Saturday, August 23

Author: பக்தி யோகம் குழு

பகவத் கீதை – 5.22

Uncategorized
யே ஹி ஸம்ஸ்பர்ஷ-ஜா போகாது: க-யோனய ஏவ தேஆத்-யந்தவந்த: கௌந்தேயந தேஷு ரமதே புத:Synonyms:யே — அவர்கள்; ஹி — நிச்சயமாக; ஸம்ஸ்பர்ஷ-ஜா — ஜடப் புலன்களின் தொடர்பினால்; போகா — இன்பம்; து: க — இன்பம்; யோனய: — மூலமான; ஏவ — நிச்சயமாக; தே — அவை; ஆதி — முதல்; அந்த — முடிவு; வந்த: — உட்பட்டவை; கௌந்தேய — குந்தியின் மகனே; ந — என்றுமில்லை; தேஷு — அவற்றில்; ரமதே — மகிழ்வடைவது; புத: — புத்தியுடையோர்.Translation:ஜடப் புலன்களின் தொடர்பினால் வரும் இன்பம், துன்பங்களுக்குக் காரணமாக இருப்பதால், அறிவுடையோன் அதில் பங்கு கொள்வதில்லை. குந்தியின் மகனே, இத்தகு இன்பங்களுக்கு ஆரம்பமும் முடிவும் இருப்பதால், அறிவுடையோன் இவற்றினால் மகிழ்ச்சியடைவதில்லை.Purport:பௌதிக புலன்களின் தொடர்பால் உண்டாகும் பௌதிக புலனின்பங்கள், தற்காலிகமானதாகும். ஏனெனில், உடலே தற்காலிக மானதுதானே. முக்தி பெற்ற ஆத்மா நிலையற்ற எதிலும் ஆர்...

பகவத் கீதை – 3.43

Uncategorized
ஏவம் புத்தே: பரம் புத்த்வாஸம்ஸ்தப் யாத்மானம் ஆத்மனாஜஹி ஷத்ரும் மஹா-பாஹோகாம-ரூபம் துராஸதம்Synonyms:ஏவம் — இவ்வாறு; புத்தே: — புத்தியை விட; பரம் — உயர்ந்தவை; புத்த்வா — அறிந்து; ஸம்ஸ்தப்ய — நிலைநிறுத்தி; ஆத்மானம் — மனம்; ஆத்மனா — தெளிவான புத்தியினால்; ஜஹி — வெற்றிக்கொள்; ஷத்ரும் — எதிரி; மஹா-பாஹோ — பலம் பொருந்திய புயங்களை உடையோனே; காம-ரூபம் — காமத்தின் உருவிலுள்ள; துராஸதம் — வெல்ல முடியாத.Translation:இவ்வாறாக, ஜடப் புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றை விட உயர்ந்தவனாக தன்னை உணர்ந்து, பலம் பொருந்திய புயங்களை உடைய அர்ஜுனா, தெளிவான ஆன்மீக புத்தியினால் (கிருஷ்ண உணர்வினால்) மனதை உறுதிப்படுத்தி, காமம் எனப்படும் திருப்திப்படுத்த முடியாத எதிரியை ஆன்மீக பலத்தினால் வெற்றிக் கொள்ள வேண்டும்.Purport:கீதையின் இந்த மூன்றாம் அத்தியாயம், உருவற்ற சூன்யத்தை இறுதி இலட்சியமாகக் கொள்ளாமல், தான் பரம புருஷ ப...

