Sunday, September 8

Tag: bhagavad_gita_tamil_free

பகவத் கீதை – 7.14

Uncategorized
தைவீ ஹ்யேஷா குண—மயீமம மாயா துரத்யயாமாம் ஏவ யே ப்ரபத்யந்தேமாயாம் ஏதாம் தரந்தி தேSynonyms:தைவீ — தெய்வீக; ஹி — நிச்சயமாக; ஏஷ — இந்த; குண-மயீ — ஜட இயற்கையின் முக்குணங்களாலான; மம — எனது; மாயா — சக்தி; துரத்யயா — வெல்வது கடினமானது; மாம் — என்னிடம்; ஏவ — நிச்சயமாக; யே — எவர்கள்; ப்ரபத்யந்தே — சரணடைந்தவர்; மாயாம்-ஏதாம் — இந்த மயக்க சக்தி; தரந்தி — வெல்கின்றனர்; தே — அவர்கள்.Translation:ஜட இயற்கையின் முக்குணங்களாலான எனது இந்த தெய்வீக சக்தி வெல்லுவதற்கரியது. ஆனால் என்னிடம் சரணடைந்தோர் இதனை எளிதில் கடக்கலாம்.Purport:புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் எண்ணற்ற சக்திகளை உடையவர்; அவை அனைத்தும் தெய்வீகமானவை. உயிர்வாழிகளும் அத்தகைய சக்திகளில் ஒரு பாகமே என்பதால், அவர்களும் தெய்வீகமானவர்களே; இருப்பினும், ஜட சக்தியுடன் கொண்ட தொடர்பினால் அவர்களின் உண்மையான உயர்சக்தி மறைக்கப்பட்டுள்ளது. ஜட...

பகவத் கீதை – 2.70

Uncategorized
ஆபூர்யமாணம் அசல-ப்ரதிஷ்டம்ஸமுத்ரம் ஆப: ப்ரவிஷந்தி யத் வத்தத் வத் காமா யம் ப்ரவிஷந்தி ஸர்வேஸ ஷாந்திம் ஆப்னோதி ந காம-காமீSynonyms:ஆபூர்யமாணம் — என்றும் நிறைந்த; அசல-ப்ரதிஷ்டம் — உறுதியாக நிலைத்த; ஸமுத்ரம் — கடல்; ஆப: — நீர்; ப்ரவிஷந்தி — புகுந்து; யத்வத் — உள்ளபடி; தத்வத் — அதுபோல; காம: — ஆசைகள்; யம் — எவரிடம்; ப்ரவிஷந்தி — புகுந்து; ஸர்வே — எல்லா; ஸ: — அம்மனிதன்; ஷாந்திம் — அமைதி; ஆப்னோதி — அடைகிறான்; ந — அல்ல; காம-காமீ — ஆசைகளை பூர்த்தி செய்ய விரும்புவான்.Translation:நதிகள் கடலில் வந்து கலந்தாலும், கடல் மாறுவதில்லை. அது போல தடையின்றி வரும் ஆசைகளால் பாதிக்கப்படாதவன் மட்டுமே அமைதியை அடைய முடியும். அத்தகு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்புபவனல்ல.Purport:பெருங்கடலில் எப்போதும் நீர் நிரம்பியிருந்தாலும், மழைக்காலத்தில் குறிப்பாக மேன்மேலும் நீரால் நிரம்புகின்றது. ஆயினும் கடல் எப்...

பகவத் கீதை – 2.61

Uncategorized
தானி ஸர்வாணி ஸம்யம்யயுக்த ஆஸீத மத் பர:வஷே ஹி யஸ்யேந்த்ரியாணிதஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதாSynonyms:தானி — எவரது புலன்கள்; ஸர்வாணி — அனைத்தும்; ஸம்யம்ய — அடக்கப்பட்டனவோ; யுக்த: — ஈடுபட்டதால்; ஆஸீத — நிலைபெற்று; மத்-பர: — எனது உறவில்; வஷே — முழுமையாக; ஹி — நிச்சயமாக; யஸ்ய — எவனது; இந்த்ரியாணி — புலன்கள்; தஸ்ய — அவனது; ப்ரக்ஞா — உணர்வு; ப்ரதிஷ்டிதா — நிலைபெறுகின்றது.Translation:புலன்களை அடக்கி, அவற்றை முழுக் கட்டுப்பாட்டில் வைத்து, தனது உணர்வை என்னில் நிறுத்துபவன், நிலைத்த அறிவுடையவன் என்று அறியப்படுகிறான்.Purport:யோகத்தின் உயர்ந்த நிலை கிருஷ்ண உணர்வே என்று இப்பதத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒருவன் கிருஷ்ண உணர்வில் இல்லாவிட்டால் புலன்களைக் கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல. முன்னரே கூறியது போல, மாமுனிவரான துர்வாஸர், மன்னர் அம்பரீஷருடன் கலகம் ஒன்றை ஏற்படுத்தினார். வீண் கர்வத...

