந்ததை பார்த்து எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர். எல்லோரும் அவரை மிக அழகிய வியாஸ ஆசனத்தில் அமரச் செய்தனர்.முனிவர்கள் சூத கோஸ்வாமியிடம் இருகரம் கூப்பி கேட்டு கொண்டனர். “சூத கோஸ்வாமியே பகவான் கிருஷ்ணரின் அற்புதமான லீலைகள் பலவற்றில் மிகச்சிறந்த ஓன்றை நாங்கள் இந்த பௌதிக கடலில் இருந்து மீண்டு ஆன்மீக உலகம் திரும்புச்செல்லும் விதமாக தயவு செய்து எடுத்துரையுங்கள்.”சூத கோஸ்வாமி கூறினார். “முனிவர்களே நான் இப்போது ஹஸ்தினாபுரத்தில் சுகதேவ கோஸ்வாமியின் தாமரை திருவாயிலிருந்து ஸ்ரீ மத் பாகவதம் முழுவதையும் பகவானின் எண்ணற்ற லீலைகளையும் கேட்டு வந்துள்ளேன். அதில் முக்கியமான ஒன்றை கூறுகிறேன்.”முன்னொரு நாள் நாரத முனிவர் பத்ரிகாஸ்ரமத்தில் நர நாராயண ரிஷிய...

பகவான் நாம ஜபத்திற்கு எதிரான 10 குற்றங்கள்

பாடல்கள்
1) பகவானின் புனித நாமத்தை பரப்ப தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள பக்தர்களை நிந்திப்பது குற்றம்.2) பிரம்மா, சிவன், போன்ற தேவர்களின் நாமங்களை விஷ்ணுவின் நாமத்திற்கு சமமாகவோ, தன்னிச்சையானவை என்றோ கருதுவது குற்றம்.3) ஆன்மீக குருவின் கட்டளையை மீறுவதும், அவரை ஒரு சாதாரண மனிதராக நினைப்பதும் குற்றம்.4) வேத இலக்கியங்களையும், வேத வழிவந்த நூல்களையும் நிந்திப்பது குற்றம்.5) ஹரே கிருஷ்ண மகாமந்திரத்தை கற்பனையானது என்று கருதுவது குற்றம்.6) புனித நாமத்திற்கு பெளதிகமான வியக்யானம் கொடுப்பது குற்றம்.7) பகவானின் புனித நாமத்தின் பெயரால் பாவ காரியங்கள் செய்வது குற்றம்.8) வேதத்தில் கர்ம காண்ட பகுதியில், செயல்களுக்கு பலனை கொடுக்கும்சடங்குகளுக்கு ஈடாக திவ்ய நாமத்தை கருதுவது குற்றம்.9) நம்பிக்கையில்லாத நபர்களுக்கு பகவானின் புனித நாமத்தை எடுத்து சொல்வது குற்றம்.10) பெளதிக பந்தத்...
தாமோதர மாதம்

தாமோதர மாதம்

திருவிழாக்கள், திருவிழாக்கள்
பகவான் ஸ்ரீ கிருஷ்னரை வெண்ணை திருடியதற்க்காக அன்னை யசோதை உரலில்கட்டியதால், அவருக்கு "தாமோதரர்" என்று பெயர் வந்தது."தாம்" என்றால் "கயிறு ""உதரா" என்றால் 'வயிறு"இந்த மாதத்தில் யாரொருவர் தாமோதரருக்கு திருவிளக்கு ஏற்றி "தாமோதரஷ்டகம்" பாடி வழிபடுகின்றாரோ, அவர் பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்.தாங்கள் வைத்துள்ள தாமோதர பகவானை (படத்தை) தூய்மையான இடத்தில் வைத்துக் கொள்ளவும் பிறகு நெய்தீபம் ஏற்றி.தாமோதர பகவானின்பாதம் – 4 முறைமார்புக்கு – 2 முறைமுகத்திற்கு – 3 முறைமுழுவதும் – 7 முறைஇவ்வாறு தாமோதரருக்கு ஆரத்தி செய்தபின் துளசி இலையை அர்ப்பணிப்பது சாலச்சிறந்தது. "கார்த்திகை மாதத்தில் தாமோதரரை வழிபட்டு, தாமோதர அஷ்டகம் என்று அறியப்படும் இந்த பாடலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும், சத்யவ்ரத முனிவரால் பேசப்பட்ட இது பகவான் தாமோதரரை கவர்கின்றது."- (ஸ்ரீ ஹ...
புலியா தோமாரே