பகவத் கீதை – 3.41

Uncategorized
தஸ்மாத் த்வம் இந்த்ரியாண்-யாதௌநியம்ய பரதர்ஷபபாப்மானம் ப்ரஜஹி ஹ்யேனம்க்ஞான-விக்ஞான-நாஷனம்Synonyms:தஸ்மாத் — எனவே; த்வம் — நீ; இந்த்ரியாணி — புலன்கள்; ஆதௌ — ஆரம்பத்தில்; நியம்ய — ஒழுங்குபடுத்தி; பரத-ருஷப — பரத குலத்தோரில் தலைசிறந்தவனே; பாப்மானம் — பாவத்தின் பெரும் சின்னம்; ப்ரஜஹி — களைந்துவிடு; ஹி — நிச்சயமாக; ஏனம் — இந்த; க்ஞான — அறிவின்; விக்ஞான — தூய ஆத்மாவின் விஞ்ஞானத்தையும்; நாஷனம் — அழிப்பவர்.Translation:எனவே, பரத குலத்தோரில் தலைசிறந்த அர்ஜுனா, புலன்களை ஒழுங்குபடுத்துவதால் பாவத்தின் பெரும் சின்னமான இந்த காமத்தை ஆரம்பத்திலேயே அடக்கி, ஞானத்தையும் தன்னுணர்வையும் அழிக்கும் இந்த எதிரியை அறவே ஒழித்து விடுவாயாக.Purport:தன்னுணர்விற்கான உந்துதலையும் ஆத்ம ஞானத்தையும் அழிக்கக்கூடிய 'காமம் ' எனப்படும் மிகப்பெரிய பாவகரமான விரோதியை வெற்றி கொள்வதற்கு, ஒருவன் தனது புலன்களை ஆரம்பத்திலேயே நெ...

பகவத் கீதை – 3.37

Uncategorized
ஸ்ரீ-பகவான் உவாசகாம ஏஷ க்ரோத ஏஷரஜோ-குண-ஸமுத்பவ:மஹாஷனோ மஹா-பாப்மாவித்த்-யேனம் இஹ வைரிணம்Synonyms:ஸ்ரீ-பகவான் உவாச — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; காம — காமம்; ஏஷ: — இந்த; க்ரோத: — கோபம்; ஏஷ: — இந்த; ரஜ: குண — ரஜோ குணம்; ஸமுத்பவ: — பிறக்கும்; மஹா-அஷன: — எல்லாவற்றையும் அழிக்கும்; மஹா-பாப்மா — மகா பாவம்; வித்தி — அறிவாய்; ஏனம் — இது; இஹ — பௌதிக உலகில்; வைரிணம் — மிகப்பெரிய விரோதி.Translation:புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: அர்ஜுனா, காமமே இதற்குக் காரணம். ரஜோ குணத்தில் உற்பத்தியாகி, பின்னர் கோபமாக உருவெடுக்கும் இஃது இவ்வுலகின் எல்லாவற்றையும் அழிக்கும் பாவகரமான விரோதியாகும்.Purport:ஜடப் படைப்புடன் உயிர்வாழி தொடர்பு கொள்ளும் போது, ரஜோ குணத்தின் சம்பந்தத்தால், கிருஷ்ணரின் மீதான அவனது நித்திய அன்பு, காமமாகத் திரிபடைகிறது. வேறு விதமாகக் கூறினால், புளியுடன் சேர்ந்த பால...

பகவத் கீதை – 9.34

Uncategorized
மன்-மனா பவ மத்-பக்தோமத்-யாஜீ மாம் நமஸ்குருமாம் ஏவைஷ்யஸி யுக்த்வைவம்ஆத்மானம் மத்-பராயண:Synonyms:மத்-மனா: — எப்பொழுதும் என்னை சிந்தித்துக் கொண்டு; பவ — ஆவாயாக; மத் — எனது; பக்த: — பக்தன்; மத் — என்னை; யாஜீ — வழிபடுபவன்; மாம் — எனக்கு; நமஸ்குரு — வந்தனை செய்; மாம் — என்னிடம்; ஏவ — முழுமையாக; ஏஷ்யஸி — வருவாய்; யுக்தவா — ஆழ்ந்து ஈடுபட்டு; ஏவம் — இவ்வாறாக; ஆத்மானம் — உனது ஆத்மா; மத்-பராயண — எனக்குப் பக்தி செய்து.Translation:உனது மனதை எப்பொழுதும் என்னைப் பற்றிச் சிந்திப்பதில் ஈடுபடுத்தி, எனது பக்தனாகி, எனக்கு வந்தனை செய்து, என்னை வழிபடுவாயாக இவ்வாறாக என்னில் முழுமையாக லயித்து, நிச்சயமாக நீ என்னிடமே வருவாய்.Purport:களங்கமான இந்த ஜடவுலகின் பந்தத்திலிருந்த விடுபடுவதற்கான ஒரே வழி கிருஷ்ண உணர்வே என்பது இப்பதத்தில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எல்லாவித பக்தித் தொண்டும் புருஷ...

