Sunday, August 24

Author: பக்தி யோகம் குழு

பகவத் கீதை – 18.58

Uncategorized
மத்-சித்த: ஸர்வ-துர்காணி மத்-ப்ரஸாதாத் தரிஷ்யஸிஅத சேத் த்வம் அஹங்காரான்ந ஷ் ரோஷ்யஸி வினங்க்ஷ்யஸிமத் - எனது; சித்த - உணர்வில்; ஸர்வ - எல்லா; துர்காணி - தடங்கல்களை; மத்-ப்ரஸாதாத் - எனது கருணையால்; தரிஷ்யஸி - நீ கடந்து விடுவாய்; அத - ஆனால்; சேத் - எனில்; த்வம் - நீ; அஹங்காராத் - அஹங்காரத்தினால்; ந - இல்லை; ஷ்ரோஷ்யஸி - கேட்கவில்லை; வினங்க்ஷ்யஸி - அழிந்து போவாய்.நீ என்னைப் பற்றிய உணர்வில் நிலைபெற்றால் , எனது கருணையின் மூலம் , கட்டுண்ட வாழ்வின் எல்லாத் தடங்கல் களையும் கடந்துவிடுவாய் . ஆனால் , அத்தகு உணர்வின்றி , அஹங்காரத்துடன் , நான் சொல்வதைக் கேட்காமல் செயல்பட்டால் , நீ அழிந்துவிடுவாய் .பொருளுரை : முழுமையான கிருஷ்ண உணர்வில் இருப்பவன் , தனது வாழ்வின் கடமைகளை ஆற்றுவதற்காக அளவிற்கதிகமாக கவலைப்படுவ தில்லை . எல்லாக் கவலைகளிலிருந்தும் விடுதலை பெற்ற இந்த மிகச் சிறந்த நிலையை முட்டாள்...

பகவத் கீதை – 18.26

Uncategorized
முக்த ஸங்கோ ( அ) நஹம்-வாதீ , த்ருத்-யுத்ஸாஹ-ஸமன்வித:ஸித்த்-யஸித் த் யோர் நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதேமுக்க லங்க : - எல்லா பௌதிக உறவிலிருந்தும் விடுபட்டு; அனஹம் வாதி - அஹங்காரம் இன்றி ; த்ருதி - மன உறுதி ; உத்ஸாஹ - பெரும் உற்சாகத்துடன் ; ஸமன்வித : - தகுதிபெற்று ; ஸித்தி - வெற்றியில் ; அஸித்தயோ : -- தோல்வியில் ; நிர்விகார : - மாற்றமின்றி ; கர்நா- செய்பவன் : ஸாத்த்விக : - ஸத்வ குணத்தில் , உச்யதே - இருப்பதாகக் கூறப்படுகின்றான்.எவனொருவன் , இயற்கை குணங்களின் தொடர்பின்றி , அஹங்காரமின்றி , உற்சாகம் மற்றும் மனவுறுதியுடன் , வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது தனது செய்கின்றானோ , அத்தகு செயலாளி ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது .பொருளுரை : கிருஷ்ண உணர்விலிருப்பவன் ஜட இயற்கையின் குணங் களுக்கு எப்போதும் அப்பாற்பட்டவன் . அவனிடம் ஒப்படைக்கப்பட்ட செயலின் பலன்களை அவன் எதிர்பார்ப்ப...

பகவத் கீதை – 16.15

Uncategorized
இதம் அக்ய மயா லப்தம் இமம் ப்ராய்லயே மனோதம் இதம் அஸ்தீதம் அபி மே பவிஷ்யதி புனர் தானம் அஸெள மயா ஹத: ஷத்ருர் , ஹனிஷ்யே சாபரான் அபிஈஷ்கரோ (அ)ஹம் அஹம் போகீ ஸித் தோ (அ)ஹம் பலவான் ஸுகீஆட்யோ (அ) பி ஜனவான் அஸ்மி கோ (அ)ன்யோ (அ)ஸ்தி ஸத் ருஷோ மயாயக்ஷ்யே தாஸ்யாமி மோதி ஷ்ய இத்- யக்ஞான விமோஹிதா :இதம் இந்த அத்ய இன்று மயா- என்னால் ; மதம் - அடையப் பட்டது : இமம் - இந்த பபாப்ஸ்யே நான் அடைவேன் ; மன பதம் - எனது ஆசைகளுக்கு ஏற்ப ; இதம் இந்த அஸ்தி இருக்கின்றது ; இதம் இந்த : அபி கூட ; மே - எனது : ப விஷ்யதி எதிர்காலத்தில் அது அதிகமாகும் ; புன : மீண்டும் ; நடனம் - செல்வம் , அலெள அதுவும் ; மயா- என்னால் , தை : கொல்லப்பட்டனர் ; டிதரு- எதிரி ; ஹனிஷ்யே நான் கொல்வேன் ; -- மேலும் ; அபரான் மற்றவர்கள் ; -- நிச்சயமாக ; ஈஷ்வா - இறைவன் ; அஹம் நானே ; அஹம் நானே ; போக -அனுபவிப்பவன் ; ஸித்தா பக்குவமானவன் ; அஹம் நானே ; ப ய வான...