புலியா தோமாரே

பாடல்கள்
~பக்திவினோத தாகூர் வழங்கிய பாடல்பகவானை மறந்து பௌதிக உலகினுள் வாழும் ஜீவன் தனது ஒவ்வொரு பிறவியிலும் வாழ்க்கையை வீணடிக்கின்றான். அவ்வாறு வாழ்ந்தவன் ஏதோ நல்லதிர்ஷ்டத்தினால் பகவானிடம் சரணடைவதற்கான வாய்ப்பினைப் பெற்றால், அவன் அதனை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனை எடுத்துரைக்கும் விதமாக, ஒரு சாதாரண கட்டுண்ட ஆத்மாவின் நிலையில் தம்மை நிறுத்திய பக்திவினோத தாகூர் இப்பாடலை நமக்கு வழங்கியுள்ளார். மனித வாழ்வை வீணடிக்கக் கூடாது என்பதை இப்பாடல் நன்கு உணரச் செய்கிறது (1)புலியா தோமாரே, ஸம்ஸாரே ஆஸியா,பேயே நானா-வித ப்யதாதோமார சரணே, ஆஸியாசி ஆமி,போலிபோ து:கேஹேர கதா(2)ஜனனீ ஜடரே, சிலாம ஜகோன,பிஷம பந்தன-பாஷேஏக-பார ப்ரபு! தேகா தியா மோரே,வஞ்சிலே ஏ தீன தாஸே(3)தகோன பாவினு, ஜனம பாஇயா,கரிபோ பஜன தவஜனம ஹஇல, பஃடி’ மாயா-ஜாலே,நா ஹஇல ஜ்ஞான-லவ(4)ஆதரேர சேலே, ஸ்வ-ஜனேர கோலே,ஹாஸியா காடானு காலஜனக ஜனனீ- ஸ்னேஹேத...
ஶ்ரீ ஶ்ரீ யுகலாஷ்டகம்

ஶ்ரீ ஶ்ரீ யுகலாஷ்டகம்

பாடல்கள்
- ஸ்ரீல ஜீவகோஸ்வாமி 1கிருஷ்ண பிரேம மயீ ராதாராதா பிரேம மயோ ஹரிஜீவனே நிதனே நித்யம்ராதா கிருஷ்ணா கதிர் மம 2க்ருஷ்ணஸ்ய திரவினம் ராதா .ராதாய திரவினம் ஹரிஜீவனே நிதனே நித்யம்ராதா கிருஷ்ணா கதிர் மம 3க்ருஷ்ண ப்ராண மயீ ராதாராதா ப்ராண மயோ ஹரிஜீவனே நிதனே நித்யம்ராதா கிருஷ்ணா கதிர் மம 4கிருஷ்ணன த்ரவ மயீ ராதாராதா த்ரவ மயோ ஹரிஜீவனே நிதனே நித்யம்ராதா கிருஷ்ணா கதிர் மம 5கிருஷ்ணன கேஹே ஸிதிதா ராதாராதா கேஹே ஸிதிதோ ஹரிஜீவனே நிதனே நித்யம்ராதா கிருஷ்ணா கதிர் மம 6கிருஷ்ணன சித்த ஸிதிதா ராதாராதா சித்த ஸிதிதோ ஹரிஜீவனே நிதனே நித்யம்ராதா கிருஷ்ணா கதிர் மம 7நீலாம்பர தரா ராதாபீதாம்பர தரோ ஹரிஜீவனே நிதனே நித்யம்ராதா கிருஷ்ணா கதிர் மம 8விருந்தாவனேஷ்வரீ ராதாகிருஷ்ணோ விருந்தாவனேஸ்வராஜீவனே நிதனே நித்யம்ராதா கிருஷ்ணா கதிர் மம 1பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பிரேமையில் (தூய அன்பில் ) உருவானவள் ஶ்ரீமதி ராதா ராணி மற்றும் ஶ்ர...
( யதி ) பிரபுபாதா ந ஹைதெ தபே கி ஹைதெ