பகவத் கீதை – 9.22

Uncategorized
அனன்யாஷ் சிந்தயந்தோ மாம்யே ஜனா: பர்யுபாஸதேதேஷாம் நித்யாபி யுக்தானாம்யோக-க்ஷேமம் வஹாம்-யஹம்Synonyms:அனன்யா: — வேறு குறிக்கோள் இன்றி; சிந்தயந்த: — ஒருமுகப்படுத்தி; மாம் — என்னை; யே — எந்த; ஜனா: — ஜனங்கள்; பர்யுபாஸதே — முறையாக வழிபடுகின்றனரோ; தேஷாம் — அவர்களுக்கு; நித்ய — நித்தியமாக; அபியுக்தானாம் — பக்தியில் நிலைபெற்று; யோக — தேவைகள்; க்ஷேமம் — பாதுகாப்பு; வஹாமி — அளிக்கின்றேன்; அஹம் — நான்.Translation:ஆனால் எனது திவ்ய ரூபத்தின் மீது தியானம் செய்துகொண்டு, களங்கமற்ற (அனன்ய) பக்தியுடன் என்னை நித்தியமாக வழிபடுபவர்களுக்கோ, அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும், அவர்களிடம் இருப்பவற்றை காத்தும் நான் பாலிக்கின்றேன்.Purport:கிருஷ்ண உணர்வின்றி ஒரு நொடியும் வாழ இயலாதவன், கேட்டல், கூறுதல், நினைத்தல், பிரார்த்தனை செய்தல், வழிபடுதல், பகவானின் தாமைரத் திருவடிகளுக்குத் தொண்டு செய்தல், இ...

பகவத் கீதை – 4.11

Uncategorized
யே யதா மாம் ப்ரபத்யந்தேதாம்ஸ் ததைவ பஜாம்-யஹம்மம வர்த்மானுவர்தந்தேமனுஷ்யா: பார்த ஸர்வஷ:Synonyms:யே — எல்லாரும்; யதா — எவ்வாறு; மாம் — என்னிடம்; ப்ரபத்யந்தே — சரணடைகின்றனரோ; தான் — அவர்களிடம்; ததா — அவ்வாறே; ஏவ — நிச்சியமாக; பஜாமி — பலனளிக்கின்றேன்; அஹம் — நான்; மம — எனது; வர்த்ம — பாதை; அனுவர்தந்தே — பின்பற்றுகின்றனர்; மனுஷ்யா: — எல்லா மனிதர்களும்; பார்த — பிருதாவின் மகனே; ஸர்வஷ: — எல்லா விதத்திலும்.Translation:என்னிடம் சரணடைவதற்கு ஏற்றாற் போல, நான் அனைவருக்கும் பலனளிக்கின்றேன். பிருதாவின் மகனே, எல்லா விதத்திலும் அனைவரும் என் வழியையே பின்பற்றுகின்றனர்.Purport:ஒவ்வொருவரும் கிருஷ்ணரை அவரது பல்வேறு தோற்றங்களின் மூலம் தேடிக் கொண்டுள்ளனர். பரம புருஷ பகவானான கிருஷ்ணர், அவரது உருவமற்ற பிரம்மஜோதியாகவும் அணுத் துகள்கள் உட்பட எல்லாவற்றிலும் வீற்றிருக்கும் பரமாத்மாவாகவும் ஓரளவிற்கு உணரப்பட...

