2 ) விஷ்ணு சஹஸ்ர நாம ஸ்தோத்ரா – 92
ஸ்வர்ண-வர்னோ ஹேமங்கோ வரங்கஸ் – சந்தனங்காதி
சந்யாச – க்ருச் சம: சாந்தோ நிஷ்த சாந்தி-பராயண:
ஸ்வர்ண-வர்னோ – அவர் பொன்னிற மேனியுடையவர்
ஹேமங்க – அவர் உருகியதங்கம் போன்றவர்
வரங்க – அவர் உன்னத அழகுடையவர்
சந்தன அங்காதி – பகவானின் உடல்முழுவதும் சந்தனம் பூசப்பட்டுள்ளன
சந்யாச-க்ருச் – அவர் தன்னடக்கமுள்ளவர். எல்லோரையும் சமமாக பாவிப்பவர்
சாந்த – அவர் முழு அமைதியுடையவர்.
நிஷ்தா – அவர் பகவானின் புனிதநாமத்தை ஜபிப்பதில் உறுதியானவர்.
சாந்தி-பராயண – அவர் பக்தி மற்றும் அமைதியின் மிக உயர்ந்த அடைக்கலம். அவர் மாயாவதி தத்துவ வாதங்களை வென்றார். அவர்களை வைஷ்ணவத்திற்கு மாற்றினார்
HareKrishna