Friday, August 22

Author: பக்தி யோகம் குழு

ஸ்ரீ ஸ்ரீ சத் கோஸ்வாமி அஷ்டகம்

ஸ்ரீ ஸ்ரீ சத் கோஸ்வாமி அஷ்டகம்

பாடல்கள்
ஸ்ரீ நிவாச ஆச்சாரியரால் பாடப்பட்ட பாடல்1கிருஷ்ணோ கீர்த்தன கான நர்த்தன பரெளபிரேமாம்ருதாம் போ நிதிதீராதீர ஜனபிரியெள பிரிய கரெளநிர்மத்சரெள பூஜிதெளஸ்ரீ சைத்தன்ய கிருபா பரெள புவி புவோபாராவ ஹந்தாரகெளவந்தே ரூப சனாதனெள ரகுயுகெளஸ்ரீ ஜீவ கோபால கெள2நாண சாஸ்த்ர விசாரணைக நிபுணெளசத் தர்ம சமஸ்தாபகெளலோகானாம் ஹித காரிணெள திரிபுவனேமான்யெள சரண்யாகரெளராதா கிருஷ்ண பாதாரவிந்த பஜனாநந்தேன மத்தாலிகெளவந்தே ரூப சனாதனெள ரகுயுகெளஸ்ரீ ஜீவ கோபால கெள 3ஸ்ரீ கெளரங்க குணானுவர்ணன விதெளசிரத்தா சம்ருத்யன்விதெளபாபோத்தாப நிகிருந்தனெள தனு பிறுதாம்கோவிந்த கானாம்ருதைஆனந்தாம்புதி வர்த்தனக நிபுணெளகைவல்ய நிஸ்தாரகெளவந்தே ரூப சனாதனெள ரகுயுகெளஸ்ரீ ஜீவ கோபால கெள4த்யக்த்வா தூர்ணம் அசேச மண்டல பதிச்ரேணீம் சதா துச்சவத்பூத்வா தீன கணேசகெள கருணயாகெளபீன காந்தாஸ்ரிதெளகோபி பாவ ரசாமிருதாப் திலகரிகல்லோல மக்னெள முஹீர்வந்தே ரூப சனாதனெள ரகுயுகெளஸ...
இஸ்கான் (ISKCON) குறிக்கோள்

இஸ்கான் (ISKCON) குறிக்கோள்

திருவிழாக்கள்
ஸ்ரீல பிரபுபாதா, 1966 ஜூலையில் இஸ்கானை (ISKCON) ஆரம்பித்தார். அச்சமயம் ஸ்ரீல பிரபுபாதா, இஸ்கான் நிறுவன ஆவணத்தில் இஸ்கானின் ஏழு குறிக்கோள்களை குறிப்பிட்டிருந்தார். 1. உலகில் உண்மையான அமைதி மற்றும் ஒற்றுமை ஏற்படவும், வாழ்க்கையின் உயர்ந்த மதிப்பை உணராமல் செயல்படுவதை தவிர்க்கவும், ஆன்மீக ஞானத்தை முறைப்படி பரப்பி, ஆன்மீக வாழ்க்கையின் நுணுக்கங்களை பற்றி அனைத்து மக்களுக்கும் கற்றுக் கொடுப்பது.2. இந்தியாவின் மிகப்பெரும் சாஸ்திரங்களான ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிட்டவாறு, கிருஷ்ண உணர்வை பரப்புவது.3. இஸ்கான் இயக்கத்தின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அருகே அழைத்து வருவது. இதன் மூலமாக உறுப்பினர்கள் மற்றும் மனித சமுதாயத்தினரிடையே ஒவ்வொருவரும் ஆத்மா மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சம் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்வது.4. பகவான் ஸ்ரீசைதன்ய மஹாபிரப...
நரசிம்ம சதுர்தசி -ஸ்ரீல பிரபுபாதரால்,மே 5, 1974ல்

