Thursday, April 25

Tag: Gauranga

பரமபுருஷ பகவான் ஸ்ரீ கெளரங்கரின் தாமரைப்பாதம்

பரமபுருஷ பகவான் ஸ்ரீ கெளரங்கரின் தாமரைப்பாதம்

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஆன்மீகப் பதிவு
                  ஸ்ரீ கெளரங்கரின் தாமரைக் கரங்களிலும் பாதங்களிலும் அமைந்துள்ள மிகவும் புனிதம் வாய்ந்த ஒவ்வொரு குறியும் எல்லையற்ற தெய்வீக விளக்கங்களின் சங்கமத்தை கொண்டிருப்பதால், எப்பொழுது நாம் மந்திரங்களுக்கு அரசர்களாகிய நித்யானந்தர் மற்றும் கெளரங்கர் நாமங்கள் மற்றும் ஹரே கிருஷ்ண மகாமந்திர ஜபத்தை மேற்கொள்கின்றோமோ அப்போதெல்லாம் நமது தியானத்தின் கருப்பொருளாக இவைகளயே கொண்டிருத்தல் வேண்டும். வலது தாமரைப்பாதம் -16 உன்னத மங்களக்குறிகள் தாமரை கோல் மேல்நோக்கி வளைந்தகோடு வாற்கோதுமைக்கதிர் குடை மலைக்குன்று அங்குசம் வஜ்ராயிதம் 9. ரதம்10. ஈட்டி11. யக்ஞபீடம்12. கதாயுதம்13. குண்டலம்14. அதிர்ஷடத்தைக்குறிக்கும் சின்னம்15. நாவற்பழ்ம்16. அஷ்டவடிவ சக்கரம் இடது தாமரைப்பாதம் 16 உன்னத மங்களக்குறிகள் சங்கு ஆகாயம் பொற்கங்கணம் கமண்டலம் நாணற்ற வில் சக்கரம் பசுவின் பாத மு...
Lord Chaitanya at Srirangam Pastime (Tamil) / ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் ஸ்ரீரங்க க்ஷேத்திரத்தில்

Lord Chaitanya at Srirangam Pastime (Tamil) / ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் ஸ்ரீரங்க க்ஷேத்திரத்தில்

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஆன்மீகப் பதிவு
 ஸ்ரீ கிருஷ்ண சைதன்யா நதியா மாவட்டம் நவத்வீப நகரத்தில் மாயாப்பூரில் உள்ள தலைசிறந்த பிராமண இல்லத்தில் ஜகந்நாதமிஸ்ரார் , மற்றும் சச்சி தேவியின் மைந்தனாக 1407 -ம் ஆண்டு சக சகாப்தம் தற்கால கணக்கின் படி 1486 -ஆம் ஆண்டு பால்குண பௌர்ணமி ( பங்குனி உத்திரம் ) நன்னாளில் அவதரித்தார் .          இருபத்திநான்கு வருடங்கள் நவத்வீப நகரிலேயே தனது பால்யலீலைகளையும் , பாண்டித்ய லீலைகளையும் இனிதே நிகழ்த்திய ஸ்ரீசைதன்ய மகாபிரபு அதன்பிறகு சந்நியாச ஆஸ்ரமத்தை மேற்கொண்டு பூரிக்குச் சென்று தங்கினார் . இச்சமயத்தில் தான் அவரது தென் இந்திய பயணம் ஆரம்பமாகின்றது . தென்இந்திய பயணத்தின் போது அவர் எண்ணற்ற புனித ஸ்தலங்களுக்கு வருகை தந்து தமது திருப்பாதங்களை பதித்தார் . அவ்வாறு வரும் போது அவர் புனித காவிரிக்கரையில் அமைந்துள்ள வைகுண்ட க்ஷேத்திரமான ஸ்ரீரங்க ஷேத்திரத்தை அடைந்தார் ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question