பகவத் கீதை – 2.60

Uncategorized
யததோ ஹ்யபி கௌந்தேயபுருஷஸ்ய விபஷ் சித:இந்த்ரியாணி ப்ரமாதீனிஹரந்தி ப்ரஸபம் மன:Synonyms:யதத: — முயற்சி செய்கையில்; ஹி — நிச்சயமாக; அபி — இருந்தும்கூட; கௌந்தேய — குந்தியின் மகனே; புருஷஸ்ய — மனிதனின்; விபஷ்சித: — பகுத்தறிவு நிறைந்த; இந்த்ரியாணி — புலன்கள்; ப்ரமாதீனி — கிளர்ச்சியுட்டும்; ஹரந்தி — பலவந்தமாக; ப்ரஸபம் — வலுக்கட்டாயமாக; மன: — மனதை.Translation:அர்ஜுனா, கட்டுப்படுத்த முயலும் பகுத்தறிவுடைய மனிதனின் மனதையும், பலவந்தமாக இழுத்துச் செல்லுமளவிற்குப் புலன்கள் சக்தி வாய்ந்ததும் அடங்காததுமாகும்.Purport:கற்றறிந்த முனிவர்கள், தத்துவவாதிகள், ஆன்மீகவாதிகள் என்று பலரும் புலன்களை வெற்றி கொள்ள முயற்சி செய்கின்றனர். ஆனால் தங்களது முயற்சிகளுக்கு மத்தியிலும், மனக் கிளர்ச்சியின் காரணமாக, இவர்களில் மிகச்சிறந்தவர்களும் பௌதிகப் புலனின்பத்திற்கு இரையாகி விடுகின்றனர். கடுமையான தவத்தையும் யோகப...

பகவத் கீதை – 16.1,2,3

Uncategorized
ஸ்ரீ-பகவான் உவாசஅபயம் ஸத்த்வ-ஸம்ஷுத்திர்க்ஞான-யோக-வ்யவஸ்திதி:தானம் தமஷ் ச யக்ஞஷ் சஸ்வாத்யாயஸ் தப ஆர்ஜவம்அஹிம்ஸா ஸத்யம் அக்ரோதஸ்த்யாக: ஷாந்திர் அபைஷுனம்தயா பூதேஷ்வ் அலோலுப்த்வம்மார்தவம் ஹ்ரீர் அசாபலம்தேஜ: க்ஷமா த்ருதி: ஷெளசம்அத்ரோஹோ நாதி-மானிதாபவந்தி ஸம்பதம் தைவீம்அபிஜாதஸ்ய பாரதவார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்ஸ்ரீ-பகவான் உவாச—புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; அபயம்—அச்சமின்மை; ஸத்த்வ-ஸம்ஷுத்தி—தனது இருப்பைத் தூய்மைப்படுத்துதல்; க்ஞான—ஞானத்தினால்; யோக—இணைத்தலின்; வ்யவஸ்திதி:—நிலை; தானம்—தானம்; தம:—மனதைக் கட்டுப்படுத்துதல்; ச—மற்றும்; யக்ஞ:—யாகம் செய்தல்; ச—மற்றும்; ஸ்வாத்யாய:—வேத இலக்கியங்களைக் கற்றல்; தப:—தவம்; ஆர்ஜவம்—எளிமை; அஹிம்ஸா—அகிம்சை; ஸத்யம்—வாய்மை; அக்ரோத—கோபத்திலிருந்து விடுபட்ட தன்மை; த்யாக:—துறவு; ஷாந்தி—அமைதி; அபைஷுனம்—குற்றம் காண்பதில் விருப்பமின்மை; தயா—கருணை; ப...