நரசிம்ம சதுர்தசி -ஸ்ரீல பிரபுபாதரால்,மே 5, 1974ல்

ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரால்,மே 5, 1974ல், மும்பை நரசிம்ம சதுர்தசி என்று அறியப்படும் நரசிம்மர் தோன்றிய நன்னாளில், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரால்,மே 5, 1974ல், மும்பை நகரில் வழங்கப்பட்ட உபன்யாஸம்.பகவான் நரசிம்மர் தோன்றிய தினத்தை நரசிம்ம சதுர்தசி என்று அழைப்பர். நரசிம்மருக்கும் ஹிரண்ய கசிபுவிற்கும் இடையில் நடைபெற்ற போர், ஆஸ்திகத்திற்கும் நாஸ்திகத்திற்கும் இடையிலான போராட்டமாகும். இத்தகு போராட்டம் எப்போதுமே உண்டு. ஒருவர் கடவுளிடம் பக்தி கொள்ளத் தொடங்கினால், அதாவது கிருஷ்ண உணர்வுடையவராக மாறினால், அவருக்கு பல எதிரிகள் தோன்றுவர். ஏனெனில், இவ்வுலகம் அசுரர்களால் நிரம்பியுள்ளது.கிருஷ்ணரையும் கொல்ல முயற்சிப்பர்பக்தர்கள் மட்டுமல்ல, பகவான் கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றிய போதும், அவர் பல அசுரர்களை வதம் செய்ய வேண்ட...
துளசிதேவியின் மகிமைகள்

துளசிதேவியின் மகிமைகள்

Posts, ஆன்மீகப் பதிவு
ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை துளசி செடியின் முன்பு தலைவணங்கி உறுதியுடன் ஜபிப்பவர்களுக்கு ஆன்மிக பலம் அதிகம் உண்டு. இத்தகைய பலமானது இந்த வழிமுறையை பின்பற்றுவதால் சுலபமாக பெறக்கூடிய ஒன்றாகும். --ஸ்ரீசைதன்ய சரிதாம்ருதம் அந்திய லீலை 3.100 பொருளுரை ------------------------------ துளசியை பார்த்தல், தொடுதல், தியானத்தல், புகழ்பாடுதல், வணக்கங்களை சமர்ப்பித்தல் , பாராட்டுதல், நடவு செய்தல், சேவை செய்தல், மற்றும் வழிபடல் ஆகிய 9 வழிமுறைகளை தினமும் செய்வதன் மூலம் பகவான் கிருஷ்ணரின் வீட்டில் 10 மில்லியன் வருடங்கள் வாழலாம் --பக்தி ரசாம்ருத சிந்து 1.2.204 ஸ்கந்த புராண மேற்கோள் ------------------------------ துளசியை பார்ப்பதால் எல்லா பாவங்களும் அழியும். துளசியை தொடுவதால் உடல் தூய்மை அடையும். துளசி்க்கு வணக்கங்களை தெரிவிப்பதன் மூலம் அனைத்து துயரங்களும் அழிவடையும் . துளசிசெடிக்கு நீரை விடுவதன் மூலம் மரணத்திலிருந...
ஸ்ரீ  கிருஷ்ணரின் அஷ்டோத்திரம்

ஸ்ரீ கிருஷ்ணரின் அஷ்டோத்திரம்

Most Viewed, ஆன்மீகப் பதிவு, ஸ்ரீ கிருஷ்ணர்
ஓம் கிருஷ்ணாய நமஹஓம் கமலநாதாய நமஹஓம் வாசுதேவாய நாமஹஓம் சனாதனாய நமஹஓம் வசுதேவாத்மஜாய நமஹஓம் புண்யாய நமஹஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹஓம் ஸ்ரீவத்ச கௌஸ்துபதாராய நமஹஓம் யசோதாவத்சலாய நமஹஓம் ஹரியே நமஹஓம் சதுர்புஜாத்த சக்ராசிகதா நமஹஓம் சம்காம்புஜா யுதாயுஜாய நமஹஓம் தேவகீநந்தனாய நமஹஓம் ஸ்ரீசாய நமஹஓம் நந்தகோப பிரியாத்மஜாய நமஹஓம் யமுனாவேகா சம்ஹாரினே நமஹஓம் பலபத்திர பிரியனுஜாய நமஹஓம் பூதனாஜீவித ஹராய நமஹஓம் சகடசூர பம்ஜனாய நமஹஓம் நந்தவிரஜா ஜனானம்தினே நமஹஓம் சச்சிதானந்த விக்ரஹாய நமஹஓம் நவநீத விலிப்தாம்காய நமஹஓம் நவநீத நடனாய நமஹஓம் முசுகுந்த பிரசாதகாய நமஹஓம் சோஷடஸஸ்திரீ சஹஸ்ரேஸாய நமஹஓம் திரிபம்கினே நமஹஓம் மதுராக்குறுதயா நமஹஓம் சுகவாக அம்ருதாப்தீம்தவே நமஹஓம் கோவிந்தாய நமஹஓம் யோகினாம் பதேய நமஹஓம் வத்சவாடி சராய நமஹஓம் அனந்தாய நமஹஓம் தேனுகாசூர பம்ஜனாய நமஹஓம் த்ருணீக்ருத திருணா வர்தாய நமஹஓம் யமளார்ஜுன பம்ஜனாயா நமஹ...
ஸ்ரீ நரசிம்ஹ அஷ்டோத்ர சத நாமாவளி