( யதி ) பிரபுபாதா ந ஹைதெ தபே கி ஹைதெ

பாடல்கள்
~ஸ்ரீல ஜெயபதாக ஸ்வாமிhttps://youtu.be/6TA0U20qrlc 1 ( யதி ) பிரபுபாதா ந ஹைதோ தபே கி ஹைதோ  ( எ ) ஜீவன பஹித கீசே ?நித்தாய்-கௌரேர அபர கருணா கே திதா ஸகல தேஸே   2 பாஸ்சத்யேர யத பாபி துராசாரி சூன்யவாதி மாயாவாதி தாதேர உத்தர கரிபாரே மன ஹேன கோன் தயாநிதி   3 ததேர நிகடே கோன் ஜன அஸி பிலய்த ஹரிநாம் சபிய ஜீவ ரூபே கதிதே ததோ கி ஹைத அகுயான்   4 தேசே தேசே ஹரி - விக்ரஹ சேவா ஆரத்தி ராத்ரி - தினே ரத யாத்ராதி மஹோத்சவ சப சிகய்தே கோன் ஐனே   5 சீத பாகவத சைதன்ய சரித ப்ரேமாம்ருத ரஸசார கத ந சுந்தர சரள கரீய கே புஜ்ஹைத ஆர   6 கட கஷ்ட ஸஹி ப்ரீத மனே ரஹி கே வ தித ஹரிநாம் கே தித மொதேர பூரி விருந்தாவன மாயாப்பூர மத தாம்   7 பரம மங்கள ஸ்ரீசைதன்ய மஹாபிரபுர சிக்ஷா தன ஆசாரே பிரச்சாரே சதா அமாதேரே கே கரித நியோஜன   8 பரேம கல்பதரு நித்தாய் கௌரேர க்ருப லபிபரே நிராவதி ஜெயபதாக ஹ்ருதய த...
ஹே கோவிந்தா ! ஹே கோபால் ! ஓ , கோவிந்தா ! ஓ , கோபால்

ஹே கோவிந்தா ! ஹே கோபால் ! ஓ , கோவிந்தா ! ஓ , கோபால்

பாடல்கள்
1 . ஹே கோவிந்த ஹே கோபால் கேசவ மாதவ தீன – தயாள் 2 . துமி பரம தயாள் பிரபு , பரம தயாள் கேசவ மாதவ தீன தயாள் 3 . பீத - பஸன பரி மயூரேர ஷிக்கா தோரி முரளீர் வாணி - துலே போலே ராதா நாம் 4.  துமி மதேர கோபால் பிரபு , மதேர கோபால் கேசவ மாதவ தீன தயாள் 5 . பவ - பய - பஞ்சன ஸ்ரீ மது - சூதன விபத - பஞ்சன துமி நாராயண 1 . ஓ பசுக்களுக்கு இன்பத்தை அளிப்பவரே ! ஓ பசுக்களை பாதுகாப்பவரே ! ஓ, அழகான சுருண்ட கருங்கேசம் உடையவரே ! ஓ திருமகளின் கணவரே ! இந்த இழிவடைந்த ஆத்மா மீது கருணை கொண்டவரும் நீங்களே. 2 . நீங்களே எல்லையற்ற கருணா சாகரத்தின் இருப்பிடமாவீர். ஓ பிரபு ! நீங்களே எல்லையற்ற கருணா சாகரத்தின் இருப்பிடமாவீர்.  3 . ஓ பிரபு , நீங்கள் கண்ணைக் கவரும் மஞ்சள் பட்டாடை அணிந்து, தலைப்பாகையில் எழில் மிகு மயிலிறகுகளை சூடி , மயக்கும் கரங்களில் புல்லாங்குழல் ஏந்தி , ஸ்ரீமதி ராதையின் புகழை அழகாக இசைத்துக் கொண்டு இருக...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.