பகவத் கீதை – 12.13,14

Uncategorized
அத்வேஷ்டா ஸர்வ–பூதானாம்மைத்ர: கருண ஏவ சநிர்மமோ நிரஹங்கார:ஸம-து:க-ஸுக: க்ஷமீஸந்துஷ்ட: ஸததம் யோகீயதாத்மா த்ருட நிஷ்சய :மய்-யர்பித–மனோ–புத்திர்யோ மத்-பக்த: ஸ மே ப்ரிய:வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்அத்வேஷ்டா—பொறாமையற்ற; ஸர்வ–பூதானாம்—எல்லா உயிர்களிடத்திலும்; மைத்ர:—நட்புடன்; கருண:—அன்புடன்; ஏவ—நிச்சயமாக; ச—மேலும்; நிர்மம:—உரிமையாளர் என்ற உணர்வின்றி; நிரஹங்கார:—அஹங்காரம் இன்றி; ஸம—சமமாக; து:க—துன்பத்திலும்; ஸுக:—இன்பத்திலும்; க்ஷமீ—மன்னித்து; ஸந்துஷ்ட:—திருப்தியுடன்; ஸததம்—எப்போதும்; யோகீ—பக்தியில் ஈடுபட்டுள்ளவன்; யத-ஆத்மா—சுய கட்டுப்பாடு; த்ருட-நிஷ்சய—உறுதியுடன்; மயி—என் மீது; அர்பித—ஈடுபடுத்தி; மன—மனதை; புத்தி:—புத்தியுடன்; ய:— எவனொருவன்; மத்-பக்த:—எனது பக்தன்; ஸ:—அவன்; மே—எனக்கு; ப்ரிய:—பிரியமானவன்.மொழிபெயர்ப்புஎவனொருவன், பொறாமை இல்லாதவனாக, எல்லா உயிர்களுக்கும் அன்பான நண்பனாக, த...

பகவத் கீதை – 11.44

Uncategorized
தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம்ப்ரஸாத யே த்வாம் அஹம் ஈஷம் ஈட்யம்பிதேவ புத்ரஸ்ய ஸகே வ ஸக்யு:ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்தஸ்மாத்—எனவே; ப்ரணம்ய—வணக்கங்களை சமர்பிக்க; ப்ரணிதாய—கீழே விழுந்து; காயம்—உடல்; ப்ரஸாதயே—கருணையை வேண்டி; த்வாம்—உம்மிடம்; அஹம்—நான்; ஈஷம்—பரம புருஷரிடம்; ஈட்யம்—வந்தனைக்குரிய; பிதா இவ—தந்தையைப் போன்று; புத்ரஸ்ய—மகனுடன்; ஸகா இவ—நண்பனைப் போன்று; ஸக்யு:—நண்பனிடம்; ப்ரிய:—பிரியமானவன்; ப்ரியாயா:—பிரியமானவளிடம்; அர்ஹஸி—தாங்கள்; தேவ—என் இறைவனே; ஸோடும்—பொறுத்துக் கொள்ள வேண்டும்.மொழிபெயர்ப்புஒவ்வோர் உயிர்வாழியாலும் வணங்கப்பட வேண்டிய பரம புருஷர் நீரே. எனவே, நான் எனது மரியாதைக்குரிய வணக்கங்களை கீழே விழுந்து சமர்ப்பித்து உமது கருணையை வேண்டுகிறேன். எவ்வாறு தந்தை தனது மகனுடைய குற்றங்களையும், நண்பன் நண்பனுடைய குற்றங்களையும், கணவன் மனையினுடைய க...