ஸ்ரீ நரசிம்ஹ அஷ்டோத்ர சத நாமாவளி

Most Viewed, ஆன்மீகப் பதிவு
ஓம் நரஸிம்ஹாய நம:ஓம் மஹாஸிம்ஹாய நம:ஓம் திவ்ய-ஸிம்ஹாய நம:ஓம் மஹா-பலாய நம:ஓம் உக்ர-ஸிம்ஹாய நம:ஓம் மஹாதேவாய நம:ஓம் ஸ்தம்பஜ்(அ)ய நம:ஓம் உகரலோசனாய நம:ஓம் ரெளத்ராய நம:ஓம் சர்வத்-அத்புதாய நம:ஓம் ஸ்ரீமனாய நம:ஓம் யோகானந்தாய நம:ஓம் த்ரிவிக்ரமாய நம:ஓம் ஹரினே நம:ஓம் கோலாகலாய நம:ஓம் சக்ரினே நம:ஓம் விஜயாய நம:ஓம் ஜெய-வர்தனாய நம:ஓம் பஞ்சானனாய நம:ஓம் பரப்பிரம்மாய நம:ஓம் அகோராய நம:ஓம் கோர-விக்ரமாய நம:ஓம் ஜ்வலந் முகாய நம:ஓம் ஜ்வல மாலினே நம:ஓம் மஹா ஜ்வலாய நம:ஓம் மஹாபிரபுஹய நம:ஓம் நிதி லக்ஷாய நம:ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:ஓம் துர்-நிரிக்ஷாய நம:ஓம் ப்ரதாபநாய நம:ஓம் மஹா தம்ஸ்ராய நம:ஓம் யுத்த ப்ரக்ஞாய நம:ஓம் ச்சந்த கோபினே நம:ஓம் சதாசிவாய நம:ஓம் ஹிரண்யகஷிபு த்வம்ஸினே நம:ஓம் தைத்யதானவ பஞ்சனாய நம:ஓம் குண-பத்ராய நம:ஓம் மஹா-பத்ராய நம:ஓம் பல-பத்ராய நம:ஓம் சுபத்ரகாய நம:ஓம் கராலாய நம:ஓம் விகாரலாய நம:ஓம் விகர்த்தாய நம:ஓம் சர்வகர்...
ஸ்ரீமதி ராதாராணியின் 25 பக்தி குணங்கள்

ஸ்ரீமதி ராதாராணியின் 25 பக்தி குணங்கள்

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீமதி ராதாராணி
https://youtu.be/XIu2tiVu37M ப்ரேமே ரேபரமஸாரா மஹா பாவ ஜானி குஸமஹா பாவரூபா ராதா தாக்கூராணி ஆனந்த குண ஸ்ரீராதிகாரா பஞ்சீக ப்ரதான ஏகுணேர வாசி ஹயா க்ருஷ்ண பகவான் -சைதன்ய சரிதாமிருதம் (8.160) பக்தியுடைய சாரம் மஹாபாவம் ( ஆன்மீகஆனந்தம் ) என்று அழைக்கப்படுகிறது . அவைகளை ஸ்ரீமதி ராதாராணி பிரதிபலிக்கிறாள். ஸ்ரீமதிராதாராணியை விட உயர்ந்த பக்தர் யாரும் கிடையாது. அளவற்ற வகையில் பக்தி குணங்கள் உடையவள். அவள் தன்னிடமுள்ள இருபத்தைந்து பிரதானமான பக்தி குணங்களால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தன்வசம் வைத்திருக்கிறாள். 1. மதுரா : மிகவும் இனிமை நிறைந்தவள் 2. நவ்யா : புத்துணர்வோடு இளமையாக இருத்தல் 3. சால அபங்க :கண்கள் ஓய்வற்று கிருஷ்ணரை நாடிக் கொண்டிருக்கும். 4. உஜ்வல ஸ்மிதா : பிரகாசமான சிரிப்பை உதிர்ப்பவள் 5. சாது சௌபாக்ய ரேக ஆத்யா :உடலில் அழகும் மங்களமும் நிறைந்த ரேகைகள் கொண்டவள். 6. கந்த அன் மடித்த மாதவ : தன் உடலில...
ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீ சைதன்ய மகாபிரபு
-பற்றி வேதங்களின் கூற்றுகள் பாகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீ கிருஷ்ணரே ஆவார். கலியுகத்தில் மக்களுக்கு பக்தர் ஒருவர் எப்படி பகவானை வழிபட வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதற்காக, குறிப்பாக ஹரிநாமசங்கீர்த்தனத்தினை பரப்புவதற்காக தோன்றினார்.                   பொதுவாக நாம் எவரையும் பகவானின் அவதாரம் என்று சாதாரணமாக ஏற்றுக் கொள்ள கூடாது. சாஸ்திரங்கள் மற்றும் சாதுக்கள் அவரை அவதாரம் என்று ஏற்றிருக்க வேண்டும். முக்கியமாக சாஸ்திரங்களில், அவருடைய ரூபம், செயல்கள், அவதரிக்கும் இடம், அவதார நோக்கம் என அனைத்தும் முங்குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். இல்லையெனில் அவதாரமாக ஏற்கக் கூடாது                 இங்கு ஸ்ரீ சைதன்யர், முழுமுதற்கடவுளாகிய பகவ...
உருளை கிழங்கு அல்வா (ஏகாதசி)