பகவத் கீதை – 5.21

Uncategorized
பாஹ்ய-ஸ்பர்ஷேஷ்-வஸக்தாத்மாவிந்தத் யாத்மனி யத் ஸுகம்ஸ ப்ரஹ்ம-யோக-யுக்தாத்மாஸுகம் அக்ஷயம் அஷ் னுதேSynonyms:பாஹ்ய-ஸ்பர்ஷேஷு — புறப் புலனின்பத்தில்; அஸக்த-ஆத்மா — பற்றுதல் கொள்ளாதவன்; விந்ததி — இன்புறுகிறான்; ஆத்மனி — ஆத்மாவில்; யத் — எதுவோ; ஸுகம் — சுகத்தை; ஸ: — அவன்; ப்ரஹ்ம-யோக — பிரம்ம யோகத்தால்; யுக்த-ஆத்மா — தன்னிறைவு கொண்டு; ஸுகம் — சுகம்; அக்ஷயம் — அளவற்ற; அஷ்னுதே — அனுபவிக்கிறான்.Translation:இத்தகு முக்திபெற்ற ஆத்மா ஜடப் புலனின்பங்களால் கவரப் படுவதில்லை, ஆனால் (ஸமாதி நிலையில்) எப்போதும் தன்னுள்ளே சுகத்தை அனுபவிக்கின்றான். இவ்விதமாக, பரத்தை தியானிப்பதால் தன்னுணர்வு உடையோன் எல்லை யற்ற சுகத்தை அனுபவிக்கின்றான்.Purport:மிகச்சிறந்த கிருஷ்ண பக்தரான யமுனாச்சாரியார் கூறுகிறார்:யத் அவதி மம சேத: க்ருஷ்ண-பாதாரவிந்தேநவ-நவ-ரஸ தாமன்-யுத்யதம் ரந்தும் ஆஸீத்தத் அவதி பத நாரீ-ஸங்க...

பகவத் கீதை – 2.14

Uncategorized
மாத்ரா-ஸ்பர்ஷாஸ் து கௌந்தேயஷீதோஷ்ண-ஸுக -து:க-தா:ஆகமாபாயினோ (அ)நித்யாஸ்தாம்ஸ் திதிக்ஷஸ்வ பாரதSynonyms:மாத்ரா-ஸ்பர்ஷா: — புலன்மய உணர்வு; து — மட்டுமே; கௌந்தேய — குந்தியின் மகனே; ஷீத — குளிர்; உஷ்ண— கோடை; ஸுக — சுகம்; து:க — துக்கம்; தா:-தருவது, — ஆகம—தோன்றுகின்ற; அபாயின: — மறைகின்ற; அநித்யா: — நிலையற்ற; தான் — அவற்றையெல்லாம்; திதிக்ஷஸ்வ — பொறுத்துக் கொள்ள முயற்சி செய்; பாரத— பரதகுலத் தோன்றலே.Translation:குந்தியின் மகனே, இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும் காலப் போக்கில் ஏற்படும் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவதைப் போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன; எனவே, பரத குலத் தோன்றலே, இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்.Purport:கடமையை முறையாகச் செயலாற்றுகையில் நிலையற்ற இன்ப துன்பங்கள் தோன்றி மறைவதைப் பொறுத்துக்கொள்ள ஒருவன் கற்றுக் க...

பகவத் கீதை – 11.33

Uncategorized
தஸ்மாத் த்வம் உத்திஷ்ட யஷோ லபஸ்வஜித்வா ஷத்ரூன் புங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்தம்மயைவைதே நிஹதா: பூர்வம் ஏவநிமித்த-மாத்ரம் பவ ஸவ்ய-ஸாசின்வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்தஸ்மாத்—எனவே; த்வம்—நீ; உத்திஷ்ட—எழு; யஷ:—புகழ்; லபஸ்வ—இலாபமடை; ஜித்வா—வென்று; ஷத்ருன்—எதிரிகளை; புங்க்ஷ்வ—அனுபவி; ராஜ்யம்—ராஜ்யத்தை; ஸம்ருத்தம்—வளமான; மயா—என்னால்; ஏவ—நிச்சயமாக; ஏதே—இவர்களெல்லாம்; நிஹதா:—கொல்லப்பட்டு விட்டனர்; பூர்வம் ஏவ—ஏற்பாட்டின்படி; நிமித்த-மாத்ரம்—காரணமாக மட்டும்; பவ—ஆவாயாக; ஸவ்ய-ஸாசின்—ஸவ்யஸாசியே.மொழிபெயர்ப்புஎனவே, எழுந்து போரிடத் தயாராகு. உனது எதிரிகளை வென்று, புகழுடன் வளமாக அரசினை அனுபவிப்பாயாக. எனது ஏற்பாட்டால் இவர்கள் அனைவரும் ஏற்கனவே மரணத்தைக் கண்டுவிட்டனர். எனவே, ஸவ்யஸாசியே, போரில் ஒரு கருவியாக மட்டும் செயல்படுவாயாக.பொருளுரைஸ்வ்ய-ஸாசின் எனும் சொல், போர்க்களத்தில் மிகவும் திறமையாக அம்பு எய்தக...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.