பகவத் கீதை – 16.4

Uncategorized
தம்போ தர்போ (அ) பிமானஷ் ச க்ரோத: பாருஷ்யம் ஏவ சஅக்ஞானம் சாபி ஜாதஸயபார்த ஸம்பதம் ஆஸுரீம்தம்ப: - தற்பெருமை; தர்ப : - அகந்தை , அபி மான : வீண் அபிமானம் ,ச - மேலும் , க்ரோத: - கோபம் , பாருஷ்யம் - கொடூரம்; ஏவ - நிச்சயமாக; ச - மற்றும்; அக்ஞானம் - அறியாமை; ச - மற்றும்; அபிஜாதஸ்ய - பிறந்தவனின் ; பார்த - பிருதாவின் மைந்தனே ; ஸம்பதம் - குணங்கள் ; ஆஸுரீம் - அசுர இயற்கையின்.பிருதாவின் மைந்தனே , தற்பெருமை , அகந்தை , வீண் அபிமானம் , கோபம் , கொடூரம் , அறியாமை ஆகியவை அசுர இயல்புடையவர்களின் குணங்களாகும் .பொருளுரை : இப்பதத்தில் நரகத்திற்கான ராஜ பாதை விவரிக்கப் பட்டுள்ளது . கொள்கைகளைப் பின்பற்றாவிடினும் , ஆன்மீக ஞானத்தில் முன்னேற்றம் பெறுவதாகவும் தர்மத்தைப் பின்பற்றுவதாகவும் அசுரர்கள் வெறும் படம் காட்டுகின்றனர் . ஓரளவு கல்வியையோ மிகுந்த செல்வத் தையோ அடைந்துவிட்டால் , அவர்கள் எப்போதும் கர்வத்...

பகவத் கீதை – 18.78

Uncategorized
யத்ர யோகே ஷ்வர : க்ருஷ்ணோ யத்ர பார்தோ , தனுர் - தர : தத்ர ஷ் ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மமயத்ர - எங்கு ; யோகே ஷ் வர : -யோகிகளின் இறைவனான ; க்ருஷ்ண : பகவான் கிருஷ்ணர் ; யத்ர - எங்கு ; பார்த : - பிருதாவின் மைந்தனே ; தனு : தர : - வில்லையும் அம்புகளையும் ஏந்திய ; தத்ர - அங்கு ; ஸ்ரீ : - செல்வம் ; விஜய : - வெற்றி ; பூதி : - அசாதாரணமான வலிமை ; த்ருவ : - நிச்சயம் ; நீதி : நீதி ; மதி : மம - எனது அபிப்பிராயம்.யோகிகளின் இறைவனான கிருஷ்ணர் எங்கெல்லாம் இருக்கின்றாரோ , உன்னத வில்லாளியான அர்ஜுனன் எங்கெல்லாம் இருக்கின்றானோ , அங்கெல்லாம் நிச்சயமாகச் செல்வமும் வெற்றியும் அசாதாரணமான வலிமையும் நியாயமும் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம் .பொருளுரை : பகவத் கீதை திருதராஷ்டிரரின் கேள்வியுடன் தொடங்கியது. பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற மாபெரும் வீரர்களின் உதவியால் தனது மகன்களது வெற்றியின் ...

பகவத் கீதை – 18.48

Uncategorized
ஸஹ-ஜம் கர்ம கெளந்தேயஸ-தோஷம் அபி ந த்யஜேத்ஸர்வாரம்பா ஹி தோஷேணதூமேனாக்னிர் இவாவ்ருதா;ஸஹ-ஜம் - உடன் தோன்றிய; கர்ம - செயல்; கெளந்தேய - குந்தியின் மகனே; ஸ-தோஷம் - தோஷத்துடன்; அபி - இருப்பினும்; ந - என்றுமில்லை; த்யஜேத் - துறக்கப்படுவது; ஸர்வ-ஆரம்பா- எல்லா முயற்சிகளும்; ஹி - நிச்சயமாக; தோஷேண - தோஷத்துடன்; தூமேன - புகையுடன்; அக்னி: - நெருப்பு; இவ - போல; ஆவ்ருதா - மூடப்பட்டு.நெருப்பு புகையால் சூழப்பட்டிருப்பதைப் போல , ஒவ்வொரு முயற்சியும் ஏதேனும் ஒரு தோஷத்தால் சூழப்பட்டுள்ளது . எனவே , குந்தியின் மகனே , முழுவதும் தோஷம் நிறைந்ததாக இருந்தாலும் , தனது இயற்கையிலிருந்து தோன்றிய தொழிலை ஒருவன் துறக்கக் கூடாது .பொருளுரை : கட்டுண்ட வாழ்வில் , எல்லாச் செயல்களுமே ஐட இயற் கையின் குணங்களால் களங்கமடைந்துள்ளன . ஒருவன் பிராமணனாக இருந்தாலும் , மிருகங்களை பலியிட வேண்டிய யாகங்களை அவன் செய்ய வேண்டியுள்ளது...