உருளை கிழங்கு அல்வா (ஏகாதசி)

Ekadashi Food
உருளை கிழங்கு அல்வா (ஏகாதசி)தேவையான பொருட்கள் :-*உருளை கிழங்கு துருவியது – 1 கப்*கல்கண்டு பொடிசெய்தது – ½ கப்*காய்ச்சிய பசும்பால் – ½ கப்*திராட்சை, முந்திரி, ஏலக்காய், நெய் – தேவயான அளவு-------------------------------------------------------------- உருளை கிழங்கை நன்றாக கழுவிக் கொண்டு தோலை நீக்கி காய் துருவில் துருவிக் கொள்ளவும். துருவிய உருளையை 3,4 தடவை தண்ணீரில் நன்றாக அலசிக் கொள்ளவும். தண்ணீரை வடிகட்டிவிட்டு குக்கரில் போட்டு ½ கப் பசும் பாலைவிட்டு 1 விசில் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும், தட்டில் கொட்டி நன்றாக ஆறவிடவும், கணமான பாத்திரத்தில் பொடி செய்த கல்கண்டு பொடியை போட்டு ¼ டம்ளர் தண்ணீரை விட்டு கொதிக்க விட்டு, பாகு கம்பிப் பதம் (மிகவும் நீர் தன்மை இல்லாமல் அதேசமயம் மிகவும் இறுக்கமாக இல்லாமல் இருப்பது) வந்தவுடன். ஆற வைத்த உருளையை போட்டு கிண்டிவிடவும்,...
தேவசயனி (பத்ம) ஏகாதசி

தேவசயனி (பத்ம) ஏகாதசி

ஏகாதசி
    ஆஷாட மாதம், சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியை தேவசயனி (பத்ம) ஏகாதசியாக கொண்டாடுவர். தேவசயனி ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம். ஸ்ரீ மந் நாராயணன் சயனம் மேற்கொள்ளும் சுக்ல ஏகாதசி இதுவாகும். எல்லா ஏகாதசிகளும் புண்ணியத்தைத் தருவதாயினும் பகவான் நாராயணனுக்கு உகந்த இந்த ஏகாதசியை கடைபிடிப்பது மிகுந்த புண்ணியம் தரும்.தர்மத்தை எந்த சூழ்நிலையிலும் விடாது காக்கும் மஹாராஜா யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ணரிடம் - " ஒ! கேசவா, ஆஷாட மாதத்தின் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர், அன்றைய சுபதினத்தில் வழிபட வேண்டிய கடவுளர் யார். அன்று விரதம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை பற்றி விரிவாக சொல்லுங்கள்" என்று கூறினார்.பிரபு ஸ்ரீ கிருஷ்ணர் பின் வருமாறு கூறத் தொடங்கினார்.- "ஒ! பூமியின் பாதுகாவலரே, ஒரு முறை பிரம்மதேவர் தன்னுடைய மகனான நாரதருக்கு விவரித்துச் சொன்ன ஒரு அதிசய புராண...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.