பகவத் கீதை – 5.22

Uncategorized
யே ஹி ஸம்ஸ்பர்ஷ-ஜா போகாது: க-யோனய ஏவ தேஆத்-யந்தவந்த: கௌந்தேயந தேஷு ரமதே புத:Synonyms:யே — அவர்கள்; ஹி — நிச்சயமாக; ஸம்ஸ்பர்ஷ-ஜா — ஜடப் புலன்களின் தொடர்பினால்; போகா — இன்பம்; து: க — இன்பம்; யோனய: — மூலமான; ஏவ — நிச்சயமாக; தே — அவை; ஆதி — முதல்; அந்த — முடிவு; வந்த: — உட்பட்டவை; கௌந்தேய — குந்தியின் மகனே; ந — என்றுமில்லை; தேஷு — அவற்றில்; ரமதே — மகிழ்வடைவது; புத: — புத்தியுடையோர்.Translation:ஜடப் புலன்களின் தொடர்பினால் வரும் இன்பம், துன்பங்களுக்குக் காரணமாக இருப்பதால், அறிவுடையோன் அதில் பங்கு கொள்வதில்லை. குந்தியின் மகனே, இத்தகு இன்பங்களுக்கு ஆரம்பமும் முடிவும் இருப்பதால், அறிவுடையோன் இவற்றினால் மகிழ்ச்சியடைவதில்லை.Purport:பௌதிக புலன்களின் தொடர்பால் உண்டாகும் பௌதிக புலனின்பங்கள், தற்காலிகமானதாகும். ஏனெனில், உடலே தற்காலிக மானதுதானே. முக்தி பெற்ற ஆத்மா நிலையற்ற எதிலும...

பகவத் கீதை – 3.43

Uncategorized
ஏவம் புத்தே: பரம் புத்த்வாஸம்ஸ்தப் யாத்மானம் ஆத்மனாஜஹி ஷத்ரும் மஹா-பாஹோகாம-ரூபம் துராஸதம்Synonyms:ஏவம் — இவ்வாறு; புத்தே: — புத்தியை விட; பரம் — உயர்ந்தவை; புத்த்வா — அறிந்து; ஸம்ஸ்தப்ய — நிலைநிறுத்தி; ஆத்மானம் — மனம்; ஆத்மனா — தெளிவான புத்தியினால்; ஜஹி — வெற்றிக்கொள்; ஷத்ரும் — எதிரி; மஹா-பாஹோ — பலம் பொருந்திய புயங்களை உடையோனே; காம-ரூபம் — காமத்தின் உருவிலுள்ள; துராஸதம் — வெல்ல முடியாத.Translation:இவ்வாறாக, ஜடப் புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றை விட உயர்ந்தவனாக தன்னை உணர்ந்து, பலம் பொருந்திய புயங்களை உடைய அர்ஜுனா, தெளிவான ஆன்மீக புத்தியினால் (கிருஷ்ண உணர்வினால்) மனதை உறுதிப்படுத்தி, காமம் எனப்படும் திருப்திப்படுத்த முடியாத எதிரியை ஆன்மீக பலத்தினால் வெற்றிக் கொள்ள வேண்டும்.Purport:கீதையின் இந்த மூன்றாம் அத்தியாயம், உருவற்ற சூன்யத்தை இறுதி இலட்சியமாகக் கொள்ளாமல், தான் பரம பு...

பகவத் கீதை – 3.41

Uncategorized
தஸ்மாத் த்வம் இந்த்ரியாண்-யாதௌநியம்ய பரதர்ஷபபாப்மானம் ப்ரஜஹி ஹ்யேனம்க்ஞான-விக்ஞான-நாஷனம்Synonyms:தஸ்மாத் — எனவே; த்வம் — நீ; இந்த்ரியாணி — புலன்கள்; ஆதௌ — ஆரம்பத்தில்; நியம்ய — ஒழுங்குபடுத்தி; பரத-ருஷப — பரத குலத்தோரில் தலைசிறந்தவனே; பாப்மானம் — பாவத்தின் பெரும் சின்னம்; ப்ரஜஹி — களைந்துவிடு; ஹி — நிச்சயமாக; ஏனம் — இந்த; க்ஞான — அறிவின்; விக்ஞான — தூய ஆத்மாவின் விஞ்ஞானத்தையும்; நாஷனம் — அழிப்பவர்.Translation:எனவே, பரத குலத்தோரில் தலைசிறந்த அர்ஜுனா, புலன்களை ஒழுங்குபடுத்துவதால் பாவத்தின் பெரும் சின்னமான இந்த காமத்தை ஆரம்பத்திலேயே அடக்கி, ஞானத்தையும் தன்னுணர்வையும் அழிக்கும் இந்த எதிரியை அறவே ஒழித்து விடுவாயாக.Purport:தன்னுணர்விற்கான உந்துதலையும் ஆத்ம ஞானத்தையும் அழிக்கக்கூடிய 'காமம் ' எனப்படும் மிகப்பெரிய பாவகரமான விரோதியை வெற்றி கொள்வதற்கு, ஒருவன் தனது புலன்களை ஆரம்பத்திலே...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question