பகவத் கீதை – 17.25

Uncategorized
தத் இத் - யன ஸந்தாய பலம் யக்ஞ - தப : - க்ரியா : தான - க்ரியாஷ் , ச விவிதா : க்ரியத்தே மோக்ஷ - காங்க்ஷிபி :தத் : - அந்த ; இதி - அவ்வாறு ; அவரி , ஸந்தா ய - விரும்பாமல் ; பலம் - பலனை ; யக்ஞ - யாகம் ; தப : - மற்றும் தவத்தின் ; க்ரியா : - செயல்கள் ; தான - தானத்தின் ; கிரியா : - செயல்கள் ; ச : -- மேலும் ; விவிதா : - பல்வேறு ; க்ரியந்தே - செய்யப்படுகின்றன ; மோக்ஷ- காங்க்ஷிபி : - உண்மையில் முக்தியை விரும்புபவர்களால் .பலனை எதிர்பார்க்காமல் , பல்வேறு வகையான யாகம் , தவம் , மற்றும் தானத்தினை தத் என்னும் சப்தத்துடன் மேற்கொள்ள வேண்டும் . அத்தகு உன்னத செயல்களின் நோக்கம் பௌதிக பந்தத்திலிருந்து விடுபடுவதாகும் .பொருளுரை : ஆன்மீக நிலைக்கு உயர்வு பெற வேண்டுமானால் , ஒருவன் எந்தவிதமான பௌதிக இலாபத்திற்காகவும் செயல்படக் கூடாது . ஆன்மீக உலகமான முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்கு மாற்றம் பெறும் உன்னத ...

பகவத் கீதை – 18.66

Uncategorized
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ - பாபேப் யோ மோக்ஷயிஷ்யாமி மாஷச :ஸர்வ தர்மான்- எல்லாவித தர்மங்களையும் ; பரித்யஜ்ய - துறந்து ; மாம் என்னிடம் ; ஏகம்- மட்டுமே ; ஷரணம் --சரணாகதி ; வ்ரஜ - அடைவாய் ; அஹம் - நான் ; த்வாம்- உன்னை ; ஸர்வ-- எல்லா ; பாபேப் ய : - பாவ விளைவு களிலிருந்தும் ; மோக்ஷயிஷ்யாமி - விடுவிக்கின்றேன் ; மா - வேண்டாம் ; ஷுச : -- கவலைப்படஎல்லாவிதமான தர்மங்களையும் துறந்து , என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன் , பயப்படாதே .பொருளுரை : பரபிரம்மன் , பரமாத்மா , வர்ணாஷ்ரமம் , சந்நியாசம் , பற்றின்மை , மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்துதல் , தியானம் போன்ற பலதரப்பட்ட அறிவையும் தர்மத்தையும் பகவான் விவரித்துள்ளார் . பலதரப்பட்ட தர்மங்களை அவர் பல்வேறு வழிகளில் விளக்கினார் . தற்போது , பகவத் கீதையின் சுரு...

பகவத் கீதை – 18.30

Uncategorized
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாப யே பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி :, ஸா பார்த , ஸாத்தவிகீப்ரவ்ருத்திம் - முறையான ; ச - மற்றும் ; நிவ்ருத்திம் - முறையற்ற ; ச- மற்றும் ; கார்ய- செய்யத்தக்க ; அகார்யே- செய்யத்தகாத ; பய - பயம் ; அப யே பயமின்மை ; பந்தம்- பந்தம் ; மோக்ஷம்- விடுதலை ; ச - மற்றும் ; யா - எதுவென்று ; வேத்தி - அறிகின்றானோ ; புத்தி -புத்தி ; ஸா - அந்த ; பார்த , பிருதாவின் மைந்தனே ; ஸாத்த்வி - ஸத்வ குணத்தில்.பிருதாவின் மைந்தனே , செய்யத்தக்கது எது , செய்யத்தகாதது எது , பயப்படத்தக்கது எது , பயப்படத்தகாதது எது , பந்தப் படுத்துவது எது , விடுதலை செய்வது எது , ஆகியவற்றை அறியக்கூடிய புத்தி , ஸத்வ குணத்தில் இருப்பதாகும் .பொருளுரை : சாஸ்திர வழிகாட்டலின்படி ஆற்றப்படும் செயல்கள் , செய்யத்தக்கவை அல்லது ப்ரவ்ருத்தி என்று அழைக்கப்படுகின்றன . அவ்வாறு வழிகாட்டப்படாத செ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.